புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 12:26 pm

First topic message reminder :

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?

" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 10:33 am

T.N.Balasubramanian wrote:எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் .கணவன் மனைவி தகராறு .
மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
2 /3 நாள் கழித்து கணவன் போன் பண்ணினான்.மனைவி வரமாட்டேன்
வரவே மாட்டேன் என்று கூறினாள்.
4 ம் நாளும் அதே பதில் தினமும் கணவன் போன் பண்ண அவள் வரமாட்டேன்
என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது.
7 ம் நாள் கணவன் போன் பண்ணினான் .இம்முறை அவனது மாமியார்தான்
எடுத்தார். ஒரே காட்டமாக, " அவள்தான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறாளே, எதற்கு தினமும் போன் பண்ணி
கலாட்டா பண்ணுகிறீர்கள்.?"
கணவன் : அதெல்லாம் ஒண்ணுமில்லை ,அவள் ஒவ்வொரு முறையும் வரமாட்டேன்
வரமாட்டேன் என்று சொல்லும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது .
அதன் போன் பண்ணுகிறேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279564


சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:14 am

T.N.Balasubramanian wrote:எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் .கணவன் மனைவி தகராறு .
மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
2 /3 நாள் கழித்து கணவன் போன் பண்ணினான்.மனைவி வரமாட்டேன்
வரவே மாட்டேன் என்று கூறினாள்.
4 ம் நாளும் அதே பதில் தினமும் கணவன் போன் பண்ண அவள் வரமாட்டேன்
என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது.
7 ம் நாள் கணவன் போன் பண்ணினான் .இம்முறை அவனது மாமியார்தான்
எடுத்தார். ஒரே காட்டமாக, " அவள்தான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறாளே, எதற்கு தினமும் போன் பண்ணி
கலாட்டா பண்ணுகிறீர்கள்.?"
கணவன் : அதெல்லாம் ஒண்ணுமில்லை ,அவள் ஒவ்வொரு முறையும் வரமாட்டேன்
வரமாட்டேன் என்று சொல்லும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது .
அதன் போன் பண்ணுகிறேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்

அருமையான கணவன்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:18 am

krishnaamma wrote:நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள்????


ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நன்றி : whatsup !

கணவன் மனைவி உறவு என்பது இரு விரோதிகள் ஒரே வீட்டில் தங்கியிருப்பது போன்ற நிலைமையை இன்றைய சூழ்நிலைகள் ஏற்படுத்திவிட்டன...

இதில் இப்படி திடீரென ஐ லவ் யூ என்றால் இதுபோன்ற பதில்கள் தான் வரும்...

பரிசு பெற்ற பதில் மிக மிக அருமை... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 11:48 am

சிவா wrote:
krishnaamma wrote:நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள்????


ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நன்றி : whatsup !

கணவன் மனைவி உறவு என்பது இரு விரோதிகள் ஒரே வீட்டில் தங்கியிருப்பது போன்ற நிலைமையை இன்றைய சூழ்நிலைகள் ஏற்படுத்திவிட்டன...

இதில் இப்படி திடீரென ஐ லவ் யூ என்றால் இதுபோன்ற பதில்கள் தான் வரும்...

பரிசு பெற்ற பதில் மிக மிக அருமை... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1279582


ம்ம்... வாஸ்த்தவம் தான்... நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 4:46 pm

முன்பெல்லாம் கணவனிடமோ மனைவியிடமோ ரெண்டு மொபைல் போன் இருந்தால்
நம்பரை சேவ் பண்ணும் போது கணவன் 1 --கணவன் 2 சேவ் பண்ணுவோம்.
இப்போதெல்லாம் அதற்கு அர்த்தமே வேறு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 28, 2018 5:16 pm

மே ஐ கமின் டாக்டர்
வந்துட்டீங்களே! உட்காருங்க!


தேங்க் யூ!


சொல்லுங்க!

என்னது?


என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!

ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!


பேர் என்னம்மா?

மஞ்சுளா!


என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

டாக்டர் அது என் பேரு!


பையன் பேர சொல்லுங்கம்மா!

குஞ்சு!


மொத்தமே அதுதான் பேரா?

இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!


படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

லூஸ் மோஷன்!


எப்படிப் போறான்?

மஞ்சளா!


அதுதான் மொதல்லியே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!


நான் ஸ்டூல் கலரைக் கேட்டேன்!

இந்த ஸ்டூல் வெள்ளை, அங்கிட்டு இருக்கே அது சிகப்பு!


அந்த சுவர் வெள்ளை, இந்த ஸ்க்ரீன் நீலம்!

ஏம்மா, இது என்ன கண் ஆஸ்பத்திரியா?


பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!

அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!


அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!


கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!

அதுதான் சொன்னேனே, மஞ்சளா!


ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?

இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!


ஓ! சாரி! சாப்ட்டானா?

இல்ல டாக்டர், நல்லவேளை,அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!


அம்மா, நான் அதக் கேட்கலம்மா!


இப்படிப் படுத்தறீங்களே!

உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!


என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !

சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!


வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!


சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!

அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!


அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?


நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!

அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!


ஓ சாரி!

அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?


ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!

இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!


சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?


ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?

ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!


என்னம்மா இவ்வளவு பச்சையா ...

இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!


அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!


டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!

அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.


எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!


பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.


முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!


ம் ...கொடுத்து வெச்சவன்!

சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!


ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?


ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?



அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?


சரி, எத்தனைதடவை போனான்?

எங்க டாக்டர்?


ம்! என் தலை மேல!


லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!

நாலுதடவை!


தண்ணி மாதிரி போனானா?

இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!


அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!


சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!


இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!

இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!

அப்புறம் இந்த பௌடர,

பூசிவிடவா டாக்டர்?


ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!


சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?

சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!

ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!

டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?


அம்மா பரதேவதே,

என் பேர் மஞ்சுளா டாக்டர்!


உங்க பையன் குஞ்சுவைக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?

மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சுவை...


அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!


நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!





டாக்டர், டயட் சொல்லலியே!

என்ன எங்கம்மா பேச விட்டே நீ!


காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!

அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!


தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!


அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?


உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!


ஏன், அவங்க உங்க செட் அப்பா?

கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!


டாக்டர் பீஸ்?

நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!


அப்போ செட் அப்புதான்!

நான் வரேன் டாக்டர்!

வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 6:07 pm

மே ஐ கமின் டாக்டர்
வந்துட்டீங்களே! உட்காருங்க!

மேலும் தொடர்ச்சி .............

ஏற்கனவே வந்த நகைச்சுவை என்றாலும்
எவ்வளவு முறை படித்தாலும் சிரிப்பு வருகிறது  ஜாலி  ஜாலி  ஜாலி

ரமணியன்
@SK



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 28, 2018 6:57 pm

சிவா wrote: கால் கிலோ காஃபித்தூள்!  உரையாடல்  

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ    
மேற்கோள் செய்த பதிவு: 1278960

அடேங்கப்பா கண்ணைக் கட்டுது இப்படி இருந்தா அதான் அவன் ஆபிஸேகதின்னு கிடக்கிறான் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 8:42 pm

ஓரின சேர்க்கை குற்றமல்ல
கள்ள தொடர்பு குற்றமில்லை (நித்யானந்தா மைண்ட் வாய்ஸ் : நான் அப்பவே சொல்லலே ஜட்ஜ் அய்யா என்னோட தீவிர பக்தருனு.)

கொலை குற்றவாளிகள் தேர்தலில் போட்டி இடலாம்.
பின் எதுதான் தப்பு ?

ஹெல்மெட் போடாததுதான்  தப்பு.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 11:31 am

T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் கணவனிடமோ மனைவியிடமோ ரெண்டு மொபைல் போன் இருந்தால்
நம்பரை சேவ் பண்ணும் போது கணவன் 1 --கணவன் 2  சேவ் பண்ணுவோம்.
இப்போதெல்லாம் அதற்கு அர்த்தமே வேறு .

ரமணியன்
அடாடா ஆமாம் ஐயா..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக