புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%
Kavithas
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%
bala_t
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%
prajai
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
280 Posts - 42%
heezulia
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
5 Posts - 1%
prajai
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
4 Posts - 1%
manikavi
வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_m10வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2018 10:43 pm

நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை

செயற்கையாகவே வாழப் பழகிவிட்ட நமக்கு

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...
“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!“

நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.



தலைவி - வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி - ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி - எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன் - வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி - நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன் - நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி - திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன் - மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி - நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன் - நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி - நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன் - உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி - பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன் - நான் இவளை நீங்குவேனா…!!

தோழி - மகிழ்ச்சி!



நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.

கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.

சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.

முனைவர் இரா.குணசீலன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:01 am

நல்ல பகிர்வு சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக