புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
Page 1 of 1 •
-
இயற்கையும் அதைச் சார்ந்த வன உயிரிகளின் வாழ்க்கையும் மிகவும் அழகானவை. அவற்றைப் பார்ப்பதில் மனிதனுக்கு அளவில்லா ஆனந்தம். ஒரு சில வன உயிரிகளை நம்மால் நேரிடையாகப் பார்க்க முடியாது.
அதற்குத் தேவையானவை கேமிராக்கள்தான். இந்த டிஜிட்டல் உலகில் அதுவும் தனியோர் இடத்தினைப் பிடித்து இருக்கிறது.
எடுக்கிற படங்களை அந்த நொடிப் பொழுதே பகிரும் வசதி, வொயர்லஸ் டெக்னாலஜி மூலம் முடிகிறது. என்னதான் டிஜிட்டல் யுகம் வந்து ஆக்கிரமித்தாலும் ஓவியங்கள் எப்போதும் தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
ஓவியங்களும் இந்தக் காலகட்டத்தில் டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் லெனின், பென்சில் ஓவியத்தின் மூலம் இயற்கை பற்றிய விழிப்புணர்வு, வனவிலங்கு பாதுகாப்பு பற்றி வரைந்து வருகிறார்.
முற்றிலும் வனவிலங்குகள், பறவைகள், பட்டாம் பூச்சிகள் இயற்கை சார்ந்த ஓவியங்களை தத்ரூபமாக வரைவதில் மிக வல்லவர்.
Re: பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
#1298504வன உயிர்கள் மட்டும் வரையும் லெனினைச் சந்தித்துப் பேசினோம். “எனக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். நான் இப்ப பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் MSW படிக்கிறேன்.
கல்லூரி வாழ்க்கையைத் தவிர்த்து காடுகளுக்குள் சென்று புகைப்படம் எடுப்பது, அடிப்பட்ட விலங்குகளைக் காப்பாற்றுதல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பேரணி, வன விலங்கு பாதுகாப்பு அனைத்திலும் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் படிப்படியாக ஓவியம் வரையவும் தூண்டியது.
இருவருடங்களாக தான் வனவிலங்கு சார்ந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்னிடம் கேமரா இல்லை. அதனால் நான் போட்டோ எடுக்க முடியாத, பார்க்க முடியாத பறவையினங்களை வரைய ஆரம்பித்தேன்.
-
-
முதன் முதலில் நான் வரைந்த ஓவியம் scarlet macaw parrot தான். இப்பறவை இந்தியாவில் உள்ள காடுகளில் இல்லை. ஆனால் செல்லபிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள்.
அதனுடைய இறக்கைதான் அதற்கு அழகு. அதை விரிக்கும் போது அவ்வளவு பெரியதாக இருக்கும். அடுத்து ஹான்பில் வரைந்தேன். மறக்க முடியாத பறவை எனலாம். ஏனென்றால் போட்டோ எடுப்பதே அரிது என்பார்கள்.
நான் அப்பறவையை வரைந்து ஆனந்தப்பட்டேன். வரைவது மூலம் என்னால் அவ்வுயிரினத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் கண்ணிலிருந்து ஆரம்பிப்பேன். படிப்படியாக உடலமைப்பு என வரைந்து முழுமை பெறச் செய்கிறேன்.
கல்லூரி வாழ்க்கையைத் தவிர்த்து காடுகளுக்குள் சென்று புகைப்படம் எடுப்பது, அடிப்பட்ட விலங்குகளைக் காப்பாற்றுதல், இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பேரணி, வன விலங்கு பாதுகாப்பு அனைத்திலும் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் படிப்படியாக ஓவியம் வரையவும் தூண்டியது.
இருவருடங்களாக தான் வனவிலங்கு சார்ந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்னிடம் கேமரா இல்லை. அதனால் நான் போட்டோ எடுக்க முடியாத, பார்க்க முடியாத பறவையினங்களை வரைய ஆரம்பித்தேன்.
-
-
முதன் முதலில் நான் வரைந்த ஓவியம் scarlet macaw parrot தான். இப்பறவை இந்தியாவில் உள்ள காடுகளில் இல்லை. ஆனால் செல்லபிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள்.
அதனுடைய இறக்கைதான் அதற்கு அழகு. அதை விரிக்கும் போது அவ்வளவு பெரியதாக இருக்கும். அடுத்து ஹான்பில் வரைந்தேன். மறக்க முடியாத பறவை எனலாம். ஏனென்றால் போட்டோ எடுப்பதே அரிது என்பார்கள்.
நான் அப்பறவையை வரைந்து ஆனந்தப்பட்டேன். வரைவது மூலம் என்னால் அவ்வுயிரினத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் கண்ணிலிருந்து ஆரம்பிப்பேன். படிப்படியாக உடலமைப்பு என வரைந்து முழுமை பெறச் செய்கிறேன்.
Re: பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
#1298505பட்டாம் பூச்சிகளை வரைவதற்கு முன்பு அதன் வாழும் இடத்திற்குச் சென்று விடுவேன். அதனுடைய தன்மையையும் வாழ்வியலையும் அங்கு தான் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு சிலர் பட்டாம் பூச்சிகளை பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் நம் கண்களிலிருந்து சீக்கிரமாக மறைந்து விடும். அதையும் வரையத் தொடங்கினேன்.
பட்டாம் பூச்சிகள்தான் காட்டின் அடையாளம். அவ்வினம் இல்லையெனில் காடுகள் இல்லை. இப்போது எல்லாம் செயற்கை மருந்துகளை செடிகள் மீது தெளிப்பதன் மூலம் அவையும் செத்துவிடுகின்றன.
-
-
அடுத்து மிகப்பெரிய பிரச்னை வேட்டையாடுதல். வேட்டையாடுவதால் பல உயிரினங்களை நாம் இழந்து வருகிறோம். அதில் ஒன்றுதான் ஆசிய சிறுத்தைகள்.
அதன் நகங்கள், முடி, ரோமம்,மற்ற பொருள்களுக்காக வேட்டையாடத் தொடங்கி இப்போது இல்லாமல் போய்விடுமோ என்ற சூழ்நிலை இயற்கை ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. மிகப்பெரிய அளவில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்ற வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அனைவரும் வரைவார்கள் ஆனால் நான் அவர்களிடத்திலிருந்து வேறு பட எண்ணினேன். அதனால் என்னவோ அழிந்துவரும் உயிரினங்களை அதிகம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
ஒவ்வொரு முறையும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பெருமையாகப் பேசும் நாம், அங்கேயும் அழியும் சூழல் உருவாகித்தான் இருக்கிறது என்பதை பொருட்படுத்தெவதில்லை.
வரைவது மட்டும் என்னுடைய எண்ணம் இல்லை தன்னார்வ அமைப்புடன் இணைந்து அடிப்பட்ட உயிரினங்களைப் பாதுகாப்பு, பாம்புகள் மீட்பு என எனக்கு தெரிந்த வகையில் இயற்கைக்குத் தொண்டு செய்கிறேன்.
மேலும் என்னுடைய ஓவியங்கள் பல இடங்களில் பேசப்பட்டாலும் அதற்கான அங்கிகாரத்திற்காக நான் ஏங்கியதில்லை. இந்த இளம் சமுதாயத்திடம் விழிப்புணர்வு கொண்டு வந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்கிறார்.
அவருக்கான விருது கண்டிப்பாக அவரை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை. இந்த இளம் படைப்பாளிக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!
கொசல்யா.ரா
நன்றி-மை விகடன்
ஒரு சிலர் பட்டாம் பூச்சிகளை பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் நம் கண்களிலிருந்து சீக்கிரமாக மறைந்து விடும். அதையும் வரையத் தொடங்கினேன்.
பட்டாம் பூச்சிகள்தான் காட்டின் அடையாளம். அவ்வினம் இல்லையெனில் காடுகள் இல்லை. இப்போது எல்லாம் செயற்கை மருந்துகளை செடிகள் மீது தெளிப்பதன் மூலம் அவையும் செத்துவிடுகின்றன.
-
-
அடுத்து மிகப்பெரிய பிரச்னை வேட்டையாடுதல். வேட்டையாடுவதால் பல உயிரினங்களை நாம் இழந்து வருகிறோம். அதில் ஒன்றுதான் ஆசிய சிறுத்தைகள்.
அதன் நகங்கள், முடி, ரோமம்,மற்ற பொருள்களுக்காக வேட்டையாடத் தொடங்கி இப்போது இல்லாமல் போய்விடுமோ என்ற சூழ்நிலை இயற்கை ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. மிகப்பெரிய அளவில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்ற வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
அனைவரும் வரைவார்கள் ஆனால் நான் அவர்களிடத்திலிருந்து வேறு பட எண்ணினேன். அதனால் என்னவோ அழிந்துவரும் உயிரினங்களை அதிகம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
ஒவ்வொரு முறையும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பெருமையாகப் பேசும் நாம், அங்கேயும் அழியும் சூழல் உருவாகித்தான் இருக்கிறது என்பதை பொருட்படுத்தெவதில்லை.
வரைவது மட்டும் என்னுடைய எண்ணம் இல்லை தன்னார்வ அமைப்புடன் இணைந்து அடிப்பட்ட உயிரினங்களைப் பாதுகாப்பு, பாம்புகள் மீட்பு என எனக்கு தெரிந்த வகையில் இயற்கைக்குத் தொண்டு செய்கிறேன்.
மேலும் என்னுடைய ஓவியங்கள் பல இடங்களில் பேசப்பட்டாலும் அதற்கான அங்கிகாரத்திற்காக நான் ஏங்கியதில்லை. இந்த இளம் சமுதாயத்திடம் விழிப்புணர்வு கொண்டு வந்தாலே எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்கிறார்.
அவருக்கான விருது கண்டிப்பாக அவரை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை. இந்த இளம் படைப்பாளிக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!
கொசல்யா.ரா
நன்றி-மை விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|