புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 3%
prajai
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 3%
manikavi
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
2 Posts - 2%
Rutu
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
1 Post - 1%
Kavithas
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
214 Posts - 42%
heezulia
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
17 Posts - 3%
sugumaran
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
6 Posts - 1%
manikavi
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
4 Posts - 1%
prajai
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_m10 பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி  எழுதிய கடிதம் இது: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 5:14 am


பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி
எழுதிய கடிதம் இது:

கடந்த, 1991ல், நான் கோவை மருத்துவ கல்லுாரியில்,
இதய நோய் பேராசிரியராக சேர்ந்தேன். கோவை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், தலைமை இதய நோய்
நிபுணராக பணிபுரிந்து வந்ததோடு, ஆர்.எஸ்.புரம்,
டி.பி.ரோடில் உள்ள கிளினிக்கில், மாலையில் ஆலோசனையும்
வழங்கி வந்தேன்.

ஓய்வுபெற்ற, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின்
மனைவி, என்னிடம் சிகிச்சைக்கு வருவார். சில மாதங்கள்
கழித்து, பொங்கல் தினத்தன்று, சொந்த ஊரான சேலம்
போவதற்கு தயாராகி, கோவை மருத்துவ கல்லுாரி
மருத்துவமனை வாசலுக்கு வந்தேன்.

அப்போது, அப்பெண்மணியும், அவரது கணவரும், விம்மி
அழுதபடியே, என் அருகில் வந்தனர்.

'என்ன மாமி...' என்றேன்.

'டாக்டர்... என் மூத்த மகன், பைக்கில் வந்து கொண்டிருந்த
போது, அவிநாசி ரோடு, தனியார் கல்லுாரி அருகில் லாரியில்
அடிபட்டு இறந்து விட்டான். இறந்த உடல், அரசு மருத்துவமனை
சவக்கிடங்கில் உள்ளது. 'போஸ்ட் மார்ட்டம்' செய்து தான்
அனுப்புவராம்.

'இன்று, பொங்கல் பண்டிகை. நாளை சனிக்கிழமை, மாட்டுப்
பொங்கல். ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை. மூன்று நாள் கழித்து
தான் டாக்டர் வருவார் என்கின்றனர். பிராமணர்கள் என்பதால்,
உடனடியாக ஈம சடங்கு செய்ய வேண்டும்...' என்று கூறி,
கவலைப்பட்டனர்.

மருத்துவமனையில் அனைவரும், பொங்கல் விடுமுறையில்
இருந்தனர். உடனே, நண்பரான மருத்துவமனை, 'டீனை'
தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினேன்.

அவரது அனுமதியுடன், எம்.டி., படித்து, 'பாரன்சிக்கில்'
உதவியாளராக பணியாற்றிய மருத்துவர் ஒருவரை, இந்த
பணியை செய்ய சொன்னேன். மூன்று மணி நேரத்தில்,
'போஸ்ட் மார்ட்டம்' வேலை முடித்து, அந்த குடும்பத்தினரிடம்
உடலை ஒப்படைத்தேன்.

வயதில் மூத்தவர்களான, வருமான வரித்துறை அதிகாரியும்,
அவர் மனைவியும் என் காலில் விழாத குறையாக நன்றி
தெரிவித்தனர்.

'சட்டத்தின்படி, கடுமையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள்,
வரி கட்டாதவர்களை தண்டித்து, வருமான வரி துறைக்கு
உண்மையாக உழைத்தேன். அப்போது, தாராபுரத்தில்,
வசித்த ஒருவர், வியாபாரத்தில் நஷ்டமடைந்து, வரி கட்ட
தவறி, மன உளைச்சலால் இறந்து விட்டார்.

'அவர் வீட்டை, 'ஜப்தி' செய்தபோது, அவர் மனைவி,
'என் கணவரே இறந்து விட்டார். எனக்கு இந்த வீடு வேண்டாம்;
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்; தாலியையும் வைத்துக்
கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து விட்டார்.

அவர் கொடுத்த சாபம் தான், என்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது...' என்று அழுதார், வருமான வரித் துறை
அதிகாரி.

'உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவு வாங்கி
செய்தீர்கள்...' என்று, அவரையும், அவர் மனைவியையும்
சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

சட்டங்களையும், திட்டங்களையும் வகுப்பது, மனிதன் தான்.
ஒருவன், அதிகாரி; இன்னொருவன், ஓட்டு பெற்று, ஐந்து
ஆண்டு அதிகாரத்தை அனுபவிக்கும், அரசியல்வாதி.

தனி மனிதனுக்கு நீதி கிடைக்காத போது, சட்டத்தை
திருத்துவதும், வளைப்பதும் தப்பில்லை. ஆனால்,
ஆட்சியாளர்கள், ஒரு சட்டம் இயற்றும்போது, அதனால்
கிடைக்கும் ஆதாயத்தை மட்டுமே பார்க்கின்றனர்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கவனிக்க
தவறி விடுகின்றனர்.

என், 30 வருட மருத்துவ சேவையில், சில
அரசியல்வாதிகளின் மரணம் அருவருப்பாகவும்,
கொடூரமாகவும், இருந்திருக்கிறது. அது பற்றி பின் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

- இவ்வாறு எழுதியிருந்தார்.
-
---------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக