புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Tamil_News_large_2181977
காஞ்சிப்பெரியவரை மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார்
என்றும் ஜகத்குரு என்றும் என அனைவரும் கொண்டாடினர்.

''ஜகத்குரு என்றால் இந்த ஜகத்திற்கு நான் குரு என்பதல்ல
பொருள்; இந்த ஜகமே எனக்கு குரு என்பதாக பொருள்
கொள்கிறேன். நான் வாழும் இந்த உலகம் எத்தனையோ
விஷயங்களை எனக்கு போதிக்கிறது'' என அடக்கத்துடன்
தெரிவித்தவர் மகாசுவாமிகள்.

1894 வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,
மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர்,
13 வயதில் துறவியானார். அதன் பின் 87 ஆண்டுகள் துறவியாக
வாழ்ந்தார்.

தெரியாத விஷயமே இல்லை என பிரமிக்கும் அளவுக்கு
ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.
பெரும் பரதக் கலைஞர்கள் நாட்டியத்தில் வரும் கரணங்கள்
தொடர்பாக அவரிடம் விளக்கம் பெற்றதுண்டு.

எந்தெந்தக் கோயில் சிற்பங்களில் எந்தெந்த அபூர்வக்
கரணங்கள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன என விளக்கி,
அங்கு சென்று அவற்றைப் பார்த்துக் கற்குமாறு
நெறிப்படுத்தினார்.

சிற்பக்கலைஞர்களிடம் கைதேர்ந்த ஸ்தபதி போல அவர்
உரையாடியதுண்டு.

இசைக் கலைஞர்கள் வந்தால் அவர்களைப் பாடச் சொல்லி,
அவர்கள் பாடும் பாட்டின் ராக நுணுக்கங்களை விவாதிப்பார்.
இவ்வளவு சங்கீத ஞானம் இவருக்கு எப்படி வாய்த்தது என
பாடகர்கள் வியப்பார்கள்

. 'இசையரசி' எனப் போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி
மகாசுவாமிகளின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஐக்கிய
நாடுகள் சபையில் பாடச் சென்ற போது சுவாமிகளிடம் ஆசி
பெற வந்தார்.

அங்கு பாடுவதற்காக 'மைத்ரீம் பஜதாம்' என்ற ஸ்லோகத்தை
எழுதி தந்தார் சுவாமிகள். அதன் மையக் கருத்து

'உலகில் யுத்தம் வேண்டாம்,
நாடுகள் எல்லாம் நேசமாக இருந்து
எங்கும் அமைதி தழைக்கட்டும்'


என்பது தான்.
--
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am


விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் அவரின் இலக்கிய அறிவு மட்டுமல்ல, இலக்கண அறிவும் கூட வியக்க வைப்பதாகும். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியைத் தம் வறுமை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என தமிழறிஞர் ஒருவர் கேட்ட போது, பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன சுவாமிகள், அதற்கான அகச்சான்று இருக்கிறது என விளக்கினார். 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்பதில் 'வருவாய்' என்ற சொல் வருகிறது. அதை 'வா' என்னும் பொருளில் மட்டுமல்லாமல் 'வருவாய் அருள்வாய்', அதாவது செல்வம் தருவாய் என்பதாக பொருள் கொள்ளலாம் என விளக்கியது கேட்டு வியந்தார் தமிழறிஞர்.

கால்நடை போல பண்பாடின்றி வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்திட, கால்நடையாகவே தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த சுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் பேசும் மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி வழிநடத்தினார். அன்பே ஆன்மிகம் என்று நம்பிய அவர், அன்பின் காரணமாக அனுஷ்டானங்களைத் தளர்த்திக் கொள்ளத் தயங்கியதில்லை. மாதத்தில் ஒரு நாள் மவுனம் இருப்பார். மவுனம் அனுசரித்த ஒருநாளில், தரிசிக்க வந்த பார்வையற்ற மாணவர்களுக்காக மவுனவிரதத்தைக் கைவிட்டார்.

மந்திரங்களின் மகிமை குறித்து நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வம், ஆரோக்கியத்தை தரும் என்றும், காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை நலன்களைத் தரும் என்றும் சொல்லி பக்தர்கள் ஜபிக்க ஊக்குவித்தார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றின் மகத்துவம் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததில்லை. நாடி வரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அப்படியே ஒதுக்கி விட்டுச் சிரிப்பார். யாராவது ஏழைகள் தமது பெண் திருமணத்திற்குப் பணமில்லை எனக் கண்ணீர் வடித்தால் அப்பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். இப்படி தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பம் ஏராளம்.

ஏழை, பணக்காரர் என சுவாமிகள் யாரையும் பேதம் பாராட்டியதில்லை. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார் அவரைப் பொறுத்தவரை அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்த சமநோக்கு காரணமாக மக்கள் அவரை ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரமாக, நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கடவுளின் குணம் அல்லவா?
----
திருப்பூர் கிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக