புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை.
விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
நன்றி
தினமலர்
விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள், கலைச் சிற்பங்கள், அற்புத ஓவியங்கள், புராதனச் சின்னங்கள், கோகினுார் வைரம் முதலான அபூர்வ கற்கள், அணிகலன்கள், திப்பு சுல்தான் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் ஆங்கிலேயரின் அரசால் பட்டப்பகலில் இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டு மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல.ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும், அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும், அந்த இரு நுாற்றாண்டுகளில் இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்ற மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
நன்றி
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால், முதல் முறையாக அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி ஆண்டுக்கணக்கில் தகவல்களை திரட்டி தொகுத்திருக்கும் ஒரே நபர் உத்சா பட்நாயக். பொருளாதார அறிஞரான உத்சாவுக்கு வரலாறு மீதும் ஆர்வம் அதிகம். அவருடைய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை கொலம்பியா யுனிவர்சிடி வெளியிட்டிருக்கிறது.
மொத்தம் 45 ட்ரில்லியன் யு எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை இந்தியாவில் இருந்து சுரண்டி எடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசும் அதன் முன்னோடியான ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் என்று கணக்கு சொல்கிறார் உத்சா. ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் அளவீடுகளின்படி 100 கோடி. இந்திய ரூபாய்க்கு மாற்றினால் 35 கோடி கோடி வரும். அதாவது, 35க்கு பின்னால் 14 சைபர் போட வேண்டும். ஒப்பீடு வழியில் பார்த்தால்தான் இதன் மதிப்பு விளங்கும். பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜி.டி.பி., எனப்படும் ஒட்டுமொத்த உற்பத்தியே 3 ட்ரில்லியன் டாலருக்கும் குறைவுதான் என்றால் சுரண்டலின் மதிப்பை பாருங்கள்.சரி, என்றைக்கோ நடந்த கதை; அதற்கென்ன இப்போது என்று சலிப்பு தட்டினால் வரலாறு மீதும், அது கற்றுத் தருகின்ற பாடங்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்படி தொகையில் ஒரு சிறிய பங்கை இந்தியாவில் அல்லது இந்தியாவுக்காக செலவு செய்திருந்தால் போதும்; இன்று உலகின் நம்பர் 1 நாடாக செல்வத்திலும் தொழில்நுட்பத்திலும் கொழித்திருக்கும் இந்தியா.உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக இருந்திருப்போம் என்பதைக்கூட ஒரு ஏக்கப் பெருமூச்சோடு ஒதுக்கி வைப்போம். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய வல்லரசுகளாக செல்வத்திலும் ஆயுத பலத்திலும் சிறந்து விளங்கும் நாடுகள் அனைத்தும் அந்த வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காக நமது நாட்டுக்கு கடன்பட்டிருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.
அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஏன்... ரஷ்யாவும்கூட இந்தியர்களை சுரண்டியதால் இங்கிலாந்துக்கு கிடைத்த அபரிமிதமான செல்வத்தின் அடிப்படையில்தான் தங்கள் வளர்ச்சியை கட்டமைக்க முடிந்தது என்பது இதுவரை எங்கும் எவராலும் சொல்லப்படாத வரலாற்று உண்மை.எப்படி என்பதை உத்சா விவரிக்கிறார், கேளுங்கள்
அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஏன்... ரஷ்யாவும்கூட இந்தியர்களை சுரண்டியதால் இங்கிலாந்துக்கு கிடைத்த அபரிமிதமான செல்வத்தின் அடிப்படையில்தான் தங்கள் வளர்ச்சியை கட்டமைக்க முடிந்தது என்பது இதுவரை எங்கும் எவராலும் சொல்லப்படாத வரலாற்று உண்மை.எப்படி என்பதை உத்சா விவரிக்கிறார், கேளுங்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியாவில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தன. விவசாயத்தில் மட்டுமின்றி கைவினை பொருள் தயாரிப்பிலும், தொழில் உற்பத்தியிலும், வியாபாரத்திலும் இந்தியர்கள் திறமைசாலிகளாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவுடன் நெருக்கமாக வர்த்தக உறவு ஏற்படுத்திக் கொள்ள பல நாடுகள் விரும்பின. இங்கிலாந்து அதில் முதன்மை இடத்தில் இருந்தது. ஈஸ்ட் இண்டியா கம்பெனியை தொடங்கியது ஆங்கிலேயர்கள்.
விவசாயிகளிடம் சுரண்டல்
நியாயமான வர்த்தகம் மூலமாகவே நல்ல லாபம் வந்தாலும், நமது நாட்டின் வளங்களை நேரில் பார்த்த பிறகு அவர்களின் ஆசை பேராசையாக மாறியது. வங்காளத்தில் நவாபுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தது ஈஸ்ட் இண்டியா கம்பெனி. மக்களிடம் வரி வசூல் செய்து, அதை கம்பெனிக்கு கொடுத்து வர்த்தகம் செய்து வந்தார் நவாப். ஒரு கட்டத்தில், வரி வசூலிக்கும் பொறுப்பை நவாபிடம் இருந்து தனக்கு மாற்றிக் கொண்டது கம்பெனி
விவசாயிகளிடம் சுரண்டல்
நியாயமான வர்த்தகம் மூலமாகவே நல்ல லாபம் வந்தாலும், நமது நாட்டின் வளங்களை நேரில் பார்த்த பிறகு அவர்களின் ஆசை பேராசையாக மாறியது. வங்காளத்தில் நவாபுடன் சேர்ந்து வர்த்தகம் செய்தது ஈஸ்ட் இண்டியா கம்பெனி. மக்களிடம் வரி வசூல் செய்து, அதை கம்பெனிக்கு கொடுத்து வர்த்தகம் செய்து வந்தார் நவாப். ஒரு கட்டத்தில், வரி வசூலிக்கும் பொறுப்பை நவாபிடம் இருந்து தனக்கு மாற்றிக் கொண்டது கம்பெனி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது செய்த முதல் வேலை, வரியை 3 மடங்காக உயர்த்தியதுதான். நவாப் வசூலித்து வந்த வரியே அதிகம். அதை இப்படி உயர்த்தியதும் மக்கள் ஒடிந்து போனார்கள். அப்போது வரி செலுத்தியவர்கள் விவசாயிகள் மட்டும்தான். அப்போதெல்லாம் தொழில் செய்பவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வருமான வரி கிடையாது.விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வரியை செலுத்தினார்கள். அப்படி வசூலான வரியில் இருந்து ஒரு தொகையை கொடுத்து, விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களையும் கம்பெனியே வாங்கியது. அதாவது, மொத்த வேளாண் உற்பத்தியையும் கம்பெனி இலவசமாகவே எடுத்துக் கொண்டது என்பதே இதன் பொருள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரி வசூலையும் பொருள் கொள்முதலையும் கம்பெனி ஆட்களே செய்திருந்தால் மக்களுக்கு இந்த பகல் கொள்ளை புரிந்திருக்கும். ஆனால் கம்பெனி சாமர்த்தியமாக வரி வசூலுக்கு தனியாக ஒரு கூட்டத்தையும் கொள்முதலுக்கு இன்னொரு கூட்டத்தையும் பயன்படுத்தியது. இப்படி வரிகளை வர்த்தகத்தோடு இணைத்த முதல் சூத்ரதாரிகள் ஆங்கிலேயர்களே.நாட்டு மக்களில் அப்போது வசதியுடன் வாழ்ந்த ஒரே பிரிவினர் அந்த வசூல், கொள்முதல் தரகர்கள்தான். இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களாக காட்சியளிக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் அஸ்திவாரம் அந்த தரகு வேலையில் அமைக்கப்பட்டதுதான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பஞ்சத்தில் 3 கோடி பேர் சாவு
அநியாய வரிகளை செலுத்திவிட்டு, பாடுபட்டு விளைவித்த தானியங்களையும் இதர பொருட்களையும் சொன்ன விலைக்கு கொடுத்த பிறகு விவசாயிகள் சாப்பிட என்ன மிச்சமிருக்கும்? அந்த கொடுமையின் விளைவாக வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பட்டினி கிடந்து கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். 1770களில் ஏற்பட்ட அந்த பஞ்சத்தில் வங்க மக்கள்தொகை 3 கோடியில் மூன்றில் ஒரு பங்கான ஒரு கோடி பேர் இறந்ததாக ஆங்கிலேயர்களே புள்ளிவிவரம் பதிவு செய்திருக்கிறார்கள்.
அநியாய வரிகளை செலுத்திவிட்டு, பாடுபட்டு விளைவித்த தானியங்களையும் இதர பொருட்களையும் சொன்ன விலைக்கு கொடுத்த பிறகு விவசாயிகள் சாப்பிட என்ன மிச்சமிருக்கும்? அந்த கொடுமையின் விளைவாக வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பட்டினி கிடந்து கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். 1770களில் ஏற்பட்ட அந்த பஞ்சத்தில் வங்க மக்கள்தொகை 3 கோடியில் மூன்றில் ஒரு பங்கான ஒரு கோடி பேர் இறந்ததாக ஆங்கிலேயர்களே புள்ளிவிவரம் பதிவு செய்திருக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரி வசூல் செய்வதை தவிர வேறு எந்த வேலையும் கம்பெனியின் நிர்வாகிகளுக்கு இருந்ததில்லை. அதனால்தான் அவர் பதவியின் பெயரையே கலெக்டர் என்று வைத்தது கம்பெனி. அதன் நிர்வாகத்தை பிரிட்டிஷ் ஆட்சி கையகப்படுத்திய பிறகும் கலெக்டர் பதவிக்கான பொறுப்பில் மாற்றம் இல்லை.வரிகள் மிக அதிகமாக இருந்த காரணத்தால், வளமான வாழ்க்கை என்பது மக்களை விட்டு விலகி விலகிச்சென்றது. இந்தியர்களின் உற்பத்தி, தயாரிப்பு, விளைச்சல் என மொத்தத்தையும் கிட்டத்தட்ட இலவசமாக கொள்முதல் செய்த பிரிட்டிஷ் அரசு அவற்றை நல்ல விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அன்னிய செலாவணியில் சிங்கிள் டாலர் அல்லது பவுண்ட் இந்தியாவுக்குள் வரவில்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்படி கொஞ்சமாவது வந்து அது இந்திய மக்களுக்காக செலவிடப்பட்டு இருந்தால் நமது மக்களின் உடல் நலமும் சமூக நலமும் எவ்வலவோ மேம்பட்டு இருக்கும். மாறாக, 1900ம் ஆண்டில் தொடங்கி ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்களை பார்த்தால், இந்தியர்களின் தனிநபர் வருமானம் ஒரு அணா கூட அதிகரிக்கவில்லை என்பது தெரியும். இத்தனைக்கும், அன்றைய காலகட்டத்தில் மிக அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலமாக, மிக அதிகமான அந்நிய செலாவணி சம்பாதித்த உலகின் இரண்டாவது நாடாக இருந்தது இந்தியா. அந்த தொகை அரசாங்க பட்ஜெட்டில் மட்டும் காட்டப்பட்டதே தவிர, அது இந்தியாவுக்குள் வரவே இல்லை.
மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை ''வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பின்கீழ் ஒதுக்கி விடுவார் நிதி அமைச்சர். அவரது இருப்பிடமோ லண்டன். இந்தியாவில் இருந்து என்னென்ன பொருட்களை எல்லாம் நீங்கள் இறக்குமதி செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கான தொகையை இங்கே செலுத்தி விடுங்கள் என்பார். அவர்களும் பேங்க் ஆப் இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பவுண்டாக வோ தங்கமாகவோ செலுத்துவார்கள். அந்த தொகைக்குரிய பில்களை நிதி அமைச்சர் இந்திய ரூபாய் மதிப்பில் தயார் செய்வார்.
மொத்த பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கை ''வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பின்கீழ் ஒதுக்கி விடுவார் நிதி அமைச்சர். அவரது இருப்பிடமோ லண்டன். இந்தியாவில் இருந்து என்னென்ன பொருட்களை எல்லாம் நீங்கள் இறக்குமதி செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கான தொகையை இங்கே செலுத்தி விடுங்கள் என்பார். அவர்களும் பேங்க் ஆப் இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பவுண்டாக வோ தங்கமாகவோ செலுத்துவார்கள். அந்த தொகைக்குரிய பில்களை நிதி அமைச்சர் இந்திய ரூபாய் மதிப்பில் தயார் செய்வார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெளிநாடுகளில் செலவு செய்ய” என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்த தொகை பட்டுவாடா செய்யப்படும். இப்படித்தான் இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் சம்பாதித்த சர்வதேச செலாவணி மொத்தமும் இங்கிலாந்து அரசின் முழு ஆதிக்கத்தில் சேர்ந்தது.அதில் கொஞ்சம் தொகையை இந்தியாவுக்கு அனுப்பி இருந்தால், தொழில் புரட்சியின் விளைவாக உருவான நவீன தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் இந்தியா இறக்குமதி செய்திருக்க முடியும். அது 1800களின் கடைசி பகுதி. மிகவும் பின்தங்கிய நாடாக கருதப்பட்ட ஜப்பான் நவீன தொழில்நுட்ப நாடாக மாறுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அப்போதுதான் தொடங்கின என்பதை கவனிக்க வேண்டும்.
ஜப்பானையும் தாண்டி இந்தியா வெகுதுாரம் முன்னேறி இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இவ்வாறாக பறிபோனது.குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, இந்தியாவை சுரண்டி கொண்டும், அதன் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டும் இருந்த இங்கிலாந்து அரசு அதன் ஏனைய தோல்விகளுக்கும் இந்தியாவை பகடைக்காய் ஆக்கியது. இது ஒரு சுவாரசியமான கொடுமை.
ஜப்பானையும் தாண்டி இந்தியா வெகுதுாரம் முன்னேறி இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இவ்வாறாக பறிபோனது.குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, இந்தியாவை சுரண்டி கொண்டும், அதன் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டும் இருந்த இங்கிலாந்து அரசு அதன் ஏனைய தோல்விகளுக்கும் இந்தியாவை பகடைக்காய் ஆக்கியது. இது ஒரு சுவாரசியமான கொடுமை.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» சோழர் ஆட்சியில்....
» ஆட்சியில் பங்கு கேட்போம்-ப.சிதம்பரம்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» சோழர் ஆட்சியில்....
» ஆட்சியில் பங்கு கேட்போம்-ப.சிதம்பரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|