புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 4%
prajai
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
Pradepa
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
225 Posts - 21%
sugumaran
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
18 Posts - 2%
prajai
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 0%
Rutu
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 10:01 pm


பஞ்சமுக விநாயகர் என்பவர் யார்?

--
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு P32a
-
மகா கணபதி,
சித்தி கணபதி,
வித்யா கணபதி,
சக்தி கணபதி,
மோட்ச கணபதி

ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே
பஞ்சமுக விநாயகர்.
அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே
பஞ்சமுக விநாயகர்.
-
--------------------------
நன்றி-வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 10:02 pm



‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக்
குறிக்கும்.

இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்
ஐம்பெரும்பூதங்களால் ஆனது.
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’
என்பார்கள்.

உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப்
பொறிகளே ஐந்து தத்துவங்களின் அடிப்படை
ஆதாரங்களாக உள்ளன.

இந்த ஐந்து பூதங்களின், ஐந்து தத்துவங்களின்
விளக்கமே பஞ்ச முக விநாயகர்.
-
-----------------
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 10:04 pm

தங்கம் அருளும் பிள்ளையார்!
---

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர்
தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன்
திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார்,

ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’.
இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண
பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்;
‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள்.

பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை
ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர்
ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்
ஊர்ப் பெரியவர்கள்.
-
------------------------
-விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 10:07 pm

பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-
--
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள
பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம்.
ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.
-
--------------------

நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில்
பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக
அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு
செய்யலாம்.

நான்கு திசையில் தலையும், அதற்கு மேல்
ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.
-
-------------------------------------

விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன்
பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
-
சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில்
சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்
புரிகிறார்.
-
திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின்
பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர்
அருள்புரிகிறார்.
-
கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில்
10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர்
சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
-
--------------------
நன்றி- மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 18, 2018 8:39 am

மனிதர்கள் செய்ய வேண்டிய, நற்குண செயல்கள்
எவை?


வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம்,
வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர்
பொருளை விரும்பாமை. இந்த எட்டும்,
நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக