புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனமழை எச்சரிக்கை:
Page 1 of 1 •
கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு
சென்னை:
தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர்
4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட்
விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில்,
20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு
உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை
கூறியிருந்தது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின்
5 குழுக்கள் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக, அரக்கோணத்தில்
இருந்து கன்னியாகுமரிக்கு 2 குழுக்களும்,
மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா
1 குழுவினரும் விரைந்துள்ளன.
-
---------------------------------
தினமலர்
சென்னை:
தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர்
4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட்
விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில்,
20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு
உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை
கூறியிருந்தது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின்
5 குழுக்கள் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக, அரக்கோணத்தில்
இருந்து கன்னியாகுமரிக்கு 2 குழுக்களும்,
மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா
1 குழுவினரும் விரைந்துள்ளன.
-
---------------------------------
தினமலர்
மீனவர்கள் கரை திரும்ப வேண்டுகோள்
-
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மீனவர்கள்
பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும். மீன்வளத்துறை
துரித நடவடிக்கை எடுத்துள்ளதால், பெரும்பாலான
மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள படகுகளை தொடர்பு கொண்டு, அதில் உள்ள
மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு
வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------
-
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மீனவர்கள்
பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும். மீன்வளத்துறை
துரித நடவடிக்கை எடுத்துள்ளதால், பெரும்பாலான
மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள படகுகளை தொடர்பு கொண்டு, அதில் உள்ள
மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு
வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------
சென்னை :
தமிழகம், புதுச்சேரியில் அக்.,04 ம் தேதி பதிவான மழை
அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் மற்றும் திருச்சி மாவட்டம்
புள்ளம்பாடியில் தலா 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
திருச்செந்தூர் - 10 செ.மீ.,வேதாரண்யம், சீர்காழி - 9 செ.மீ.,
ராமேஸ்வரம் - 8 செ.மீ.,கடலூர், பாம்பன்,
திருக்காட்டுப்பள்ளி, ஜெயக்கொண்டம், புதுச்சேரி, திருமனூர்,
மயிலாடுதுறை தலா 7 செ.மீ.,
மன்னார்குடி, செய்யாறு, நன்னிலம், காரைக்கால்
தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று
இரவு முழுவதும் விடியவிடிய மழை பெய்துள்ளது.
-
--------------
தென் தமிழகமான மதுரை, நெல்லை கன்னியாகுமரி,
தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை
உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன்
கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
-
இன்று விடுமுறை
நீலகிரி, திருப்பூர், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சிர்கள் உத்திரவிட்டுள்ளனர்
---------------------
தினமலர்
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை
விலக்கிக்கொள்வதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று
கூறியதாவது:
''தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த
தாழ்வு நிலையால் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு
அக்.7 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.
தமிழகத்தின் சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும்
என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்ய
வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக்
கொள்வதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.
நாளை அக்.7-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை
ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட
அதி கனமழை வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில்
ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர்களில் லேசான மழை பெய்ய
வாய்ப்பு. தென் கிழக்கு அரச்பிக்கடலில் தற்போது நிலவிக்
கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக,
தெற்கு அந்தமான் பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல
சுழற்சி காரணமாகவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு
8-ம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில்
தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில்
கடலுக்குள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக
காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில்
9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
தென்கிழக்குப் பருவமழையும் படிப்படியாக விலகி வருகிறது,
இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழை வரும்
8-ம் தேதி தொவங்கும்''.
இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------
தி இந்து
விலக்கிக்கொள்வதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று
கூறியதாவது:
''தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த
தாழ்வு நிலையால் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு
அக்.7 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.
தமிழகத்தின் சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும்
என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்ய
வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக்
கொள்வதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.
நாளை அக்.7-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை
ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட
அதி கனமழை வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில்
ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர்களில் லேசான மழை பெய்ய
வாய்ப்பு. தென் கிழக்கு அரச்பிக்கடலில் தற்போது நிலவிக்
கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக,
தெற்கு அந்தமான் பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல
சுழற்சி காரணமாகவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு
8-ம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில்
தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில்
கடலுக்குள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக
காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில்
9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
தென்கிழக்குப் பருவமழையும் படிப்படியாக விலகி வருகிறது,
இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழை வரும்
8-ம் தேதி தொவங்கும்''.
இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------
தி இந்து
ராமேசுவரத்தில் இடியுடன் மழை: கோயிலுக்குள்
தண்ணீர் புகுந்தது நீர்.
-
ராமேசுவரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால்
கோயிலுக்குள் கழிவுநீருடன் தண்ணீர் புகுந்தது.
இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில்
கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்த
நிலையில், மழை நீர் பெருக்கெடுத்து கழிவுநீருடன் கலந்து
தெருக்களில் பாய்ந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே உள்ள வடக்கு
மற்றும் கிழக்கு தெருக்களில் இருந்து கழிவுநீருடன்
பெருக்கெடுத்த தண்ணீர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல்
வழியாக உள்ளே புகுந்தது.
இதனால் பக்தர்களும் கோயில் ஊழியர்களும் அதிர்ச்சி
அடைந்தனர். உள்ளே தேங்கிய தண்ணீரை வெளியேற்றும்
பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தண்ணீர் வந்ததால் பக்தர்கள்
வெளியேற்றப்பட்டனர்.
அடிக்கடி இதுபோன்று கோயிலுக்குள் தண்ணீர் வந்தபோதும்
அதை தடுக்க கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பக்தர்கள் கவலை
தெரிவித்தனர்.
-
--------------------------------
தினமணி
தொடர் மழையால் புதுச்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில்
1,500 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
புதுவையில் கடந்த 3-ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சனிக்கிழமை ஓரளவு
மழை குறைந்து லேசான தூறல் மட்டுமே இருந்தது.
இருப்பினும், புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த
4 நாள்களாகப் பெய்த பலத்த மழையால் ஏரிகளில்
நீர்வரத்து அதிகரித்தது. சில இடங்களில் மதகுகள் ப
ராமரிப்பின்றி இருப்பதால், அதன் வழியாக நீர் வெளியேறி
விளைநிலங்களில் தேங்கியது.
பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், திருக்கனூர்,
திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய கிராமப்புறப்
பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால்,
சுமார் 1,500 ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், 3 நாள்களுக்கு பலத்த மழை இருக்கும் என
எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அரசுத் துறை அதிகாரிகளை
புதுவை அரசு தீவிரக் கண்காணிப்பில் இருக்கும்படி
அறிவுறுத்தியுள்ளது.
புதுவை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராணசாமி ஆகியோர்
அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை
நடத்தி, மழை நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக, புதுச்சேரியில் இருந்து
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்படும்
விமானங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ரத்து
செய்யப்பட்டன. மீனவர்கள் 4 நாள்களுக்கும் மேலாக கடலுக்கு
மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பாகூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை
காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 84. மி.மீ. மழை
பதிவானது.
இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர்
சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம்,
பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய
நெல் பயிர்களை வேளாண் கூடுதல் கண்காணிப்பு இயக்குநர்
பார்த்திபன் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செüத்ரி புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள
பகுதிகளில் ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை
முடுக்கிவிட்டார்.
தொடர் மழையால் காட்டேரிக்குப்பம், ஜிப்மர் அருகே வேரோடு
சாய்ந்த மரங்களைத் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், இந்திரா காந்தி சிலை
சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீரை பொதுப்பணித்
துறையினர் அகற்றினர்.
-
-------------------------தினமணி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|