புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
4 Posts - 4%
prajai
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
1 Post - 1%
Rutu
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
1 Post - 1%
bala_t
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
1 Post - 1%
Pradepa
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
18 Posts - 2%
prajai
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
5 Posts - 0%
Rutu
 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_m10 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மட்டும் இங்கே மலிவு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 11:13 pm

 மனிதம் மட்டும் இங்கே மலிவு! Sk4
-

"இடப் பெயர்வுதான் மனித குலத்தின் ஆதி துயரம்.
"அற்றைத் திங்கள் அவ்வென்னிலவில்...' எனப் பாரி மகளிரின்
சங்கப் பாடலிலேயே புலம் பெயர்வின் துயரம் வழிகிறது.

புலம் பெயர்வு என்பது பேரனுபவம். மகத்தான தரிசனம்.
இருளும், வலியும் விசித்திரமான புதிர்களும் நிறைந்த புலப்
பெயர்வை ஈழத் தமிழர்களைப் போல் நம்மால் உணர முடியாது.

எத்தனை தேசங்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை கதைகள்..
இருக்கின்றன. அங்கே இப்ப என்ன நேரம்.. என கிராமத்தை விட்டு
மலேசியாவுக்கு பிழைக்க சென்ற நண்பன் கேட்கும் போது எப்படி
இருக்கிறது நமக்கு.

அந்த மனிதர்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான
தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான்.
ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து
வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப்
போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?''

ஆழ்ந்து பேச தொடங்குகிறார் இயக்குநர் மங்களேஷ்வரன்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் "கடல் பூக்கள்', "ஈர நிலம்'
படங்களில் பணியாற்றியவர். இப்போது "மரகதக்காடு'
படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
-
இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாமா...?

-
தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிப்போம் என்று
நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், நாளை
காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய
நிலை வரும்.

நடப்பவற்றை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இதன் ஆதாரம்.
70-களில் இந்தியா முழுமையும் "சிக்கோ மூவ்மெண்ட்' என்று
ஒரு முயற்சி நடந்தது.

மலைவாழ் மக்களை காடுகளை விட்டு வெளியேற்றும்
முயற்சி அது. பெண்கள் மரங்களை கட்டிப்பிடித்து வனங்களை
விட்டு வெளியேற மறுத்த காட்சிகள் அப்போது பத்திரிகைகளில்
வெளிவந்தன.

அந்தப் போராட்டம் இந்தியா முழுமையும் பரவி நீண்டது.
அப்போது நடந்த சம்பவங்களின் சிறு துளிதான் இது. இங்கே
தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே
கனிம வள ஆய்வுக்காக வருகிற ஒரு குழுவுக்குமான
சம்பவங்களாக அதை தொகுத்து பின்னி வந்திருக்கிறேன்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 11:14 pm


மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற 8 வழி
பசுமைவழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும்,
உணர்வுகளும் இதில் உண்டு. இயற்கைக்கும், அது தருகிற
செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக
இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன?

இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது. அதனால் இழப்பு,
நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும்
தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே
பதிவாகியுள்ளது. சொல்லப் போனால் இதில் என் குரலும்,
உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும்
உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி.

இந்த மாதிரி நிறைய முன் உதாரண கதைகள் இங்கே
இருக்கே...?


உண்மைதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான்
அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக்
கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா
எங்கேயும் இல்லை.

தஞ்சாவூர் பக்கம் தாத்தா விற்றுவிட்டுப் போன அந்த
நிலத்தில் இப்போது ப்ளாட் போட்டு, கலர் கலராக பெயின்ட்
அடித்து ரியல் எஸ்டேட் பலகைகள் நட்டிருக்கிறார்கள்.
அதை பார்க்கும் போதெல்லாம் பிணத்தின் மீது வைக்கப்பட்ட
மலர் வளையம் மாதிரி இருக்கின்றன.

அந்த மண்ணில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேர்
விவசாயத்தோடு போராட முடியாமல், நிலங்களை
விட்டு விட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகளிலும் அரபு
நாடுகளின் கொடும் வேலைகளிலும் உழல்கிறார்கள்.

யானை கட்டிப் போரடித்த, சோறுடைத்த சோழ வளநாடு,
இன்று ஒரு வேளை சோற்றுக்கும் பணத்துக்கும் எங்கெங்கோ
அலைகிறது. பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது.
ஆடி மாதக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள்.

இப்போது மழைப் பொழிகிறது. இந்த மழை எதற்கும்
பயன்படாது. இயற்கையின் சமநிலைக்கே எதிரான
இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம்
ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம்,
பண்பாடு என்று கதை தனக்கு தேவையான எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டது.

வளர்ச்சியை முன்வைக்கும்போது சில சமரசங்கள் செய்ய
வேண்டியுள்ளதே?


எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான்
மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன்,
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ்
கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம்.

பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால்,
உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல்
போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள்
கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள்,
அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து
விடும்.

தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை.
பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால்
வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 11:15 pm



வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை.
ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது,
பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள்,
லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின்
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன்
உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான்
கொடுத்து வைத்தவர்கள்.

அவர்களை விட்டு விடுங்கள் என்பதை தவிர வேறு என்ன
சொல்லி விட முடியும்.

நடிகர்கள் தொடங்கி இசை, கேமிரா எல்லாமே சரி பங்கு
இருக்க வேண்டுமே...?


எல்லாமே புதுமுகங்கள்தான். படத்தின் பட்ஜெட், கால
அவகாசம் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் சரி. அஜய்,
ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ்
காத்தவன் ,ஜே.பி. மோகன் என புதுமுகங்கள்

. "அறம்' ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் சரியான முத்திரை
பதிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். மலைவாழ் மக்கள்
பலரும் நடிப்புக்கு துணை நின்று உதவியிருக்கிறார்கள்.

நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவாளர். ஆர்வம் கொண்ட
இளைஞர். எல்லா விகிதத்திலும் பணியாற்றி தந்திருக்கிறார்.
இசைக்கு ஜெய் பிரகாஷ் சாதிக்க துடிக்கிறவர். விவேகா ,
மீனாட்சி சுந்தரம் ,அருண் பாரதி ஆகியோர் பாடல்களை
எழுதியிருக்கிறார்கள்.

படத்தொகுப்புக்கு சாபு ஜோசப், கலை இயக்குநராக
மார்டின் டைட்டஸ் என நம்பகமானவர்கள். அதே விகிதத்தில்
ஆக்ஷன், காமெடி என கமர்சியலுக்கு பஞ்சம் வைக்காது
"மரகதக்காடு'.
-
------------------------------
- ஜி.அசோக்
தினமணி கொண்டாட்டம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 25, 2018 12:03 pm

இதுபோன்ற படங்கள் பல சமயம் மல்லல் வரவேற்பை பெறுவதில்லை

சோகம் சோகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக