புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது பத்தொன்பதாவது
மக்களவைத் தேர்தல். இந்தியா தனது ஜனநாயகப்
பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்
கொண்டிருக்கிறது.
ஆயிரம் பிரச்னைகள், சறுக்கல்கள், கருத்து முரண்பாடுகள்
இருந்தாலும் இந்திய சிவில் சமூகம் மெல்ல முன்னேற்றத்தை
நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்து
விட முடியாது.
இந்தியா பல்வேறு விதமான மக்கள் திரள்கள், பலநூறு
பண்பாடுகள், மத நம்பிக்கைகள், இனக்குழு மரபுகள்
ஆகியவற்றின் கருத்தியல்களால் ஆன தொல்நிலம்.
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு இந்திய தேசியத்தை
இழுக்கின்றன என்றால் மறுபுறம் உலகம் முழுதும் இருந்து வரும்
புதிய நவீன சிந்தனைகள், அரசியல் சூழல்கள் கொடுக்கும்
நிர்ப்பந்தங்கள் இன்னொருபுறம் சூழ்ந்து அழுத்துகின்றன.
இவற்றுக்கு இடையேதான் நமது சமூக - அரசியல் - பொருளாதார
நலத் திட்டங்கள் முதல் எந்த ஒன்றையும் செய்ய வேண்டி
இருக்கிறது.
இப்போது அமையவுள்ள புதிய அரசு என்னவெல்லாம்
செய்ய வேண்டியதாக உள்ளது என்பதை சுருக்கமாகப்
பார்ப்போம்.
தேசிய அளவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலிடம் கொடுக்க
வேண்டும் என்பதற்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை.
*இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் சில முக்கியமான,
ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது
அவசியம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, அதாவது
உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் அயலுறவுக்
கொள்கை என்பது இந்தியாவின் நலன்களை அயல்
நாடுகளுக்குத் தாரை வார்ப்பதாகவே உள்ளது.
உலகமயத்தால் நமக்கு சில நன்மைகள் விளைந்திருந்தாலும்
அணு ஒப்பந்தம் முதல் பல விவகாரங்களில் அமெரிக்கா போன்ற
வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமாக விதிக்கும்
பொருளாதார ஒப்பந்தங்களில் மறுகேள்வியின்றி கையொப்பம்
இடுவதாகவே கடந்த கால இந்திய அரசுகள் செயல்பட்டிருக்கின்றன.
தன்மானமும் தன்னிறைவும் கொண்ட நாடாக நாம் மாற
வேண்டும் என்றால் நம்முடைய குறைந்தபட்ச நலன்களையாவது
கேட்டுப் பெறவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். எனவே,
நமது அயலுறவுக் கொள்கைகளை முதலில் பரிசீலிக்க வேண்டும்.
நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதிலும் கடந்த ஐந்து
ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறியதைப் போல
எப்போதுமே தடுமாறியது இல்லை.
உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. விலைவாசி
விண்ணளவு உயர்ந்துள்ளது. ஏழைக்கும் பணக்காரருக்குமான
இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
-------------------
மக்களவைத் தேர்தல். இந்தியா தனது ஜனநாயகப்
பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்
கொண்டிருக்கிறது.
ஆயிரம் பிரச்னைகள், சறுக்கல்கள், கருத்து முரண்பாடுகள்
இருந்தாலும் இந்திய சிவில் சமூகம் மெல்ல முன்னேற்றத்தை
நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்து
விட முடியாது.
இந்தியா பல்வேறு விதமான மக்கள் திரள்கள், பலநூறு
பண்பாடுகள், மத நம்பிக்கைகள், இனக்குழு மரபுகள்
ஆகியவற்றின் கருத்தியல்களால் ஆன தொல்நிலம்.
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு இந்திய தேசியத்தை
இழுக்கின்றன என்றால் மறுபுறம் உலகம் முழுதும் இருந்து வரும்
புதிய நவீன சிந்தனைகள், அரசியல் சூழல்கள் கொடுக்கும்
நிர்ப்பந்தங்கள் இன்னொருபுறம் சூழ்ந்து அழுத்துகின்றன.
இவற்றுக்கு இடையேதான் நமது சமூக - அரசியல் - பொருளாதார
நலத் திட்டங்கள் முதல் எந்த ஒன்றையும் செய்ய வேண்டி
இருக்கிறது.
இப்போது அமையவுள்ள புதிய அரசு என்னவெல்லாம்
செய்ய வேண்டியதாக உள்ளது என்பதை சுருக்கமாகப்
பார்ப்போம்.
தேசிய அளவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலிடம் கொடுக்க
வேண்டும் என்பதற்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை.
*இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் சில முக்கியமான,
ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது
அவசியம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, அதாவது
உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் அயலுறவுக்
கொள்கை என்பது இந்தியாவின் நலன்களை அயல்
நாடுகளுக்குத் தாரை வார்ப்பதாகவே உள்ளது.
உலகமயத்தால் நமக்கு சில நன்மைகள் விளைந்திருந்தாலும்
அணு ஒப்பந்தம் முதல் பல விவகாரங்களில் அமெரிக்கா போன்ற
வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமாக விதிக்கும்
பொருளாதார ஒப்பந்தங்களில் மறுகேள்வியின்றி கையொப்பம்
இடுவதாகவே கடந்த கால இந்திய அரசுகள் செயல்பட்டிருக்கின்றன.
தன்மானமும் தன்னிறைவும் கொண்ட நாடாக நாம் மாற
வேண்டும் என்றால் நம்முடைய குறைந்தபட்ச நலன்களையாவது
கேட்டுப் பெறவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். எனவே,
நமது அயலுறவுக் கொள்கைகளை முதலில் பரிசீலிக்க வேண்டும்.
நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதிலும் கடந்த ஐந்து
ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறியதைப் போல
எப்போதுமே தடுமாறியது இல்லை.
உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. விலைவாசி
விண்ணளவு உயர்ந்துள்ளது. ஏழைக்கும் பணக்காரருக்குமான
இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
-------------------
புதிய அரசு இதை எல்லாம் மேஜிக் போல் உடனே சீராக்க
முடியாது என்றாலும் மக்கள் மைய பொருளாதாரம் என்ற
கருத்தை மனதில் வைத்து செயல்பட்டால் நீண்ட கால
அளவிலாவது இந்த மாற்றங்கள் நிகழும்.
* விவசாயம் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது. தொழில்
துறைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதிகூட
விவசாயத்துக்குத் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு
தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
நாம் தொழில்துறையில் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்னமும்
விவசாய நாடுதான். விவசாய மைய பொருளாதார நடவடிக்கைகளே
நமக்கு எப்போதும் தேவை.
விளைபொருட்களுக்கு பொதுவான விலை நிர்ணயம் முதல்
விவசாய சந்தையில் கார்ப்பரேட்டுகளின் அதீதமான தலையீடு,
பூச்சிகொல்லி, உரக் கம்பெனிகளின் அடாவடித்தனம் வரை
விவசாயத்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டியது
உள்ளது.
விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவது நிச்சயம் நமக்கு
நல்லதல்ல. இதனை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த ஆவன
செய்ய வேண்டும்.
* தொழில்துறையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி
சிறப்பாக இல்லை. அதனால்தான் நமது ஜி.டி.பி பல்லிளிக்கிறது.
குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த கால பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதார
நடவடிக்கைகளால் ஒருபுறம் இவை திவாலாக, மறுபுறம் பெரும்
பண முதலைகள் வங்கிகளில் பணத்தை அபேஸ் செய்துகொண்டு
வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்.
-
-----------------
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.
சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.
* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.
* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.
எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.
தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.
சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.
* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.
* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.
எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.
தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.
சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.
* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.
* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.
எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.
தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.
சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.
* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.
* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.
எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.
தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.
சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.
சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.
* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.
* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.
எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.
தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------
* காவிரிப் பிரச்னைக்கான தீர்வு என்பது இப்போது வரை
எட்டப்படவில்லை. உச்சநீதி மன்றமே வழிகாட்டிய பிறகும்,
காவிரி நடுவண் ஆணையம் இறுதித் தீர்ப்பைக் கொடுத்த
பிறகும் ஒவ்வொரு ஆண்டும் குறித்த காலத்தில் நீர் தராமல்
வஞ்சித்துக்கொண்டிருக்கிறது கர்நாடகம்.
அமையவிருக்கும் புதிய அரசு இதற்கான நிரந்தரத்
தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.
* ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையும் தீராத தலைவலிகளில்
ஒன்றாக உள்ளது. சர்வதேச சட்டம் முதல் எந்த ஒன்றையும்
மதிக்காமல் இலங்கை அரசு நடந்து வருகிறது. இதற்கு
எதிராக இந்திய அரசு எப்போதுமே நடவடிக்கை எடுப்பதில்லை.
ஒவ்வொருமுறையும் பலி விழும்போது மவுனமாக இருப்பதே
அரசின் நடவடிக்கையாக இருக்கிறது.
இந்த அணுகுமுறையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைளை உடனடியாக
அரசு மேற்கொள்ள வேண்டும்.
* ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற மக்களால் எதிர்க்கப்படும்
திட்டங்களை மத்திய அரசு வம்படியாகத் திணிக்க முயலக் கூடாது.
-
-------------------------
இளங்கோ கிருஷ்ணன்
நன்றி-குங்குமம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
புதிய அரசு செய்யவேண்டியது இருக்கட்டும்.
இப்போது இருக்கிற அரசு அடுத்த முறை பதவிக்கு வரவேண்டுமென்றால்,
முதலில் மக்களுக்கு முக்கியமான தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க வழி செய்யவேண்டும்.
ஏற்கனவே ஏரிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றது. தூர் வார இதைவிட நல்ல நேரம் வரவே வராது.
இதை கவனிக்கவேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஒரே அடியாக தூங்குகிறார்கள். எப்போது விழிக்கிறார்கள் என்றால், 1 )வீட்டிற்கு போகும் நேரம் 2 )பணம் பண்ணும் சில ............
மின் நிலையங்களை ஒழுங்காக பராமரித்தல்.
மோசமான நிலையில் உள்ள ரோடுகள். ஏற்கனவே போட்டாகிவிட்டது என பணம் பட்டுவாடா செய்த கான்ட்ராக்டர்களை கண்டுபிடித்து ரோடுகளை சரி பண்ணுதல்.
எல்லா இடத்திலும் இடை தரகர்கள் மூலம் பணம் பண்ணுகிறார்கள்.இதை எல்லாம் கவனிக்கவேண்டும்.
மக்கள் எப்போதும் அரசு செய்யவேண்டும் என்று அரசின் மீது குற்றம் காண்கிறார்கள்.மக்கள் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள்.
அதே போல் மாநில அரசும் எல்லாவற்றிற்கும் மத்திய அரசை நம்பியே இருக்கக்கூடாது.
ரமணியன்
இப்போது இருக்கிற அரசு அடுத்த முறை பதவிக்கு வரவேண்டுமென்றால்,
முதலில் மக்களுக்கு முக்கியமான தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க வழி செய்யவேண்டும்.
ஏற்கனவே ஏரிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றது. தூர் வார இதைவிட நல்ல நேரம் வரவே வராது.
இதை கவனிக்கவேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஒரே அடியாக தூங்குகிறார்கள். எப்போது விழிக்கிறார்கள் என்றால், 1 )வீட்டிற்கு போகும் நேரம் 2 )பணம் பண்ணும் சில ............
மின் நிலையங்களை ஒழுங்காக பராமரித்தல்.
மோசமான நிலையில் உள்ள ரோடுகள். ஏற்கனவே போட்டாகிவிட்டது என பணம் பட்டுவாடா செய்த கான்ட்ராக்டர்களை கண்டுபிடித்து ரோடுகளை சரி பண்ணுதல்.
எல்லா இடத்திலும் இடை தரகர்கள் மூலம் பணம் பண்ணுகிறார்கள்.இதை எல்லாம் கவனிக்கவேண்டும்.
மக்கள் எப்போதும் அரசு செய்யவேண்டும் என்று அரசின் மீது குற்றம் காண்கிறார்கள்.மக்கள் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள்.
அதே போல் மாநில அரசும் எல்லாவற்றிற்கும் மத்திய அரசை நம்பியே இருக்கக்கூடாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வீட்டு வரி 50 சதவீதம் அதிகரித்து நகராட்சி
அலுவரால் நோட்டீஸ் தரப்படுகிறது
-
மேல்முறையீடுக்கு வழி இல்லை என்றும்
தமிழ் நாடு சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையிலேயே வரி
அதிகரிப்பு செய்திருப்பதாக சொல்கிறார்கள்...
-
நீதி மன்றத்தை தான் நாட வேண்டும் என்று
தெளிவு படுத்துகிறார்கள்...
-
விபரமறிந்தவர்கள் விளக்கலாம்...
-
-
அலுவரால் நோட்டீஸ் தரப்படுகிறது
-
மேல்முறையீடுக்கு வழி இல்லை என்றும்
தமிழ் நாடு சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையிலேயே வரி
அதிகரிப்பு செய்திருப்பதாக சொல்கிறார்கள்...
-
நீதி மன்றத்தை தான் நாட வேண்டும் என்று
தெளிவு படுத்துகிறார்கள்...
-
விபரமறிந்தவர்கள் விளக்கலாம்...
-
-
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வேண்டிய பாடமும்.
» துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
» துவங்கியது புதிய நிதியாண்டு: சாமானியன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|