புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
68 Posts - 59%
heezulia
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
110 Posts - 60%
heezulia
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_m10கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 26, 2019 9:51 am

கிராமங்களில் 'பனை எழுச்சி' திட்டம் தீவிரம்: 2 லட்சம் விதைகள் நட இமாலய இலக்கு Tamil_News_large_226299820190426015602
-
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு ஒன்றிய பகுதி கிராமங்களில், 'பனை எழுச்சி'
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டு லட்சம் பனை விதைகள்
நட, இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் வடக்கு பகுதி, கிராமங்கள் நிறைந்தது. நிலத்தடி நீர்,
1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. வறட்சி காரணமாக, குடிநீருக்கே
பஞ்சம் நீடிக்கிறது.

இங்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கிராமிய மக்கள்
இயக்கம், கிராமங்களில் நீர்வளம் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமங்களிலும், பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்
உள்ளனர்.

இது துவங்கப்பட்ட போது, மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பை
கமிஷனராக உள்ள, தமிழகத்தை சேர்ந்த ராமசாமியின் தலைமையில்,
பனை விதைகள் நடும் பணி துவங்கியது.பின், கவர்னர் பன்வாரிலால்
புரோஹித் தலைமையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

திட்டத்துக்கு ஆதரவு பெருகியதால்,
ஆண்டுதோறும், பனை விதை நடவு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மட்டும், தொரவலுார், சொக்கனுார், பட்டம்பாளையம்,
ஈச்சம்பள்ளம், தண்டுக்காரன்பாளையம் உட்பட, பல கிராமங்களில்,
80 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டிருக்கின்றன.

நடப்பாண்டு, ஜூனில் துவங்கி, 2 லட்சம் பனை விதைகளை நட
இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, வேம்பு, புங்கன்,
நாவல், நீர் மருது உள்ளிட்டவற்றை நடுவதற்காக, நர்சரி
அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிராமிய மக்கள் இயக்க
ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:பனை விதைகளை
குளம், குட்டையோரங்களில் நடவு செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு நடப்பட்ட பனை விதைகள், தற்போது வேர் பிடித்துள்ளன.
பனை மரங்கள், வறட்சியிலும் வளரக்கூடியவை. நிலத்தடி நீரையும்
காக்கக்கூடியன.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கத்தின்போது, தென்னை
மரங்கள்கூட சாய்ந்தன. ஆனால், பனை மரங்கள் தாங்கி நின்றன
.தற்போது, நடவு செய்யப்பட்ட பனை விதைகளில், பாதிக்குப்
பாதியளவாவது மரமாக வளரும் என்பது நிச்சயம்.

பனை மரம் பயன் தர, 40 ஆண்டுகள் ஆகும். இது இளைய தலைமுறைக்கு
உதவும். எதிர்காலத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீருக்கு எப்போதும்
தட்டுப்பாடு இல்லாமல் செய்வதுதான், எங்கள் நோக்கம்.

பனை மரக்குருத்துகளில் உள்ள, சில்வர் நைட்ரேட் மழையை ஈர்க்கக்
கூடியது என்று சொல்கிறார்கள். பனை மரம் அதிகளவில் இருந்தால்,
மழைப்பொழிவும் அதிகம் இருக்கும் என்பது நிச்சயம்.

குளத்தில் நிரம்பிய நீரைவற்றாமல் காக்கும் பனைஅத்திக்கடவு -
அவிநாசி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், குளம், குட்டைகளை நிரப்புதல்,
இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்தல் ஆகும்.

தற்போது நடப்பட்டுள்ள பனை விதைகள், இத்திட்டத்தின் கீழ் பயன்
பெற உள்ள குளம், குட்டையோரங்களில்தான் அதிகளவில்
நடப்பட்டுள்ளன. திட்டம் முழுமையடைந்து, குளம், குட்டைகளில்
நீர் நிறைந்திருந்தால், நீரை வற்றாது காக்கவும், கரைகளைப்
பாதுகாக்கவும், பனை மரங்கள் நிச்சயம் உதவும்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
-------------------------------------------
தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 28, 2019 10:43 am

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக