புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
Page 1 of 1 •
-
மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது
தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய
நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு
மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.
ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன்
சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம்,
இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு
யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.
சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும் தமிழ்நாடு என்ற
ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்
பிடித்துள்ளது.
யாரை குறை கூறுவது?
"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது.
இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம்
தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை
சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.
-
-
தண்ணீர் பிரச்சனையையின் வீரியத்தை உணர்த்தும் படங்கள்
--
ரகுவரன் என்ற பயனர் பெயர் தெரியாத ஓவியர்
ஒருவரின் கார்ட்டூனை பதிந்துள்ளார். அதில், தண்ணீரில்லாத
பானைக்குள் மிகுந்த நம்பிக்கையோடு காகம் சிறு கற்களை
பானைக்குள் போட்டு நிரப்பி இறுதியில் நீரின்றி மரணத்தை
தழுவியதை அந்த கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
-
சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி
மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது.
இணைய பயன்பாட்டாளர்கள் பலரும் அந்த புகைப்படத்தை
பதிந்து வருகின்றனர்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தண்ணீர் கஷ்டம் பாதி மக்களின் பொறுப்பின்மை
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
மீதி அரசின் பொறுப்பின்மை.
மழை நீர் சேமிப்பு திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை.வீடு /அடுக்கக சொந்தக்காரர்கள் .அந்த வகையில் மக்களின் தவறு. அதை கண்டுக்கொள்ளாமல் அப்பிடியே விட்டது அரசின் தவறு.
அரசு நட்ட மரக்கன்றுகளை மறுநாளே பிய்த்து எறிந்த மக்கள். எங்கள் அடுத்த வீட்டுக்காரரும் அதில்
அடக்கம். எங்கள் அடுக்ககத்தில் அரசு நட்ட மரம் நீண்டு வளர்ந்து வருகிறது. அதை தவிர ஈகரை பங்குகொண்ட பன்னாட்டு கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட வாதா மரக்கன்று, முகப்பில் நடப்பட்டு
(14 /2 /2017 )இல் நடப்பட்டு அடர்ந்து வளர்ந்து காய்களையும் கனிகளையும் நிழலையும் தருகிறது.
பசுமை இல்லா இடத்தில் /கான்க்ரீட் காடுகளில் மழையை எப்பிடி எதிர்பார்க்கமுடியும்?
நம் மக்கள் இலவசமாக எல்லாமே கிடைக்கவேண்டும் என்றும் அதை அரசு செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இலவச சலுகைகளை கொண்டு வந்த கட்சி ....பழைய குப்பையை கிளறவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
நீர் சேமிக்கும் இடங்கள் வரட்சி அடையும் போது மக்களும்,ஏன் அரசும் கூட குப்பைகளை கொட்டுவது…..நேரில் பார்த்தது.
இலவசங்களை எதிர்பார்க்கும் மக்கள்,பணத்திற்கு ஓட்டுப் போடும் மக்கள்
எங்கள் தவறுதான் என சிரமத்தை எதிர்கொள்ள வேண்டும். சிந்திப்பார்களா?
பகலில் தண்ணீர் இல்லை குடத்துடன் காத்திருப்பு, இரவில் மின் வெட்டு ஆனாலும் டாஸ்மார்க் கடைகளில் தண்ணி மட்டும் நிரம்பி வழிகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வேதனை +வெட்கக்கேடு =ஜனங்கள்.
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
மக்களை மரக்கட்டைகளாக மாற்றியது= கட்சிகள். உருப்படியான யோஜனைகள் கூறாது
குற்றம் ஒன்றையே சுட்டிக்காட்டி குளிர் காய்வது. மக்களை தூண்டி விடுவது.
விழிப்புணர்வை உண்டாக்கும் ஊடகங்கள் ஒன்றோ ரெண்டோ?
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குளிர்பானம் , மதுபானம் தயாரிப்பதற்குப் பெருமளவு நீர் தேவைப்படுகிறது . இவற்றின் தயாரிப்பை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் , ஓரளவுக்கு தண்ணீர்ப் பிரச்ச்சினையைச் சமாளிக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299359Sudharani wrote:குன்னூர் மலை பிரதேசத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையம் ஒரு நாள் செயல்பட 50000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். அதை மக்கள் பயப்பாட்டிற்கு கொடுத்தால் பலர் பயனடைவார்கள்.
என்ன ஆராய்ச்சி நிலையம்? மேல் விவரம் உண்டா? அப்போது நம்முடைய கருத்து பரிமாற்றங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sudharaniபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
பஸ்டேயூர் ஆராய்ச்சி நிறுவனம்
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
நாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் ஆய்வு கூடம்.
உள்ளே வேலை செய்பவர்கள் கூறிய விவரம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|