புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 3%
prajai
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 3%
manikavi
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
1 Post - 1%
Baarushree
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
216 Posts - 42%
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
6 Posts - 1%
manikavi
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
4 Posts - 1%
prajai
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 02, 2019 3:04 pm

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Iyz2DqLQe2aD1QkDxkV8+p52
-



‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடை
பெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து
விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்
கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ்
-
சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும்
சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல்
தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.

‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம்
கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘
காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத்
தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி,
ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.

‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என
ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால்
பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால்
எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய
சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய்
வேகவேகமாக நடக்கத் துவங்கினார்.

விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள்
குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து
வைக்க முடியாமல் அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப்
படுத்துக்கொண்டார்.
சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!
-
கி.மு 469-ல்... கிரேக்க நாட்டில் ஒரு ஏழைச் சிற்பியின்
மகனாகப் பிறந்தவர் சாக்ரடீஸ். ராணுவத்தில் பணியாற்றப்
போனவர், சில காலத்துக்குள்ளேயே வெளியேறி, தந்தையின்
சிற்பத் தொழிலுக்கே திரும்பி வந்தார்.

சதா சிந்தனையிலேயே காலம் கழித்த சாக்ரடீஸை முதலில்
அறிந்துகொண்டது அவர் தந்தைதான். ‘‘நீ யார், எதற்காக
வந்திருக்கிறாய், என்ன செய்யப்போகிறாய் என்பதை முதலில்
தெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட!’’ என்றார் அப்பா.

தன் நாற்பதாவது வயதுக்குப் பின்னரே, தன் எண்ணங்களை
எல்லோ ரிடமும் தைரியமாக, வெளிப்படையாகப் பேசத்
தொடங்கினார் சாக்ரடீஸ்.

அந்தக் காலத்தில் மதம், அரசு இரண்டையும் அப்படியே ஏற்றுக்
கொள்வதே கிரேக்கர்களின் மரபு. சாக்ரடீஸ் அதை முதலில்
உடைக்க விரும்பினார். விவாதங்கள், தத்துவங்களை அள்ளித்
தெளிப்பார்.

கடவுளை அவர் மறுக்கவில்லை என்றாலும், கடவுள் பெயரால்
நடைபெறும் மூடத்தனங் களை எதிர்த்தார். ஆட்சியாளர்களின்
அநியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள்,
குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்...
இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக
இளைஞர்கள் திரண்டு வந்தார்கள்.

கிரேக்கக் கடவுளை நிந்தித்து புதிய மதத்தைப் பரப்பி,
இளைஞர்களை கெடுக்கப் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டுதான்
எழுபதாவது வயதில் இவர் மீது சுமத்தப்பட்டது. மன்னிப்புக்
கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்னபோதும்,
‘‘உயிரை விட என் கருத்துக்கள் உயர்ந்தவை’’ என்று மரணத்தைத்
தழுவினார்.


சாக்ரடீஸின் மந்திரம் என்ன தெரியுமா...
‘‘நண்பர்களே! நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அதுதான் உண்மையான அறிவு. உன்னையே நீ அறிவாய்!
அதன் பிறகே, உன்னைச் சுற்றி நடப்பதை அறிய முடியும்;
ஆராய முடியும்; வாழ்வை வெல்ல முடியும்!’’

-
விகடன்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 02, 2019 3:38 pm

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்... இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். wrote:

வெற்றி பெற வெளித்தோற்றம் அவசியமல்ல என்பதை தெளிவாக உணர்த்தியவர் இவர்!

ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக