புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
68 Posts - 49%
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
3 Posts - 2%
சண்முகம்.ப
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
15 Posts - 3%
prajai
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
9 Posts - 2%
jairam
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:37 pm



மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்.
புன்னகைத்தார் கடவுள்!
வாட்ஸ் அப்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Nov 25, 2018 10:39 am

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 12:41 pm

SK wrote:ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1286935
மிக சரியாக சொன்னீர்கள் செந்தில்
நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக