புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்புப் பணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
கறுப்புப் பணம்: சென்னை நிறுவனம் உள்பட இரு கம்பெனிகளின் விவரங்கள் வெளியிட ஸ்விஸ் வங்கி ஒப்புதல்
கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.
இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஹிந்து
ரமணியன்
கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.
இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
இந்தியாவிலேயே இந்த இரு கம்பெனிகள் மட்டும்தான் ஸ்விஸ் பேங்கில் கள்ளப்பணம் பதுக்கி உள்ளதா?
எங்கேயோ உதைக்குதே .
ரமணியன்
எங்கேயோ உதைக்குதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
உலக நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள்,
முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ஸ்விட்சர்லாந்தில்
உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துவருகின்றனர்.
அந்த வகையில், டெபாசிட் தொகையின் அடிப்படையில்
நாடுகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுவருகிறது
சுவிஸ் தேசிய வங்கி.
இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில், 15 படி முன்னேறி
73-வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும்
கறுப்புப் பணம் 50 சதவிகிதம் அதிகரித்ததால், பட்டியலில்
இந்தியா முன்னேறியுள்ளது.
இந்தியாவைவிட அதிக அளவில் டெபாசிட் செய்த நாடுகள்:
சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,
நெதர்லாந்து, இத்தாலி, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ்,
ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டவை இடம் பிடித்துள்ளன.
இந்தியாவைவிட குறைவான அளவில் டெபாசிட் செய்த நாடுகள்:
மொரீஷியஸ், வங்கதேசம், இலங்கை,நேபாளம், வாடிகன் சிட்டி,
ஆப்கானிஸ்தான், இராக், பூடான் உள்ளிட்ட நாடுகள்
இடம்பெற்றுள்ளன.
-
-------------------------------
vikatan-july 2-2018
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியாவில் இருந்து டிபாசிட்
செய்த அனைத்து நபர்களின்
பெயரும் வருமா???
செய்த அனைத்து நபர்களின்
பெயரும் வருமா???
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு பாட்டே பாடி விட்டு சென்றார். மைய அரசு எவ்வளவோ சலுகை கொடுத்தும் இப்படி பட்ட கயமை நிறுவனங்களை கயவர்களை செக்கு கால்வாயில் இட்டு ஆட்டினாலும் தகும். இதற்குத்தான் நல்வரை அழிக்க அனைத்து பலசாலிகளும் ஒன்றாக சேர்க்கிறார்களோ. நல்லவனை என்றும் இறைவன் கை விடவே மாட்டான். மிருகதன்மை இன்றி மிருதுவான தன்மைஉள்ள உள்ளம் என்றும் வெற்றியே பெறும்.
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1287803T.N.Balasubramanian wrote:கறுப்புப் பணம்: சென்னை நிறுவனம் உள்பட இரு கம்பெனிகளின் விவரங்கள் வெளியிட ஸ்விஸ் வங்கி ஒப்புதல்
கறுப்புப் பணத்தை மீட்கும் முக்கிய நடவடிக்கையில் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உள்பட இரு தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஸ்விட்சர்லாந்து வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இந்தியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் , 3 தனி மனிதர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதேபோல, ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டன.
இந்த இரு நிறுவனங்கள் மற்றும் 3 தனி மனிதர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பின் அடிப்படையில், அளிக்க ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித் துறை ஒப்புக் கொண்டுள்ளது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோடெஸிக் லிமிடெட் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வந்த நிலையில், பங்குச்சந்தையில் செய்த சில முறைகேடுகளால் அந்த நிறுவனத்தை விலக்கி 'செபி' உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த 'ஆதி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஊழலில் சிக்கிய சில முக்கிய அரசியல்வாதிகளுடன் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஏற்பட்டு, கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தங்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும், தனி மனிதர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஹிந்து
ரமணியன்
அங்கு இருக்கும் பணங்கள் ஒன்றும் கருப்பு பணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து விட்டதே .
- Sponsored content
Similar topics
» கறுப்புப் பணம் தடுப்பு: பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுடன் இந்தியா ஒப்பந்தம்
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்!
» ரூ 24.5 லட்சம் கோடி: கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
» கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!
» கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்!
» ரூ 24.5 லட்சம் கோடி: கறுப்புப் பணம் பதுக்குவதில் உலகிலேயே முதலிடம் இந்தியர்களுக்குதான்!
» கறுப்புப் பணம்: இந்தியர்கள் பட்டியலை அளிக்கிறது சுவிஸ் அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|