புதிய பதிவுகள்
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
4 Posts - 5%
Rutu
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
3 Posts - 3%
Baarushree
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
2 Posts - 2%
prajai
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
2 Posts - 2%
Jenila
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
2 Posts - 2%
viyasan
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_m10தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்  கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 17 Aug 2018 - 18:38


தமிழ் இலக்கியத்தில் குறுந்தொகையில் உள்ள
இறையனார் என்ற கவிஞர் எழுதிய பாடல் சிந்தனைக்கு
உரியது. அது புகழ்பெற்ற புராண திரைப்படமான
திருவிளையாடலிலும் இடம்பெற்றது. புறப்பாட்டில்
அந்தப் பாடல் ஒலித்து எழுதப்பட்ட விளக்கமே, சுவைபட
திரைப்படத்தில் பிரபலமான நடிகர்கள் மூலமாக
கையாளப்பட்டு பிரசித்தியானது.

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழியுமோ;

பயலியது கெழீஇய நட்பின் மயில் இயற்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

அறியவும் உளவோ நீ அறியும் பூவே?
-

தலைவன் தன் காதலியின் கூந்தல் மணத்தைப் பற்றிச்
சிலாகித்து வண்டிடம் கேட்பதைப்போல அமைந்து
இருக்கிறது இந்தப் பாடல். பல மலர்களை ஸ்பரிசிக்கும்
இயல்பு கொண்டதால்,

'வண்டே, நீ எத்தனையோ மலர்களை முகர்ந்திருப்பாய்.
என் மனைவியின் கூந்தலைப்போல மணமுள்ள மலரை நீ
பார்த்திருக்கிறாயா?’ என்பதுதான் இந்தப் பாடலின்
பொருள்.

இதில் நக்கீரர் குறுக்கிட்டு, 'பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையில் மணமே இருக்க முடியாது’ என்று
மட்டையடியாக ஒரு வசனத்தைப் பேசுகிறார்.
-
ஆனால்... நம் தலையில் உள்ள முடியின் வேர்களில் இருக்கும்
சபாஷியஸ் சுரப்பி கள், ஒருவிதமான எண்ணெய்ப் பசை
உள்ள திரவத்தை சுரக்கின்றன. அதனால் தலை பளபளப்பாக
இருக்கிறது.

சில நேரங்களில் தூசி படிவதற்கும் அதுதான் காரணம்.
அந்த திரவம் தலைக்கு ஒரு வாசனையைத் தருகிறது.
ஆகவே, 'மனிதக் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை’
என்ற நக்கீரரின் கூற்று தவறு.

ஆனாலும், புலவர் தந்த பாட்டில் ஒரு பொருள் குற்றம் உண்டு.
'தும்பி’ என்கிற வண்டு பூக்களை ஸ்பரிசிப்பதாகச்
சொல்வது, அது தேனை நுகர்கிற பூச்சி என்கிற பொருளில்தான்.

இலக்கியத்தில் பெரும்பாலும் தேனீயையும், தேனீ
குடும்பத்தைச் சார்ந்த பூச்சிகளையும் வண்டினங்களாகக்
கருதும் மரபு ஒன்று உண்டு.

இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்தவை.
மலர்களில் மையமிட்டு, மகரந்தச் சேர்க்கை நடத்த
உதவுவது

தேனீ இனத்தைச் சார்ந்த சில பூச்சிகள்தான். 'பம்புல் பீ’
என்ற குளவி இனம் வண்டு போல இருக்கும்.
அது தாமரை, சாமந்தி, சூரியகாந்தி போன்ற மலர்களில்
தேன் உண்டு மயங்கிக் கிடக்கும்.

வண்டுகள் தேனை சேகரிப்பது இல்லை.
சில வண்டுகள் பூவையே கடித்துத் தின்கின்ற வகையைச்
சார்ந்தவை. அவற்றுக்கு மகரந்தத்தைப் பற்றியோ,
வாசனையைப் பற்றியோ தெரியாது.

எனவே, தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம்
கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.

இலக்கியங்கள் மாயாவாதக் கற்பனை களைச் சொல்லி,
நமக்குச் சாதாரண செய்திகளைப் புரியவைக்கின்றன.
-
---------------------------
இலக்கியத்தில் மாற்று சிந்தனை-
வெ.இறையன்பு-(கட்டுரையிலிருந்து)
நன்றி-விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 17 Aug 2018 - 18:52

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக