புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
11 Posts - 4%
prajai
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
9 Posts - 4%
Jenila
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
4 Posts - 2%
Rutu
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
jairam
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_m10சபரிமலை: உண்மை நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை: உண்மை நிலவரம் என்ன?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:24 pm


சபரிமலை: சபரிமலை விவகாரம் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றியும், பக்தர்களின் நம்பிக்கை பற்றியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மனோஜ்குமார் சொந்தாலியா எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:



செல்ல கூடாத பாதை


மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான நாகரிகம் கொண்ட நாட்டில் பழங்கால நடைமுறைகள் நம்பிக்கை என்ற பெயரில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரலாம். சபரிமலை தெய்வத்தை பொறுத்தவரை நம்பிக்கை கொண்டவர்களிடம் பலமான வாதங்கள் உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுவதன் மூலம் தான், செல்ல கூடாத பாதையில் சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது என்றே பொருள்.

சபரிமலை கோவிலின் 18 படிகளை அனைத்து வயது பெண்களும் கடந்து செல்லலாம் என்ற தீர்ப்பை அய்யப்ப பக்தர்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர் என்பதே இதில் உள்ள முக்கிய முரண். பெண் சமூக ஆர்வலர்களை தவிர பிற பெண்கள் சபரிமலைக்கு செல்ல மறுத்து வருகின்றனர் என்றே தகவல்கள் வருகின்றன. அவர்கள் சபரிமலை அய்யப்பனின் பிரம்மச்சரியத்தையும், பூஜை நடைமுறைகளையும் மதிக்கின்றனர். அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று நம்புகின்றனர்.
நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:27 pm

நம்பிக்கையே முக்கியம்:


இந்த விவகாரத்தில் நம்பிக்கை தான் முக்கியம். ஆனால், பெண்களின் மாதவிலக்கை இக்கோவிலுடன் தொடர்புபடுத்தி தவறாக விவாதிக்கப்படுகிறது. அந்த வாதத்தை கண்டிப்பாக தூக்கி எறிய வேண்டும். நீதிமன்றத்தின் முன்பு இருந்த பிரச்னை அய்யப்பனின் பிரம்மச்சரியம் தான்.




சபரிமலை அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சாரத்தில் மிகவும் கடினமான விரதத்தை அய்யப்பன் பின்பற்றி வருகிறார். அதுபோன்ற நிலையில் அவர் பெண்களிடம் இருந்து விலகி இருக்கிறார். நாட்டில் பிற அய்யப்பன் கோவில்கள் உள்ளன. அங்கு அய்யப்பன் பிரம்மச்சரிய விரதத்துடன் இல்லை. அந்த கோவில்களுக்கு பெண்கள் செல்ல கட்டுப்பாடுகள் இல்லை. சபரிமலையை பொறுத்தவரை அய்யப்பனுக்கு தான் கட்டுப்பாடுகள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:28 pm

அவரது தவத்துக்கு இடையூறு ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக பெண்கள் தமக்கு தாமே கட்டுப்பாடு ஏற்படுத்தி கொண்டு விட்டனர். 10 வயது வரை பெண்கள் குழந்தைகளாக கருதப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல் தாயாக கருதப்படுகின்றனர். அந்த கட்டுப்பாடுக்கும் பெண்களின் மாத விலக்குக்கும் சம்பந்தம் இல்லை. நீதிபதி சந்திரசூட் தலைமையில் பெரும்பான்மையான நீதிபதிகள் சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டை மாதவிலக்குடன் தொடர்புபடுத்தி, அது ஒரு தீண்டமை என்று கருதி தீர்ப்பு வழங்கி விட்டனர். சபரிமலையில் மட்டும் தான் கட்டுப்பாடு உள்ளது; அதுவும் மாதவிலக்குடன் எந்த தொடர்பும் இல்லாதது என்பதை நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை.


அரசியல் சட்ட சிக்கல் வரலாம்


எனினும், இதுபோன்ற விஷயங்கள் நம்பிக்கைக்குரியவை. நவீனவாதிகள் அவற்றை அர்த்தமற்ற சடங்குமுறை என்று நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால், சமூக ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, நம்பிக்கைக்குரிய விஷயங்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் அல்லது, 'அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட உரிமை உள்ளது. குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தில் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத வரை, அதில் தலையிட தேவையில்லை. மத பழக்க வழக்கங்களை, சமநிலைக்கான உரிமை என்ற அடிப்படையில் மட்டும் சோதனை செய்யக்கூடாது. மதரீதியான சடங்குகள் குறித்து கோர்ட் முடிவு செய்ய தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என, நீதிபதி இந்து மல்கோத்ரா அளித்த தீர்ப்பை புறக்கணித்தால் அரசியல் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:29 pm

இந்திய சமூகம் 5,000 ஆண்டுகள் பழமையானது. அதன் நம்பிக்கையை புறக்கணித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஒரு குறிப்பிட்ட தெய்வம் தொடர்பாக பின்பற்றி வரும் மதிப்புக்குரிய நடைமுறையை தூக்கி எறிந்தது துரதிருஷ்டவசமானது. இந்த பிரச்னை, அறநெறி, சம உரிமை அல்லது அடிமை தளத்தில் இருந்து மீட்பது தொடர்பானது அல்ல. ஒரு சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத மத நம்பிக்கைக்கு உரியது. அந்த மத நம்பிக்கையை சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மற்றும் விதவை கொடுமை போன்ற கொடூர நடைமுறைகளுடன் தொடர்புபடுத்த கூடாது. அவை சமூக கொடூரங்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியவை.



ஆபத்தை விளைவிக்கும்

சபரிமலை என்பது ஒரு தெய்வம் குறித்து நம்பக்கூடிய கதை. அதை பின்பற்றலாம் அல்லது பின்பற்ற வேண்டாம் என்ற சுதந்திரம் உள்ள கதை. அந்த மத நம்பிக்கையை ஏன் தகர்க்க வேண்டும்? வரும் காலங்களில் மத நம்பிக்கையை எதிர்த்தும், ஆதரித்தும் ஏராளமான வழக்குகள் வருவதற்கு காரணமாக இந்த தீர்ப்பு அமைந்து விடும் ஆபத்து உள்ளது. தவிர்க்க வேண்டிய விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால், ஒவ்வொரு மத நம்பிக்கை குறித்து பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்ப கூடிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என நீதிபதி இந்து மல்கோத்ராவே கூறியுள்ளார். அப்படி ஒரு பேரழிவை சந்திக்க நாடும், நீதிமன்றங்களும் தயாராக உள்ளனவா? அது சமூக கட்டமைப்பையே சீரழித்து விடும் நிலையற்ற பாதையாகவே இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:29 pm

சபரிமலை விஷயத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் போது இந்த விஷயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் நவீன ஜனநாயகத்தில் இருந்து இந்தியா மாறுபட்டது. நமது சமூகம் மாறுபட்டது. அந்த உண்மைகளை புறக்கணிப்பது ஆபத்தையே விளைவிக்கும். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 29, 2018 11:42 pm

நீதி அரசர்கள் இக்கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 10:43 am

சிவனாசான் wrote:நீதி அரசர்கள் இக்கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283515
நீங்கள் கூறுவது உண்மை பார்ப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக