புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
3 Posts - 4%
prajai
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 1%
Rutu
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 1%
Pradepa
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
18 Posts - 2%
prajai
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
5 Posts - 0%
Rutu
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 07, 2019 10:43 pm

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!

ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல

ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்

வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை
உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்


avatar
Guest
Guest

PostGuest Thu Feb 07, 2019 10:46 pm

ஜிப்ரானின் கவிதையில் வரும் வசனத்தை நிரூபிப்பது போல், என்னை ஏன் பெற்றீர்கள் ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இளைஞர் முடிவு ?

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. No-baby2-696x392

ரபேல் சாமுவேல் (Raphael Samuel -27) தீவிரமான ‘ஆண்ட்டிநாட்டலிசம்’(antinatalism) என்ற புதியவகை சிந்தனை மீது ஈர்ப்பு உள்ளவர். பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எதிரான சிந்தனை போக்கை கொண்டவர்களை குறிக்கும் சொல்தான் இந்த ‘ஆண்ட்டிநாட்டலிசம்’.
அதாவது இனப்பெருக்கம் என்பதே பூமிக்கு தேவை இல்லாத செயல் என சொல்கிறது இந்தச் சிந்தனை.
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. 052800_Kalyani%20(3)

பெற்றோர்கள் தங்களின் தேவைக்காகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்ளுகிறார்கள். ஆகவே இது முற்றிலும் தவறான ஒன்று. பெற்றோர்களின் முடிவிற்காகவும் அவர்களின் கட்டாய விருப்பத்திற்காகவும்  பிள்ளைகள் பணியாற்ற அவசியமில்லை என கூறுகிறது இந்தச் சிந்தனை. 

மேலும், “ஒவ்வொரு குழந்தையும் தங்களின் வாழ்வை அனுபவிக்கவே இந்தப் பூமிக்கு வருகிறார்கள். அவர்களை பெற்றோர்களின் ஆசைகளுக்காக வாழ வலியுறுத்துவது முறையல்ல; அவர்களின் கனவை பிள்ளைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறான ஒன்றுதான். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தச் சிந்தனை வலியுறுத்துகிறது என்கிறார் சாமுவேல்.

பெற்றோர் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கும் ரபேல் நீதிமன்றம் செல்கிறார். நாங்கள் வழக்கறிஞர்கள்,நீதிமன்றில் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பெற்றோர். டில்லி நீதிமன்றம் விரைவில் ஒரு விசித்திரமான வழக்கை சந்திக்க உள்ளது.(இணையம்- தி பிரிண்ட்)

போனஸ்:
குவைட்டில் மூன்று நிமிடங்களே நீடித்த திருமண வாழ்வு. நடத்தி வைத்தவரே முறிவையும் வாயில் படியில் வைத்து கொடுத்தார். வெளியே வரும்போது கால் தடுக்கிய போது, உதவிக்கு வராது மனைவியை முட்டாள் என சொன்னதால் விவாகரத்தாயிற்று.
இதற்கு முன் 15 நிமிடங்களில் விவாகரத்து இதே குவைட்டில் கொடுக்கப்பட்டது. தருவதாக சொன்ன பணத்தை மணமகன் கொடுக்க தாமதமானதால் (காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக் கொடுக்க) வெளியே வந்த தந்தை மண வாழ்க்கையை முடித்து வைத்தார். (அரபு செய்திகள்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 08, 2019 10:34 am

விசித்திரமான வழக்கு வெற்றி பெற வாழ்த்துகள்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக