புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
28 Posts - 62%
heezulia
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
2 Posts - 4%
SINDHUJA Theeran
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
24 Posts - 3%
sugumaran
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 0%
prajai
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 0%
M. Priya
வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_m10வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:40 am

[You must be registered and logged in to see this image.]
-
சங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம்,
அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா
போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும்
விலங்கு யானை.

தமிழர்களில் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு
கொண்டிருக்கும் இந்த யானைகள். சங்கத்தமிழன், தான்
இயற்றிய இலக்கியத்தில் எவ்வாறெல்லாம்
குறிப்பிட்டிருக்கிறான் என்று பார்க்கலாம்.

வீரமும் வெற்றியும் யானையினுடையதே :

புதர் ஒன்றில் தனது கூட்டத்துடன் மேய்ந்துகொண்டிருந்த
ஆண் யானை, நீர்நிலை ஒன்றில் பதுங்கியிருந்து
தன்னைத் தாக்க வந்த புலியை தனது கூரிய தந்தத்தால்
குத்தி கொன்று, தந்தத்தில் வழியும் குருதியை கொட்டும்
மழை நீரில் கழுவி விட்டு மலைச்சரிவில் இறங்கி தனது
கூட்டத்துடன் சேர்ந்துகொண்டது என்கிறது கபிலர் எழுதிய
அகநானூற்றுப் பாடல் ஒன்று.

புலியைக் கொல்லும் யானையை போரில் ஒருவன்
கொல்கிறான், அதுவும் ஆயிரம் யானைகளைக் கொன்று
குவிக்கிறான் என்றால் அவனைப் போற்றி பாடாமல்
இருக்க முடியுமா? அப்படி அமைந்தது தான் பரணி.

மாபெரும் போரில், ஆயிரம் யானைகளைக் கொன்ற
வீரனை வாழ்த்திப் பாடுவதாக அமைகிறது பரணி
இலக்கியம்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும்
யானைப்படையானது போரின் வெற்றி தோல்விகளை
தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

அதனாலேயே ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைச்
சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது. இது ஒருபுறம்
என்றால், இலங்கையின் வன்னியில், மதங் கொண்ட
யானையை அடக்கிய ’அரியாத்தை’ என்ற பெண்ணின்
வரலாற்றைக் கூறும் “வேழம்படுத்த வீராங்கனை”என்னும்
நாட்டுக்கூத்தை செல்லத்துரை என்பவர் எழுதினார்.

இப்படி யானையை அடக்குவதும், வதம் செய்வதும்
வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் கருதினர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:41 am

[You must be registered and logged in to see this image.]
-

அதியமானின் யானைப்படைகளைக் கண்ட எதிரி நாட்டு
மன்னன், தனது கோட்டை கதவுகளுக்கு வலிமையான
புதிய கணையமரங்களைப் பொருத்தினர் என்று
அவ்வையார் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.

காதலும் யானையும் :

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”

எனத் தன்னுடைய திருமணக்கனவைப் பற்றி நாச்சியார்
திருமொழியில் கூறுகிறார் ஆண்டாள். அதாவது, திருமால்,
ஆயிரம் யானைகள் சூழ வருகிறார். அக்காட்சியைக்
காணும் மக்கள், பாதையின் இரு புறமும் பொற்குடங்களை
வைத்து, தோரங்கள் கட்டி வரவேற்பதாகக் கனவு கண்டதை
தன் தோழியிடம் ஆண்டாள் கூறுவதாக அமைகிறது
அப்பாடல்.

”நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே” – குறுந்தொகை.

பிரிந்து சென்ற காதலன் விரைவில் வருவான் எனத் தோழி,
தலைவியிடம் கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில்,
தலைவன் சென்ற பாலை நிலத்தில், வலிமையான ஆண்
யானை, மென்மையான கிளைகளை உடைத்து பெண்
யானைக்குக் கொடுக்கும் காட்சி இருக்கும்.

அதனைப் பார்க்கும் தலைவன், விரைவில் வந்து சேர்வான்
எனக் கவலையில் இருக்கும் தலைவிக்கு தோழி கூறுகிறாள்.
காதலிலும் யானை இன்றியமையாததாக உள்ளது என்பதை
மேற்கண்ட இரு பாடல்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 14, 2018 5:44 am

[You must be registered and logged in to see this image.]
-
-

யானையை விட மனிதர்களிடம் தள்ளி நிற்க வேண்டும் :

”கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நங்குவதே நல்ல நெறி” - நீதி வெண்பா
-
---------------

இப்பாடலில், கொம்பிருக்கும் விலங்குகள் இருக்கிறது
என்றால் அது இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து முழம்
தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து
முழம் தள்ளி நிற்க வேண்டும்,

அதே யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க
வேண்டும். அதே போல், தீயோரைக் கண்டால் கண்
காணாத தூரத்திற்கு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறது
இப்பாடல்.

மனிதர்களையும், அவர்களின் குணங்களையும்
விளக்குவதற்காக யானையை ஒப்பிட்டு இந்த பாடலை
எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், மிகப்
பெரிய விலங்கான யானையை விட ஆபத்தானவன்
மனிதன் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
-
----------

சங்க இலக்கியங்களில் யானை குறித்த ஏறக்குறைய
அனைத்து அறிவியல் விஷயங்களும் உள்ளன.
அழிவின் விளிம்பில் யானைகள் என்று தமிழக வனத்
துறையின் 2002-03 பதிப்பில் அழகுற வெளியி டப்ட்டுள்ளது

சங்க இலக்கியங்களில் வீரத்திற்கும் காதலுக்கும்,
ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்ட
யானைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்.

எண்ணிக்கையில் மிகவும் சுருங்கிவிட்ட யானைகளில்
வாழ்வியலையும் அதன் வாழிடத்தையும் காக்கும் கடமை
நமக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
-
-----------------------------
எம்.கணேஷ்

நன்றி- விகடன்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 14, 2018 10:36 am

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834 வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!  3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக