புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
prajai
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Rutu
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
18 Posts - 2%
prajai
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_m10 நெடுநல்வாடை -விமர்சனம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடுநல்வாடை -விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 9:27 am

 நெடுநல்வாடை -விமர்சனம் Nedunelvadai
-




தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய
வெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா!

வைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம்
ஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி
விடுகிறது.

கிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர்,
விவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு,
சினேகம், காதல்... வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம்
காட்டும் விதத்தில் கவர்கிறது செல்வக்கண்ணனின்
இயக்கம்.

தந்தையால் கைவிடப்பட்ட பேரன் இளங்கோவை,
பாசமுமும் நேசமுமாக வளர்க்கிறார் தாத்தா பூ ராமு.
தாய், தங்கையுடன் தாத்தா வீட்டில் வளரும் இளங்கோவுக்கு,
தாய் மாமன் மைம் கோபி எதிரி. தன் உயிர் இருக்கும்
போதே பேரனை ஆளாக்கிவிட வேண்டும் என்பது
தாத்தாவின் கனவு, லட்சியம் எல்லாம்.

வாழ்க்கை ஓட்டத்தில் இளங்கோவின் மனதை களவாடுகிறார்
அஞ்சலி நாயர். ஆனால் சில பல காரணங்களால் இளங்கோ
- அஞ்சலி நாயர் காதலுக்கு முட்டுக் கட்டை இடுகிறார் பூராமு.

இடையில் அஞ்சலி நாயரின் வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப,
காதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிறது கதை.

பூ ராமுவுக்கு இது வாழ்நாள் வாய்ப்பாக அமைந்த திரைப் படம்.
ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில்
பரிதாபமும் மிதக்க வெகுளித் தாத்தாவாக அபாரமாக
உழைத்திருக்கிறார். தாத்தாவை அச்சு அசலாக கண் முன்
நிறுத்துகிறார்.

வாழ்க்கை இழந்து வரும் மகளின் கண்ணீரைத் துடைப்பது
தொடங்கி, அவளும் என் ரத்தம்தான்... என மகனிடம் மல்லுக்கு
நிற்பது வரை ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

அத்தனை அலட்சியமான உடல் மொழி. ஒவ்வொரு வசன
உச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார். பேரனின் உணர்வுகளைப்
புரிந்து கொண்டு மௌனமாக இருப்பதாகட்டும் பொம்பள
புள்ளைய தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்... என்று
ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும், துயரமும் அலைக்கழிக்கும்
ஆண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் பூ ராமு.

வாழ்த்துகள் தாத்தா!
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 9:27 am


முன் தொங்கும் இலக்கு. தாத்தாவின் வார்த்தைகளை
மீற முடியாத தவிப்பு எனத் தனது நடிப்பால், அறிமுகமா!
என்று ஆச்சரியப்படுத்துகிறார் இளங்கோ.

தேங்கித் தேங்கிப் பயணிக்கும் நீராவி என்ஜின் பாசஞ்சர்
திரைக்கதைக்கு அவ்வப்போது கரி அள்ளிப் வெப்பத்தை
அதிகரிப்பது மாதிரி, திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி
ஆச்சரியப்படுத்துகிறது.

இதுவரை வந்த எந்தப் படத்திலும் இந்தளவுக்கு இல்லை
என்று சொல்லுமளவுக்கு வட்டார மொழி பளிச்சிடுகிறது.

ஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி அஞ்சலி நாயர்.
வாழ்நாள் பூரா ஒரு பொண்ண நினைச்சிக்கிட்டு ஒரு
ஆம்பளையால வாழ முடியும்.. ஆனா ஒரு பொம்பளைக்கு
அப்படி இல்ல.... என கலங்குகிற இடம் செமத்தியான
வெட்டு.

தாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு
எங்கெங்கும் நிரம்பிக் கிடப்பது கதையின் சிறந்த பலம்.
உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்வதாக
வசனங்கள். அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா...
இருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...
ஏன்...?

பொம்பள பிள்ளையில்ல... அதுதான்... என வாழ்க்கை
மணக்கும் வசனங்கள்.

காதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள்,
கரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின்
பார்வையில் நின்று பதிவு செய்கிறது வினோத்
ரத்தினசாமியின் ஒளிப்பதிவு.
அதுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கிழவனின் கண்ணீரோ.. தரையில் ஓடுது நதியாக...
நதியோடிய தடமெல்லாம்.. குடும்பம் வளருது பயிராக...
போன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது
வைரமுத்துவின் பேனா!

வரிகளுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது
ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசை.

குறிப்பிட்ட நான்கு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும்,
சமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும்
பரபரப்பில்லாத திரைக்கதையும்தான் நெடுநல்வாடையின்
வறட்சி முகம்.

தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே.
ஆனாலும்... இது தாய்ப் பால்!
-
---------------------------------
By - ஜி. அசோக்
நன்றி-தினமணி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2019 11:26 pm

நெடுநல்வாடை - நக்கீரர் எழுதிய சங்க இலக்கியம் !
‘நெடுநல் வாடை- மூலம் , உரை, ஆராய்ச்சி’ என்ற நூலை ( சென்னை வடபழனியிலுள்ள தாமரை நூலக வெளியீடு) எழுதிய எனக்கு , தங்கள் இடுகை உவகை தந்தது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக