புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
29 Posts - 34%
prajai
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
jairam
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
7 Posts - 5%
prajai
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 06, 2018 4:32 am

BHUVANESHWARI K

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'

என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள்

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.

ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.

அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம்

அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.

ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;

ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------


- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 06, 2018 10:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான நடப்பு கதை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக