புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
3 Posts - 3%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
2 Posts - 2%
Rutu
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
Pradepa
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
18 Posts - 2%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
5 Posts - 0%
Rutu
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu Oct 25, 2018 6:54 pm

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.

உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:02 pm

இதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியின் ரகசியமா?

அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 25, 2018 8:47 pm

ஓ .... என்னடா வாங்கி வாய்த்த ரெண்டு நாளில் மேல் புறம் மஞ்சள் நிறத்தில் மாறிடுதுன்னு நினைப்பேன் , அழுகல் என்று இப்ப தான் தெரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 9:55 pm

[You must be registered and logged in to see this link.]
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது புன்னகை புன்னகை
நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 26, 2018 4:48 pm

மாம்பழம் போன்ற கனிகள் உள்ளும் புறமும் சேர்ந்தே அழுகும் .

பொதுவாகப் பழமொழிகள் எதுகை ,மோனை நயத்துடனேயே அமைக்கப் பெற்றிருக்கும் . அப்போதுதான் கற்போர் நெஞ்சில் மறவாது நிற்கும் .

பழகப் பழகப் பாலும் புளிக்கும் - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் - ஆடி , அம்மி - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - லு - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பயத்தது .

இதுபோல

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற பழமொழியில் இரண்டாம் எழுத்து ( ள் , ல் ) ஒன்றி எதுகை நயம் பயப்பது காண்க .

உள்ளங்கை ஆரஞ்சு போல என்று பழமொழி இருக்குமானால் , ஒரு Rhyme இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2018 10:17 pm

prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:02 pm

நல்ல விளக்கம் ...நன்றி ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:03 pm

ராஜா wrote:
prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!
ஒருவேளை உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற விளக்கத்துக்கு நிறைய மேற்கோள்கள்  காட்டி உள்ளார் என்று எண்ணுகிறேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக