புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
கள் - பன்மை விகுதிக்கு வலிமிகுமா, மிகாதா என்னும் ஐயங்கள் அனைத்துக்குமான விடைகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவற்றைப் பின்பற்றுக.
**
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? என்று எப்போது நிலைக்கூற்று எழுதினாலும் அது நூற்றுக்கணக்கில் விருப்பங்களையும் பின்னூட்டங்களையும் ஈட்டித் தரும். அப்படித் தீரவே தீராத இடர்போல் இது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
எனக்கு வந்த உள்பெட்டி ஐயங்களில் இதைமட்டுமே நூற்றுக்கணக்கானோர் கேட்டிருப்பார்கள். நானும் பதில்சொல்லி ‘ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துப் பசுபதிபோல் பஞ்சாசனத்தில் களைத்துச் சாய்ந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டுமென்று ‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாகத் தொகுத்து விளக்கிவிடுகிறேன்.
வாட்ஸ் அப்
கள் - பன்மை விகுதிக்கு வலிமிகுமா, மிகாதா என்னும் ஐயங்கள் அனைத்துக்குமான விடைகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவற்றைப் பின்பற்றுக.
**
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ? என்று எப்போது நிலைக்கூற்று எழுதினாலும் அது நூற்றுக்கணக்கில் விருப்பங்களையும் பின்னூட்டங்களையும் ஈட்டித் தரும். அப்படித் தீரவே தீராத இடர்போல் இது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.
எனக்கு வந்த உள்பெட்டி ஐயங்களில் இதைமட்டுமே நூற்றுக்கணக்கானோர் கேட்டிருப்பார்கள். நானும் பதில்சொல்லி ‘ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துப் பசுபதிபோல் பஞ்சாசனத்தில் களைத்துச் சாய்ந்துவிட்டேன். எதற்கும் இருக்கட்டுமென்று ‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாகத் தொகுத்து விளக்கிவிடுகிறேன்.
வாட்ஸ் அப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எவையுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதிகள் தெளிவாக இருக்கின்றன.
வாய்மொழி உச்சரிப்பின்படி எழுதுவது ஏற்புடையதன்று என்பதை முதற்கண் ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்மொழி அளவீடு என்றால் ல,ழ,ள வேறுபாடு கற்பித்து எழுத இயலாது. மேலும் வாய்மொழியின்படி எழுதுவது கொச்சை மொழி என்றே அறியப்படும். இலக்கணப்படி எழுதப்படும் எழுத்து மொழியே செம்மொழியாகும். .
வாய்மொழி உச்சரிப்பின்படி எழுதுவது ஏற்புடையதன்று என்பதை முதற்கண் ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்மொழி அளவீடு என்றால் ல,ழ,ள வேறுபாடு கற்பித்து எழுத இயலாது. மேலும் வாய்மொழியின்படி எழுதுவது கொச்சை மொழி என்றே அறியப்படும். இலக்கணப்படி எழுதப்படும் எழுத்து மொழியே செம்மொழியாகும். .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.
2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள். இவ்விரண்டையும் ஒரே விதியாய் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் நெடில் எழுத்தை அடுத்து ‘கள்’ விகுதி தோன்றினால் வலிமிகும்.
3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள். இலக்கணத்தில் இவற்றை “இரட்டைக்குறில் உகர ஈற்றுச் சொற்கள்” என்பார்கள். இவையே முற்றியலுகரங்களாகவும் அறியப்படும்.
2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள். இவ்விரண்டையும் ஒரே விதியாய் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் நெடில் எழுத்தை அடுத்து ‘கள்’ விகுதி தோன்றினால் வலிமிகும்.
3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள். வடுக்கள். இலக்கணத்தில் இவற்றை “இரட்டைக்குறில் உகர ஈற்றுச் சொற்கள்” என்பார்கள். இவையே முற்றியலுகரங்களாகவும் அறியப்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள். “இரட்டைக்குறில் இகர ஈற்றுச் சொற்களில்” கள் விகுதிக்கு வலிமிகுவதில்லை.
5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள். கள் விகுதிக்கு முன்புள்ள இரண்டு எழுத்துகள் வல்லின மெய்யாய் இல்லாதபோதும், அவை குறிலிணை முற்றியலுகரங்களாக (அணுக்கள், பருக்கள்) இல்லாதபோதும் வலி மிகுவதில்லை.
6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள்.
5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள். கள் விகுதிக்கு முன்புள்ள இரண்டு எழுத்துகள் வல்லின மெய்யாய் இல்லாதபோதும், அவை குறிலிணை முற்றியலுகரங்களாக (அணுக்கள், பருக்கள்) இல்லாதபோதும் வலி மிகுவதில்லை.
6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள்.
ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள்.
பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்).
மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்).
இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது.
ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள்.
பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்).
மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்).
இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கள் என்பது சொல் அன்று. சொல்லுறுப்பு என்று கருதத்தக்க ஒரு விகுதி. கள் என்பது பன்மைக்கு வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே’ என்னும் விதி இயற்கையோடு ஒட்டியதாய் அமைந்திருக்கிறது. குற்றியலுகரத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் ஈற்றெழுத்துக்கு வருமொழியோடு புணரும் வலிமை எங்கிருந்து வந்தது ? அது புணராது.
7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதலாம். இங்கே ஆள்கள், நாள்கள் என்றெழுதுவது பிரித்தெழுதுவதற்கு ஒப்பாகும். உரைநடையில் பிரித்தெழுதுவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே’ என்னும் விதி இயற்கையோடு ஒட்டியதாய் அமைந்திருக்கிறது. குற்றியலுகரத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் ஈற்றெழுத்துக்கு வருமொழியோடு புணரும் வலிமை எங்கிருந்து வந்தது ? அது புணராது.
7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதலாம். இங்கே ஆள்கள், நாள்கள் என்றெழுதுவது பிரித்தெழுதுவதற்கு ஒப்பாகும். உரைநடையில் பிரித்தெழுதுவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது. இவற்றைப் பிரித்தெழுத முயன்றால் அச்சொற்கள் உகர ஈறு பெறும். முள்ளு, புல்லு, சொல்லு என்றாகும். முள்ளுகள், புல்லுகள், சொல்லுகள் என்றெழுதுவது செய்யுளில் அசையிடிக்கு வழிவகுக்கும் என்பதால் முட்கள், புற்கள், சொற்கள் என்றெழுதியிருக்க வேண்டும் என்பது என் துணிபு.
9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.
9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது. “மருந்து கடை” என்றால் “மருந்தைக் கடைவாயாக” என்றும் “மருந்துக் கடை” என்றால் மருந்தை விற்கும் கடை என்றும் பொருள்படும். அதனால் விதிவிலக்குகள் பல.
கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் !
- கவிஞர் மகுடேசுவரன்
கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் !
- கவிஞர் மகுடேசுவரன்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|