புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
Page 1 of 1 •
-
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல்
நடத்த உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம்
அனுப்பியிருக்கிறார் சசிகலா.
`18 மாதங்களுக்குப் பிறகு சசிகலா நிலைப்பாட்டில் மாற்றம்
வந்திருக்கிறது. எதை அவர் நிராகரித்தாரோ, அதையே
மீண்டும் கையில் எடுக்க வேண்டிய சூழல் அவருக்கு
வந்திருக்கிறது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தேர்தல்
ஆணையத்துக்கு, வழக்கறிஞர் மூலமாகக் கடிதம் ஒன்றை
அனுப்பியிருக்கிறார் சசிகலா. அந்தக் கடிதத்தில்,
`அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களைத்
தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க
பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை
உறுப்பினர் மூலம் உடனடியாகத் தேர்தல் நடத்த
ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கடிதம் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில்
விவாதப் பொருளாகியுள்ளது. இப்படியொரு கடிதம்
வெளியாவதற்கு மூல காரணமாக இருந்தவர் அ.தி.மு.க-வின்
முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து
செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `வழக்கு தொடர்பாக
மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துகளைத்
தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ பிரமாண
பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்துப் பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து
அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமைத்
தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' எனக் கடந்த
மாதம் 13-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி,
பன்னீர்செல்வம் சார்பாக, தேர்தல் ஆணையத்தில் பதில்
மனுவைத் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல்
என்பதை வலியுறுத்தி, சசிகலா அனுப்பியிருக்கும் கடிதம்
விவாதமாகியிருக்கிறது.
கே.சி.பழனிசாமியிடம் பேசினோம்.
``இன்று சசிகலா எடுத்துள்ள நிலைப்பாடு எனக்குக் கிடைத்த
முதல் வெற்றி. சசிகலா எடுத்துள்ள பன்னீர்செல்வம்
நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
`அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு
செய்யப்பட வேண்டும்; சசிகலா தேர்வு செய்யப்பட்ட முறை த
வறு' எனத் தேர்தல் ஆணையத்தில் முதல்முதலாக மனு
கொடுத்திருந்தேன்.
அ.தி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க பதவி என்பது
பொதுச் செயலாளர் பதவிதான். இந்த அதிகாரத்தைக்
கொடுத்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தீர்க்கதரிசிகள்.
அவர்கள் இருவருக்கும் தங்களைச் சுற்றியிருக்கிற
நிர்வாகிகளைவிட, அடிப்படை உறுப்பினர்கள் மீதுதான்
அதிக நம்பிக்கை இருந்தது.
-
---------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281619- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதிமுக அழிந்த பின் மனம் மாறி என்ன பயன் .
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281628தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281719- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆசை யாரை விட்டது. ருசி கண்டபூனை சும்மா இருக்குமா>>>>>>>>>>>>
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281722மேற்கோள் செய்த பதிவு: 1281719சிவனாசான் wrote:ஆசை யாரை விட்டது. ருசி கண்டபூனை சும்மா இருக்குமா>>>>>>>>>>>>
இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி?
என்ன ருசி? யார் பூனை என தெளிவாகக் கூறினால் தானே புரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281725- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281628சிவா wrote:தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
தல கீப் என்ற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழ் பதிவிடவும்
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281726மேற்கோள் செய்த பதிவு: 1281725SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1281628சிவா wrote:தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
தல கீப் என்ற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழ் பதிவிடவும்
தமிழிலா? அதுவந்து... அது வந்து...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281727- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281728மேற்கோள் செய்த பதிவு: 1281727
சில நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது உடலுக்கு நல்லது. (அடிவாங்காமல் தப்பிக்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்
» ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் ராதிகா குமாரஸ்வாமி?
» ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
» ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் ராதிகா குமாரஸ்வாமி?
» ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1