புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஜா புயல் - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கஜா புயல் வேகம் குறைகிறது
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.
புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
பதிவு: நவம்பர் 13, 2018 05:45 AM
சென்னை,
-
கஜா புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில்
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த
கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு
வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை
கொண்டுள்ளது.
இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை
கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல்
கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.
புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர்
அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும்.
புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும்.
பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக
குறிப்பிட்டு இருக்கிறோம்.
இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை.
இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும்
நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை க
டக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
சென்னை,
-
கஜா புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில்
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த
கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு
வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை
கொண்டுள்ளது.
இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை
கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல்
கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.
புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர்
அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும்.
புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும்.
பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக
குறிப்பிட்டு இருக்கிறோம்.
இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை.
இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும்
நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை க
டக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285492பழ.முத்துராமலிங்கம் wrote:கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
அப்படி ஆனால், மழையே வராதே ஐயா.......வரவர புயல் வந்தால் மட்டுமே நமக்கு மழை என்று ஆகிவிட்டதே....தீபாவளி இன் போது கூட மழை இல்லையே????
கஜா புயல் எதிரொலி :
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள்,
பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்தும் நாளை மாலைக்குள் முடிவடையும்
- கடலூர் ஆட்சியர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால்,
பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க
கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில்
எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.
வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள்,
தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும்
விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஆட்சியர்.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு
1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ளலாம் - ஆட்சியர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள்,
பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்தும் நாளை மாலைக்குள் முடிவடையும்
- கடலூர் ஆட்சியர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால்,
பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க
கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில்
எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.
வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள்,
தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும்
விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஆட்சியர்.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு
1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ளலாம் - ஆட்சியர்.
14th November 2018 04:37 AM
----
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகலில்
பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக்
கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில்
கடலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களிலும்,
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும்
பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான
வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும்
வீசக்கூடும்.
அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை
பரவலாக மழை பெய்யக் கூடும்.
------------
----
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகலில்
பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக்
கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில்
கடலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களிலும்,
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும்
பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான
வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும்
வீசக்கூடும்.
அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை
பரவலாக மழை பெய்யக் கூடும்.
------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1285628T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ...ஆனால் மழையும் கிடையாதே...T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1285634பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1285628T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!
ரமணியன்கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!
........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|