புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
18 Posts - 2%
prajai
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_m10மன்னரும், சந்தன வியாபாரியும்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரும், சந்தன வியாபாரியும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 19, 2019 2:40 pm

மன்னரும், சந்தன வியாபாரியும்! E_1557998091
-
மதுராபுரி நாட்டை, மன்னர் போஜராஜன் ஆண்டு வந்தார்.
அவர் நீதி தவறாதவர். குடிமக்கள் நலனைப் பற்றியே,
இரவு, பகலும் சிந்திப்பார். நலத்திட்டங்களை வகுத்து
மக்கள் சுபிட்சமாய் வாழச்செய்தார்.

வாரம் ஒருமுறை, நாட்டை வலம் வருவார். மக்களிடம்
குறைகளைக்கேட்டு, தீர்த்து வைப்பார். அப்போது,
பார்ப்பவர்களை எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என,
மனதில் வேண்டிக்கொள்வார்.

கடைவீதியில், ஒரு சந்தன வியாபாரியை பார்க்கும் போது
மட்டும் மனதில் வெறுப்பு ஏற்படும். அவனை,
‘கொல்ல வேண்டும்’ என்ற எண்ணம் வரும்.

ஒருநாள் –
நாட்டுவலம் முடிந்து திரும்பியதும் மந்திரி மதிவாணரிடம்,
‘ஒவ்வொரு குடிமகனையும் பார்க்கும் போது, வாழ்த்த
எண்ணுகிறேன். ஆனால், சந்தன வியாபாரியை மட்டும்
கொல்லத் தோன்றுகிறது…’என்றார்.

உரிய காரணத்தை அறிந்து சொல்வதாக, உறுதி
சொன்னார் மந்திரி.

மறுநாள், மாறு வேடத்தில் சந்தன வியாபாரி கடைக்குச்
சென்றார், மந்திரி. ஒரு சந்தனக்கட்டையை விலை பேசி
வாங்கினார். பின், ‘வியாபாரம் நன்கு நடக்கிறதா…
போதுமான லாபம் கிடைக்கிறதா…’ என, விசாரித்தார்.

‘சந்தனக்கட்டை விலை அதிகம் என்பதால், வியாபாரம்
அவ்வளவாக இல்லை. வருமானம் மிக குறைவு. மன்னரின்
தந்தை இறந்த போது, ஒருக்கட்டு சந்தனக்கட்டை வாங்கினர்.

ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. இனி, மன்னர்
இறந்தால் தான், நிறைய பொற்காசுகள் கிடைக்கும்…’
என்று, பெருமூச்சு விட்டான், வியாபாரி.

அவன் எண்ணத்தை புரிந்து அரண்மனைக்கு திரும்பினார்
மந்திரி.

மறுநாள், மந்திரியாக, சந்தன வியாபாரியை சந்தித்தார்
மந்திரி. அவனுக்கு, ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து,
‘மன்னர் உனக்கு வழங்கியுள்ள பரிசு…’ என, கூறினார்.

மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வியாபாரி,
‘மன்னர், நுாறாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்…’ என,
வாழ்த்தினான்.

அடுத்த வாரம் –
மன்னர், நாட்டுவலம் சென்றார். சந்தன வியாபாரியைக்
கண்டார். அவனைக் கொல்லத் தோன்றவில்லை. மாறாக,
வாழ்த்த தோன்றியது.

அரண்மனை திரும்பிய மன்னர், மந்திரியை சந்தித்தார்.
வியாபாரி மீதிருந்த எண்ணம் மாறியுள்ளதை சொன்னார்.
மகிழ்ச்சியடைந்த மந்திரி, வியாபாரியை சந்தித்து,
பொற்காசுகள் கொடுத்த விவரத்தை தெரிவித்தார்.

மன்னர் போஜராஜன், அந்த அனுபவத்தை, மக்கள் மனதை
புரியும் பாடமாக, கற்றுக் கொண்டார்.

குட்டீஸ்… எண்ணங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கு
பாத்தீங்களா… மனதை நற்சிந்தனைகளால் நிரப்பி,
துாய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!
====================================
ஜி.தர்ஷிணி
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக