புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவையான, தரமான உணவு வேண்டுமா?: 10 முக்கிய தகவல்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நமக்கு உணவைச் சமைப்பதும் உண்பதும் பிடிக்கும். புதிய உணவுப் பொருட்களைத் தேடி சந்தையில் அலையவும் செய்கிறோம். உணவுகளுக்கு சுவையூட்ட ஆய்வகங்களில் மட்டுமே செய்யக்கூடிய சில சோதனைகளைச் செய்யவும் நாம் தயங்குவதில்லை.
பிபிசி வானொலி வழங்கும் 10 சிறந்த சமையல் ஆலோசனைகள் உணவைப் போலவே மிகவும் சூடாகவும் சுவையாகவும் உள்ளன.
இதோ அந்த 10 ஆலோசனைகள்.
1. மரப் பலகைகளையே பயன்படுத்துங்கள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சுகாதாரம் கருதி ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகளையே காய்கறிகளை நறுக்க பெரும்பாலான தொழில்முறை சமையல் கலைஞர்கள் பயன்படுத்துக்கின்றனர்.
சிலர் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மரப் பலகைகளை பயன்படுத்துவது கிருமிகள் அதில் தங்க வாய்ப்பளிக்கும் என்ற மாயை பலர் மத்தியிலும் நிலவுகிறது.
நன்றி
பிபிசி நியூஸ் தமிழ்
பிபிசி வானொலி வழங்கும் 10 சிறந்த சமையல் ஆலோசனைகள் உணவைப் போலவே மிகவும் சூடாகவும் சுவையாகவும் உள்ளன.
இதோ அந்த 10 ஆலோசனைகள்.
1. மரப் பலகைகளையே பயன்படுத்துங்கள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சுகாதாரம் கருதி ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகளையே காய்கறிகளை நறுக்க பெரும்பாலான தொழில்முறை சமையல் கலைஞர்கள் பயன்படுத்துக்கின்றனர்.
சிலர் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மரப் பலகைகளை பயன்படுத்துவது கிருமிகள் அதில் தங்க வாய்ப்பளிக்கும் என்ற மாயை பலர் மத்தியிலும் நிலவுகிறது.
நன்றி
பிபிசி நியூஸ் தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆனால், உண்மை அதுவல்ல. நீரை உறிஞ்சும் தன்மை உடையதால் மரப்பலகை தண்ணீரை உடனே உள்ளிழுத்துக்கொள்ளும். அது பேக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் மரப்பலகையில் வாழ்வதைக் கடினமாக்கிவிடும்.
'"பிளாஸ்டிக் தட்டுகளில் விழும் கீறல்களில் தண்ணீரும் பேக்டீரியாவும் தங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மரப்பலகைகளில் அதற்கான வாய்ப்பில்லை," என்கிறார் சமையல் நிபுணர் ஷோ லாங்லின்.
2. எல்லா சமையலுக்கும் ஏற்ற கடுகு எண்ணெய்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடுகு எண்ணெய்க்கென்று தனியாக ஒரு சுவை இல்லாததால், நீங்கள் சமைக்கும் உணவுப்பொருள் சுவையும் மணமும் எவ்வகையிலும் மாறாது.
'"பிளாஸ்டிக் தட்டுகளில் விழும் கீறல்களில் தண்ணீரும் பேக்டீரியாவும் தங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மரப்பலகைகளில் அதற்கான வாய்ப்பில்லை," என்கிறார் சமையல் நிபுணர் ஷோ லாங்லின்.
2. எல்லா சமையலுக்கும் ஏற்ற கடுகு எண்ணெய்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடுகு எண்ணெய்க்கென்று தனியாக ஒரு சுவை இல்லாததால், நீங்கள் சமைக்கும் உணவுப்பொருள் சுவையும் மணமும் எவ்வகையிலும் மாறாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடுகு எண்ணையின் கொதி நிலை அதிகமாக இருப்பதால் உங்கள் உணவு கருகிப்போகவும் அதிக நேரம் ஆகும்.
இதன் விலையும் ஒப்பீட்டளவில் பிற சமையல் எண்ணெய்களைவிடவும் குறைவு.
3. இறைச்சியின் சுவையை தக்க வைப்பது எப்படி?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சமைத்த இறைச்சியை உடனே உண்ணாமல், சில நிமிடங்கள் மூடி வைப்பது அதில் உள்ள சாறுகளைத் தக்கவைக்க உதவும்.
சமைக்கப்பட்ட இறைச்சியின் வெப்பம் குறையும்போது, அதன் உள்ளே இருக்கும் நீர் பிசுபிசுத்துப் போய் உள்ளேயே தங்கிவிடும்.
எவ்வளவு நேரம் அதை ஆற வைக்க வேண்டும் என்பது உங்கள் சமையல் அறையின் வெப்பத்தைப் பொறுத்தது.
இதன் விலையும் ஒப்பீட்டளவில் பிற சமையல் எண்ணெய்களைவிடவும் குறைவு.
3. இறைச்சியின் சுவையை தக்க வைப்பது எப்படி?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சமைத்த இறைச்சியை உடனே உண்ணாமல், சில நிமிடங்கள் மூடி வைப்பது அதில் உள்ள சாறுகளைத் தக்கவைக்க உதவும்.
சமைக்கப்பட்ட இறைச்சியின் வெப்பம் குறையும்போது, அதன் உள்ளே இருக்கும் நீர் பிசுபிசுத்துப் போய் உள்ளேயே தங்கிவிடும்.
எவ்வளவு நேரம் அதை ஆற வைக்க வேண்டும் என்பது உங்கள் சமையல் அறையின் வெப்பத்தைப் பொறுத்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
4. புதிய ஈஸ்டுகளையே பயன்படுத்துங்கள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பன் தயாரிக்கும்போது மைதா அல்லது கோதுமை மாவை உப்பலாக மாற்ற உயிருள்ள, புதிய ஈஸ்டுகளையே (Yeast) பயன்படுத்துங்கள். பழைய, வறண்ட ஈஸ்டுகளைத் தவிர்த்து புதியனவற்றைப் பயன்படுத்துவது சுவையை மிகவும் அதிகரிக்கும்.
அவை கிடைப்பது அரிதுதான். ஆனால், கொஞ்சம் மெனக்கெடுவது நல்லது.
சில நாட்கள்தான் அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும். பின்னர் அவை வறண்டுவிடும்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பன் தயாரிக்கும்போது மைதா அல்லது கோதுமை மாவை உப்பலாக மாற்ற உயிருள்ள, புதிய ஈஸ்டுகளையே (Yeast) பயன்படுத்துங்கள். பழைய, வறண்ட ஈஸ்டுகளைத் தவிர்த்து புதியனவற்றைப் பயன்படுத்துவது சுவையை மிகவும் அதிகரிக்கும்.
அவை கிடைப்பது அரிதுதான். ஆனால், கொஞ்சம் மெனக்கெடுவது நல்லது.
சில நாட்கள்தான் அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும். பின்னர் அவை வறண்டுவிடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
5. குளிர்பானங்களில் நுரையை தக்க வைப்பது எப்படி?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குளிர்ந்த சூழலில் அந்த குளிர்பானங்களை, இறுக மூடிப் பாதுகாத்து வைப்பது நுரையைத் தக்க வைக்கும் உத்தியாகும்.
அப்போதுதான் அதிக அழுத்தம் உண்டாகி கரியமில வாயு வெளியேறாமல் இருக்கும்.
நீங்கள் குடுவையைக் குலுக்குவதால் நுரை உண்டாகாது. வெளியே அடைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடுவையில் குலுக்குவதால் உள்ளே எந்த மாற்றமும் உண்டாகாது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குளிர்ந்த சூழலில் அந்த குளிர்பானங்களை, இறுக மூடிப் பாதுகாத்து வைப்பது நுரையைத் தக்க வைக்கும் உத்தியாகும்.
அப்போதுதான் அதிக அழுத்தம் உண்டாகி கரியமில வாயு வெளியேறாமல் இருக்கும்.
நீங்கள் குடுவையைக் குலுக்குவதால் நுரை உண்டாகாது. வெளியே அடைக்கப்பட்டிருக்கும் அந்தக் குடுவையில் குலுக்குவதால் உள்ளே எந்த மாற்றமும் உண்டாகாது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
6. காளாண் தோலை நீக்காதீர்கள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சிலர் காளானின் தோலை நீக்கிவிட்டு சமைக்கவே விரும்புவார்கள். காளானின் தோலை செதுக்கிவிட்டு சமைப்பது ஒரு மோசமான செயல் என்கிறார் சமையல் விமர்சகர் ஜே ரெய்னர்.
அது அதிக நேரம் தேவைப்படும் வேலை மட்டுமல்லாது, அதன் மேற்பரப்பில் இருக்கும் சில சுவைகளையும் இழக்கச் செய்கிறது.
மண் படிந்து இருந்தால் அவற்றை கழுவினால் மட்டும் போதும். அல்லது லேசாக பிரஷ் வைத்துத் தேய்க்கலாம்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சிலர் காளானின் தோலை நீக்கிவிட்டு சமைக்கவே விரும்புவார்கள். காளானின் தோலை செதுக்கிவிட்டு சமைப்பது ஒரு மோசமான செயல் என்கிறார் சமையல் விமர்சகர் ஜே ரெய்னர்.
அது அதிக நேரம் தேவைப்படும் வேலை மட்டுமல்லாது, அதன் மேற்பரப்பில் இருக்கும் சில சுவைகளையும் இழக்கச் செய்கிறது.
மண் படிந்து இருந்தால் அவற்றை கழுவினால் மட்டும் போதும். அல்லது லேசாக பிரஷ் வைத்துத் தேய்க்கலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
7. வெண்ணெய்யில் உப்பு சேர்க்கலாமா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இது ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி.
முந்தைய காலங்களில் ரொட்டி செய்ய உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய்யும், சமையலுக்கு உப்பில்லாத வெண்ணெய்யும் சேர்த்துள்ளனர்.
பேக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவை வளர்வதைத் தடுக்கும் நோக்கிலேயே உப்பு சேர்க்கப்பட்டது
வெண்ணெய்யில் உள்ள நீரை பேக்டீரியா உறிஞ்சுவதை உப்பு தடுக்கிறது.
சிலர், உணவில் அதிக நீர்த்தன்மை இல்லாமல் இருக்க உப்பு சேர்க்கப்படாத வெண்ணெய்யை பயன்படுத்துவர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இது ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி.
முந்தைய காலங்களில் ரொட்டி செய்ய உப்பு சேர்க்கப்பட்ட வெண்ணெய்யும், சமையலுக்கு உப்பில்லாத வெண்ணெய்யும் சேர்த்துள்ளனர்.
பேக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவை வளர்வதைத் தடுக்கும் நோக்கிலேயே உப்பு சேர்க்கப்பட்டது
வெண்ணெய்யில் உள்ள நீரை பேக்டீரியா உறிஞ்சுவதை உப்பு தடுக்கிறது.
சிலர், உணவில் அதிக நீர்த்தன்மை இல்லாமல் இருக்க உப்பு சேர்க்கப்படாத வெண்ணெய்யை பயன்படுத்துவர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
8. தூக்கி எறிவதிலும் சுவை உள்ளது
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் காய்கறிகளின் பாகங்கள் ஒரு வேளை சுவை மிக்கதாக இருக்கலாம்.
காலி பிளவரின் இலைகள், பட்டாணியில் தோல் , கொத்தமல்லித் தண்டு என அனைத்துமே உண்ணக்கூடியவைதான். வெங்காயத்தின் தோலை உரிக்காமல் பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வறுத்து சமைத்து சாப்பிடலாம்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எறியும் காய்கறிகளின் பாகங்கள் ஒரு வேளை சுவை மிக்கதாக இருக்கலாம்.
காலி பிளவரின் இலைகள், பட்டாணியில் தோல் , கொத்தமல்லித் தண்டு என அனைத்துமே உண்ணக்கூடியவைதான். வெங்காயத்தின் தோலை உரிக்காமல் பொன்னிறம் ஆகும் வரை நன்றாக வறுத்து சமைத்து சாப்பிடலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
9. ஒயின் நன்றாக உள்ளதா என்பதை எப்படிகண்டுபிடிப்பது?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உங்களுக்கு வழங்கப்படும் நாள்பட்ட ஒயின் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அதை மூடப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டையை முகர்ந்துபார்த்து கண்டுபிடிக்கலாம்.
ஒயினின் மூடி கெட்டுப்போயிருந்தால் அதில் ட்ரைகிளோரோ அனிசோல் எனும் நச்சுப் பொருள் உண்டாகும்.
அந்த நச்சு உண்டாகி இருந்தால் ஒயின் மனத்துக்கு பதிலாக மூடியில் ஈரத்தால் ஏற்படும் துர்நாற்றம் வீசும். ட்ரைகிளோரோ அனிசோல் உண்டாக்கும் அந்த துர்நாற்றம் குறைந்த அளவில் இருந்தாலும் எளிதில் கண்டுகொள்ளும் விதத்திலேய இருக்கும்.
முகர்ந்து பார்த்தபின் அந்த ஒயினை குடிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உங்களுக்கு வழங்கப்படும் நாள்பட்ட ஒயின் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அதை மூடப் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டையை முகர்ந்துபார்த்து கண்டுபிடிக்கலாம்.
ஒயினின் மூடி கெட்டுப்போயிருந்தால் அதில் ட்ரைகிளோரோ அனிசோல் எனும் நச்சுப் பொருள் உண்டாகும்.
அந்த நச்சு உண்டாகி இருந்தால் ஒயின் மனத்துக்கு பதிலாக மூடியில் ஈரத்தால் ஏற்படும் துர்நாற்றம் வீசும். ட்ரைகிளோரோ அனிசோல் உண்டாக்கும் அந்த துர்நாற்றம் குறைந்த அளவில் இருந்தாலும் எளிதில் கண்டுகொள்ளும் விதத்திலேய இருக்கும்.
முகர்ந்து பார்த்தபின் அந்த ஒயினை குடிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
10. பாஸ்தா முழுமையாக வெந்துவிட்டதா?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் ஆகியன முழுமையாக சமைக்கப்பட்டதும் அவற்றில் உள்ள மாவுத் தன்மையால் பிசுபிசுத்துப்போகும்.
அதை அறிய நீங்கள் அவற்றில் ஒரு துண்டை சுவரின் மீது வீசலாம். அது ஒட்டிக்கொண்டால் நன்றாக சமைக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
அதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. நீங்களே உங்கள் வாயில்போட்டு சுவைத்துப் பார்ப்பதுதான் அது.
நீங்கள் எந்த முறையை பின்பற்ற விரும்புகிறீர்கள்?
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் ஆகியன முழுமையாக சமைக்கப்பட்டதும் அவற்றில் உள்ள மாவுத் தன்மையால் பிசுபிசுத்துப்போகும்.
அதை அறிய நீங்கள் அவற்றில் ஒரு துண்டை சுவரின் மீது வீசலாம். அது ஒட்டிக்கொண்டால் நன்றாக சமைக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.
அதற்கு ஒரு மாற்று வழியும் உள்ளது. நீங்களே உங்கள் வாயில்போட்டு சுவைத்துப் பார்ப்பதுதான் அது.
நீங்கள் எந்த முறையை பின்பற்ற விரும்புகிறீர்கள்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|