புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
18 Posts - 2%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் காட்டுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 16, 2019 11:17 am

இரக்கம் காட்டுவோம்! E_1555208053
-
இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு
ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:

ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள்
பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார்
ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என,
சுருக்கி கொள்வோம்.

ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார்,
அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க,
சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார்.

அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம்
வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.

அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார்.
அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து
கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த
தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.

இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில்
இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும்
மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று
யோசித்தார்.

அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார்
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.

'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே
பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது...
மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள
வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.

'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...'
என்றார்.

'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும்
நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.

சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை
காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும்
நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால்,
தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.

ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.

சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி,
தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...'
என்றார்.

'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.

பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும்
பின் தொடர்ந்தனர்.

சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில்
ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய
தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார்,
சங்கராசாரியார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி
தண்ணீரை இறைத்து ஊற்றினர்.

அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும்
வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.

'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான்,
நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட,
சீடர்கள் பின் தொடர்ந்தனர்.

இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக