புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_m10ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 9:55 am

ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண் E_1554453732
-

வங்க மொழியில், பொது என்ற நாடகத்தின் தழுவலான,
நானும் ஒரு பெண் படத்தின் கதையை கேட்ட அப்பா,
கிருஷ்ணன் - பஞ்சுவை வைத்து இயக்க கூறினார்.

நானும், என் சகோதரர்களும்,'ஏ.சி.திருலோகசந்தரை
இயக்குனராக வைத்து செய்யலாம்...' என்ற, எங்கள்
விருப்பத்தை சொன்னோம்.

'அவர், ஏற்கனவே, வீரதிருமகன் படம் செய்து, அது,
சுமாராகத்தான் ஓடியது. கிருஷ்ணன் - பஞ்சு நமக்கு
வெற்றி படம் தந்தவர்களாயிற்றே...' என்றார்.

இருந்தாலும், எங்கள் விருப்பம், ஏ.சி.திருலோகசந்தர்
பெயரிலேயே இருந்ததை அறிந்து, 'வேண்டுமானால்,
அவரை இயக்குனராக மட்டும் வைத்து,
வேறு ஒரு நல்ல கதாசிரியரை நியமித்து, திரைக்கதை
அமைத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.

அப்போது, பாசமலர் படம் வெளிவந்து, வெற்றிகரமாக
ஓடிக் கொண்டிருந்தது. அதன் கதாசிரியர்,
கே.பி.கொட்டாரக்கரா, இயக்குனர், பீம்சிங் மூலமாக
ஏற்கனவே எங்களுக்கு பழக்கமாகி இருந்தார்.

அதனால், கொட்டாரக்கராவை வைத்தே திரைக்கதையை
எழுதச் சொல்லலாம் என்று நினைத்தோம்.
அவரை சந்தித்து, நாங்கள் எடுக்கப் போகும் கதையை
சொன்னோம். 'இந்த கதையில், சில மாற்றங்களை
புதுமையாகவும், அழுத்தமாகவும் செய்து, திரைக்கதை
அமைத்து தர முடியுமா...' எனக் கேட்டோம்;
அவரும், செய்து தர சம்மதித்தார்.
-
ஆனால், இயக்குனர் திருலோகசந்தர், 'நானே ஒரு
கதாசிரியன். என் இயக்கத்தில் வேறு ஒருவர் திரைக்கதை
எழுதுவது, எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்...' என்றார்.

இருந்தாலும், நாங்கள் விடவில்லை. 'இந்த படத்தை
நீங்கள் தான் இயக்க வேண்டும் என்பதில், நாங்கள்
உறுதியாக இருக்கிறோம். அதுபோல, திரைக்கதையை
வேறு ஒருவர் எழுதுவதில், நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க
வேண்டும் என விரும்புகிறோம்...' என்று வற்புறுத்தினோம்.

மறுப்பு சொல்ல முடியாத திருலோகசந்தர், 'அவரை,
திரைக்கதையை எழுத சொல்லுங்கள்; நானும் உடனிருந்து
ஒத்துழைக்கிறேன். ஆனால், திரைக்கதை என் பெயரில்
தான் வரவேண்டும்...' என்று, அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

இதை கொட்டாரக்கராவிடம் தயக்கத்தோடு தெரிவித்தோம்.
எங்களிடம் அவர் கொண்டிருந்த நட்பின் காரணமாக,
'என் பெயர் படத்தில் வரவில்லை என்றாலும், உங்கள்
படத்திற்கு திரைக்கதை எழுதி தருகிறேன்...' என்று சம்மதம்
தெரிவித்தார்.

நானும் ஒரு பெண் படத்தின் கதை தயாரானது.
எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ்,
எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் கதையில் புதிதாக
உருவாக்கப்பட்ட இளம் ஜோடிக்கு, ராஜன் என்ற ஒரு
புதுமுகத்தை அறிமுகம் செய்தோம்.
அவருடன், புஷ்பலதாவும் நடித்தார்.
-
இப்படத்தின் வெற்றிக்கு பின், ராஜன், என் அப்பாவிடம்,
'ஜெமினி ஸ்டுடியோவில் அறிமுகமாகி நடித்த,
'காதல் மன்னன்' தன் பெயருக்கு முன்,
'ஜெமினி' என்று சேர்த்து, ஜெமினி கணேசன் ஆனது போல்,
தங்களின் ஸ்தாபனத்தில் அறிமுகமான நான்,
என் பெயருக்கு முன், ஏவி.எம்., என்று சேர்த்துக் கொள்ள
ஆசைப்படுகிறேன். அதற்கு தாங்கள் அனுமதி தரவேண்டும்...'
என, கேட்டுக் கொண்டார்.

அப்பாவும், நாங்களும் சம்மதித்தோம். அதன்படி அவர்,
ஏவி.எம்.ராஜன் ஆனார்.
-
-----------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 9:55 am


-
ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள்,
இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பிடிக்க வேண்டுமே
என்ற நோக்கத்திலேயே சிறப்பாக அமைத்து, படம் பிடித்து
வந்தோம்.

கல்லுாரியில் படிக்கும் புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் இருவரும்
காதலர்கள்.

என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அப்படி,
என்.சி.சி., சீருடையில் இருவரும் பயிற்சி எடுத்துக்
கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு விஷயத்தில், புஷ்பலதா,
ராஜனிடம் ஏமாந்து விடுகிறார்.

அதனால் கோபமடைந்து, ராஜனுடன் செல்லாமல், தனியே
வந்து, பேருந்து நிலையத்தில், என்.சி.சி., சீருடையில் நிற்கிறார்.
அதே சீருடையில், ஸ்கூட்டரில் அங்கு வரும் ராஜன்,
'என்னுடன் வா... நான் அழைத்து போகிறேன்...' என்கிறார்.

புஷ்பலதா கோபத்தில் மறுக்கிறார்.

உடனே ராஜன், 'ஏமாறச் சொன்னது நானோ... என் மீது
கோபம் தானோ... மனம் மாறிப் போவதும் ஏனோ...
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ...' என்று பாட,
புஷ்பலதா விலகிச் செல்ல, ராஜன், என்.சி.சி.,யிலிருந்து
வந்த அதே பாதிப்பில், புஷ்பலதா நடந்து செல்வதற்கு
தகுந்தபடி, 'லெப்ட்... ரைட்... லெப்ட்... ரைட்... அபவுட் டர்ன்...'
என்று பாடலை தொடர்ந்து பாடுவார்.

இந்த பாடலை எடுக்க, பெங்களூரு விதான் சவுதாவின்,
கர்நாடக சட்டசபை கட்டடம் பின்னணியில்
அமைந்திருக்கும் பிரதான சாலையை கண்டோம்.

அந்த சட்டசபை கட்டடத்தின் தோற்றமும், சாலையும்,
என்.சி.சி., சீருடையில் காதலர்களின், அணிவகுப்பு நடைக்கு
மிகப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.

ஒரு மாநில சட்டசபை கட்டடம் முன், சினிமா காட்சி எடுக்க
விடுவரா... அது, எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தும்,
பாடல் காட்சி சிறப்பாக வரவேண்டுமே என்ற ஆதங்கத்தில்,
பெரும் முயற்சி செய்து, அதிகாரிகளிடம் மன்றாடி அனுமதி
பெற்று, பாடல் காட்சியை நல்லமுறையில் எடுத்து விட்டோம்.

படம் முடிந்து, தணிக்கை சான்றிதழ் வாங்குவதற்காக,
படத்தை போட்டு காட்டினோம். படத்தை பார்த்த தணிக்கை
குழு உறுப்பினர்கள், 'படம் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு
பகுதியை மட்டும் நீக்க வேண்டும். அதை செய்து கொடுத்து
விடுங்கள்; சான்றிதழ் கொடுத்து விடுகிறோம்...' என்றனர்.

தணிக்கை செய்யும் அளவிற்கு படத்தில் தவறுதலான
காட்சிகள் அப்படி என்ன இருக்கிறது என்று புரியாத நாங்கள்,
'எந்த பகுதி...' என, கேட்டோம்.

'என்.சி.சி., சீருடையில் காதலர்கள், 'டூயட்' பாடுவது
சரியில்லை. அந்த பகுதியை நீக்கம் செய்கிறோம்...' என்றனர்.

'என்.சி.சி., மாணவர்கள், விளையாட்டாக பாடுவது போலத்
தானே எடுத்திருக்கிறோம். எந்த விரசமும் அதில் இல்லையே...'
என்றோம்.

'அது, அந்த சீருடையை அவமானப் படுத்துவது போல நாங்கள்
உணர்கிறோம். அதனால், நீங்கள் அந்த பகுதியை நீக்கியே
தீர வேண்டும்...' என்று பிடிவாதமாக கூறினர்.

நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம். தணிக்கை
குழுவின் எந்த உறுப்பினரும், எங்கள் வாதங்களுக்கு செவி
சாய்க்கவே இல்லை.

மீண்டும் பெங்களூரு சென்று, என்.சி.சி., சீருடையை மாற்றி,
அதே விதான் சவுதா கட்டடம் முன் படப்பிடிப்பு நடத்த
வேண்டுமென்றால், அது பெரிய கஷ்டம். நிச்சயமாக அவர்கள்
அனுமதி தரமாட்டார்கள். அதற்காக முயன்று பார்க்க கூட
அவகாசம் இல்லை.

மேலும், படத்தின் வெளியீடு தேதியும் நெருங்கி விட்டது.
வேறு வழியே இல்லாமல், அந்த பாடலை இங்கேயே மாற்றி
எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானோம்.

ஏவி.எம்., ஸ்டுடியோவில், அதேபோல், பேருந்து நிலைய
அரங்கம் போட்டு, என்.சி.சி., சீருடையில் இல்லாமல் படம்
பிடித்து காட்டினோம்.

அதன் பிறகு தான், தணிக்கை குழு உறுப்பினர்கள் திருப்தி
அடைந்து, சான்றிதழ் கொடுத்தனர்.
-
------------------------------------
ஏவி.எம்.குமரன்
ஏவி.எம்., சகாப்தம் (18)-கட்டுரையிலிருந்து
நன்றி- தினமலர் - வாரமலர்





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 10:01 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக