புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
3 Posts - 4%
prajai
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
3 Posts - 4%
Jenila
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
7 Posts - 6%
prajai
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
5 Posts - 4%
Jenila
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 2%
viyasan
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 10:54 pm

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று ,

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் விழுந்துவிட்டது....!!

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!

 அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று

 அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

 காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட

 அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.....!!

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.....!!

 தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்,

 அதை காப்பாற்றுவது  வீண்வேலை என்று முடிவு செய்த அவன்,

 கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.

 சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை

 மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

 கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது.

 ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. 

இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட 

கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

 ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, 

அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.  

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, 

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, 

மண்ணை கீழே தள்ளி, 

அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

 இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. 

இவர்கள்  மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, 

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி 

அதன் மீது ஏறி நின்று வந்தது.....!!

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் 

அனைவரும் வியக்கும் வண்ணம் 

ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

 விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ,

ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்  இப்படித் தான் ,

 நம்மை படுகுழியில் தள்ளிக் ,

 குப்பைகளையும்,  மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி  கட்ட பார்க்கும்.....!!

 ஆனால் நாம் தான் இந்த கழுதை போல , 

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, 

அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!

மிருகங்களை விட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு....!!

மன உறுதி,  தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கவே இளமையிலேயே 

பக்தி, வழிபாட்டு முறைகளை நமக்கு நம் முன்னோர்கள் கற்றுத் தந்தனர்....!!

மலை அளவு துயர் வந்தாலும், உலகமே வெகுண்டெழுந்து , அழிக்க வந்தாலும்....

பக்தியும், சத்தியத்தின் நேர்மையும் , குலையாத இறை நம்பிக்கையும், உள்ள ஒருவனை.....


" இறைசக்தி ஒரு போதும் கைவிடாது "! உடனிருந்து துயர் துடைக்கும்!!"

இதனை நமது இதிகாசங்கள் உணர்த்துகிறது.....!!

நம்பிக்கொள்....மனமே...!! 

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 10:18 am

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 11:13 am

ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:15 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286490
முடிந்த மட்டும் குலதெய்வ வழிபாட்டையாவது
நம் தலைமுறைக்கு
வழியுறுத்தி கூற வேண்டும்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக