புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
4 Posts - 3%
prajai
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
1 Post - 1%
Kavithas
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
1 Post - 1%
bala_t
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
293 Posts - 42%
heezulia
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
6 Posts - 1%
prajai
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
4 Posts - 1%
manikavi
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலரோடு தனியாக...


   
   

Page 1 of 2 1, 2  Next

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Mar 13, 2018 11:42 pm

படம்:இரு வல்லவர்கள் 1966
இசை: வேதா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்: டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா


ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்,
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்,

பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்,

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....


ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்,
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்,

பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்,

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....

பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட,
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற,
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற,
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்....

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்....

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 13, 2018 11:59 pm

தலைப்பு திரைப்பட வரிகளானாலும் பாட்டைக் கேட்டுக் கொண்டே வரிகளை படித்தால்....?


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 14, 2018 7:39 am

வலை வளை
சுவைப்பது நா
முதல் மாற்றம் நமது பிழை
பின்னது மூன்றாம் பால் சுவை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 10:08 am

வளை கொஞ்சும் கை மீது  ---வலை போட்டு தவறியது.

ஷிவா மைந்தன் தன் வலைப்பூவில் ரசித்துள்ள வரிகள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


உண்மையிலே கண்ணதாசன் கிரேட்தான்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 10:14 am

# பதிவு 1 இல்
பதிவிட்ட "வலை" என்ற சொல்,
"வளை" என திருத்தப்பட்டு விட்டது.

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Wed Mar 14, 2018 12:49 pm

T.N.Balasubramanian wrote:வளை கொஞ்சும் கை மீது  ---வலை போட்டு தவறியது

ஷிவா மைந்தன் தன் வலைப்பூவில் ரசித்துள்ள வரிகள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


உண்மையிலே கண்ணதாசன் கிரேட்தான்
ரமணியன்
[url=http://www.eegarai.net/t143986-topic#1262251]மேற்கோள் செய்த பதிவு: 1262251[/உரல்
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று! என்னவொரு அற்புதமான வரிகள்! நீங்கள் குறிப்பிட வரிகள் யாராலுமே மறக்கவே முடியாது...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 4:32 pm

நான் கூட மலரோடு வந்தேன் அனால்
மலரின் அம்மா வந்ததால் அவள் அம்மாவோடு போய்விட்டாள்

நான் தனியாக வந்தேன்

அனால் இது கவிதாவுக்கு தெரியாது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 4:43 pm

அச்சச்சோ அப்பிடியா
நாங்கெல்லாம் எதற்கு இருக்கோம்.
தெரியப்படுத்துகிறோம்.
உங்க (ள் கூட) ளுக்கு ஒன்னு வந்தா ------
சும்மா இருக்கக்கூடாது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 5:00 pm

SK wrote:நான் கூட மலரோடு வந்தேன் அனால்
மலரின் அம்மா வந்ததால் அவள் அம்மாவோடு போய்விட்டாள்

நான் தனியாக வந்தேன்

அனால் இது கவிதாவுக்கு தெரியாது
மேற்கோள் செய்த பதிவு: 1262302

நான் கூட தெரு முனைக்கு சென்றால் மலரோடுதான் வருவேன் .
அதுவும் காலை நேரத்தில் . வீட்டில் ஒன்றுமே சொல்லமாட்டார்கள்.
(கல்வி மலர், ஆன்மீக மலர் ,வாரமலர் மல்லிகை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 5:01 pm

இந்த அறிய வாய்ப்புக்கு நன்றி கூறி
விடை பெறுகிறேன்

நன்றி வணக்கம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக