புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
2 Posts - 2%
Pradepa
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
28 Posts - 3%
sugumaran
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
18 Posts - 2%
prajai
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
8 Posts - 1%
Rutu
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:23 am

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg

மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.

மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

நன்றி
தி இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:25 am

அது ஏன் மதுரை மட்டும்?

வேறு எந்த நகருக்கும் இல்லாத அளவுக்கு மதுரைக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என அரிய முற்பட்டபோது சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.

அரசர் காலத்திலிருந்து இதனைத் தொடங்குவோம். பாண்டிய மன்னர்களின் தலைநகராக மதுரை இருந்தது. தலைநகரம் என்றால் அதில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் நிமித்தமாகவே அனைத்து தொழில் சமூகத்தினரும் மதுரை நகரில் குடியேறினர். சிலர் மன்னர்களால் குடியேற்றப்பட்டனர். வெளியூர்களில் இருந்துகூட கைவினைக் கலைஞர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

தொழில்வளம் சிறந்து வாணிபம் வளர கலாச்சாரம் செறிவு கண்டது. சங்கம் வைத்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. அதனாலேயே இயல்பாகவே மதுரை மக்களுக்கு இயலும், இசையும், நாடகமும் அனுபவிப்பது சாத்தியமாயிற்று. கலையைக் கொண்டாடினர் மதுரை மக்கள். கலைஞர்களை உருவாக்கியது மதுரை மண். கலாச்சாரம் மேலோங்க மேலோங்க விழிப்புணர்வும் அதிகமானது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:27 am

நாடகம் ஊட்டிய விடுதலை வேட்கை:


மன்னராட்சி எல்லாம் முடிந்த பின்னரும்கூட நாடகங்கள் மதுரை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. விடிய விடிய நாடகங்கள் நடந்தேறிய ஊர் மதுரை. வெறும் புராணக் கதைகள் மட்டும்தான் அரங்கேறின என்று நினைக்க வேண்டாம்.

நாடகக் கலைஞர் எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் போன்றோர் தெய்வீகத்தில் தேசபக்தியைக் கலந்து மக்களுக்குக் கொடுத்தனர். மகாத்மா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் தனது நாடகங்களில் தேசபக்தியை கலந்த விஸ்வநாததாஸ் இதற்காக சிறை சென்றும் வந்தார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910-ம் ஆண்டில் எஸ்.எம். சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கினார். இளைஞர்களை (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். இவரது நோக்கம் மக்கள் சீர்திருத்தமாகவே இருந்தது. தேசபக்தியையும் அவர் விதைக்கத் தவறவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:29 am

சங்கரதாஸ் சுவாமிகளும், நவாப் ராஜமாணிக்கமும் மதுரை மண்ணில் நாடகங்களை அரங்கேற்றினார்கள். நாடகங்கள் வாயிலாக விடுதலை வேட்கையை அதிகமாகப் பெற்ற மண் மதுரை.

அந்தக் காலத்தில் நாடகங்கள் நடத்தப்பட்ட இடங்கள்தான் பின்னாளில் திரையரங்குகள் அமைக்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும். சாந்தி, பத்மா போன்ற திரையரங்குகள் அதன் அடிப்படையிலேயே அந்த இடங்களில் நிறுவப்பட்டன என்ற தகவலும் உள்ளது.

நாடகத்தைப் பார்த்து ரசித்து விமர்சித்து வந்த மதுரை மக்கள் பின்னாளில் சினிமாவுக்கு அதே வரவேற்பை அளித்தனர். அதனாலேயே அந்தக் காலத்தில் ஒரு படம் வெற்றிப்படமா என்பதைத் தீர்மானிக்க மதுரை முடிவு முக்கியமாகக் கருதப்பட்டது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் தங்கள் படத்துக்கான வரவேற்பை மாறுவேடத்தில் வந்து கண்ட காலமும் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:30 am

தூங்காநகரம்:

மதுரைக்கு தூங்காநகரம் என பெயர் பெற்றுத்தந்ததில் ஊரில் அமைந்த மதுரா கோட்ஸ், மீனாட்சி மில் போன்ற தொழிற்சாலைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்று ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் முன்னரோ அல்லது பணி முடிந்து வரும்போது நாடகமும் சினிமாவும் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்காகவே இரவு நேர உணவகங்களும் களைகட்டத் தொடங்கின.

சித்திரைத் திருவிழாவும், மாசி சிவராத்திரி திருவிழாக்களும், சிறு தெய்வங்கள் விழாக்களும் மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக வளர்த்தெடுத்தது. திருவிழா சார்ந்த தொழிலும் திருவிழாவைச் சிறப்பிக்க நடத்தப்படும் கூத்தும், நாடகமும், நாட்டியமும் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அந்தக் காலம் தொட்டே விதித்திருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:32 am

உத்வேகம் தந்த ஞாயிறு படிப்பகங்கள்...

மதுரையின் முக்கிய தொழில் வீதிகளில் ஞாயிறு விடுமுறை தினத்தன்று அரசியல் கட்சிகளும் சில கடை அதிபர்களும் கடை வாசல்களில் படிப்பகங்கள் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரிக்‌ஷாக்காரர்கள் கொண்டாடிய படிப்பகங்கள் அவை. அடிமட்டத்திலிருந்து அரசியல் அலசி ஆராயப்பட்ட இடம் அந்தப் படிப்பகங்கள். தானப்பமுதலி தெருவில் லால்பகதூர் சாஸ்திரி படிப்பகம் இருந்தது. காங்கிரஸ் செய்திகளை அங்கே படிக்கலாம். பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கம்யூனிஸ்ட் படிப்பகம் இருந்தது. கல்பனா தியேட்டர் அருகே ஒரு படிப்பகம் இருந்தது. இந்தப் படிப்பகங்கள் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றியது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:34 am

காந்தி துறந்த மேலாடை:

மதுரைக்கு மகாத்மா காந்தி 5 முறை வந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 22-9–1921ல் அவர் மதுரை வந்தபோது மேலமாசிவீதியில் தங்கியிருந்தார். தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்று தான் அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... 04sWw8P5TmKuoCRkHtdn+matat

மதுரை ஆலயப் பிரவேசத்தை வெறும் சமூகப் புரட்சியாக மட்டுமே பார்த்துவிடமுடியாது. அதன் பின்னர் அரசியலும் இருந்தது. மதுரை ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகள் 'ஓர் அற்புதம்' என்றே வர்ணித்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:36 am

மேங்காட்டு பொட்டலும் திலகர் திடலும்..

1950-களில் மதுரையில்தான் எம்.ஜி.ஆர். தனது முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அப்போதே அவருக்கு மதுரை மக்கள் மத்தியில் அதீத செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திரையரங்குகள் மதுரையில்தான் இருக்கின்றன. கதாநாயகராக எம்.ஜி.ஆரைக் கொண்டாடிய மதுரை மக்கள் அரசியல்வாதியாகவும் அவரைக் கொண்டாடத் தவறவில்லை. அவரை ஆதரித்து மேங்காட்டு பொட்டலில் நடந்த கூட்டம் அதற்கு ஒரு முக்கிய சாட்சி.

1972 அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மூன்றே நாட்களில் அக்டோபர் 17, 1972-ல் அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:03 am

அதற்கு முன்னதாக மதுரையில் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனுதாபிகள் இணைந்த மாபெரும் கூட்டத்தை நடத்தினர். எம்.ஜி.ஆர் நீக்கத்தைக் கண்டித்தும் அவர் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தியும் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்படியாக, எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வித்திட்டதும் மதுரை மண் தான்.

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... QrFiy9ZUR9y5tbv8SIqb+17THMGRCMjpg

இதே மண்ணில்தான் 1974-ல் எம்.ஜி.ஆர் எனது கொள்கை அண்ணாயிஸம் என அறிவித்தார். 1980 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மேங்காட்டுப் பொட்டலில் இரவு 2.45 மணி முதல் 3.45 மணி வரை எம்.ஜி.ஆர் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை அவரது வெற்றிக்கு வித்திட்டது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.

1980-ம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. திமுக தலைமையிலான அணியில் திமுக 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2-வது முறை முதல்வராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:05 am

தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல கூட்டங்கள் நடைபெற்ற மெய்காட்டும் பொட்டல் என்ற பெயரே மேங்காட்டுப் பொட்டல் என்று மருவியது. மதுரையின் கான்சாமேட்டுத் தெருவின் முனையில் (பழைய நியூ சினிமா எதிரில்) முன்பு ஜான்சிராணி பூங்காவாக இருந்த இந்த இடம் இன்று வணிக வளாகமாக இருக்கிறது.

இதேபோல் பல அரசியல் தலைவர்களின் பேச்சுக் களமாக இருந்த திலகர் திடலும் மிக மதுரை அரசியலில் மிக முக்கியமானது. அண்ணா தொடங்கி பல தலைவர்கள் திலகர் திடலில் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். கக்கன் அரசிலையும் பார்த்திருக்கிறது எம்.ஜி.ஆர் அரசியலையும் பார்த்திருக்கிறது.
கக்கன், மவுலானா சாஹிப், கே.பி.ஜானகிஅம்மா, சொர்னத்தம்மாள், என்.எம்.ஆர்.சுப்புராமன், மாயாண்டி பாரதி, மதுரை முத்து, பி.நெடுமாறன், ஆண்டித்தேவர், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் என மதுரை மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கின்றனர்.

தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பலவும் மதுரையில் நடந்திருக்கிறது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக