புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
13 Posts - 3%
prajai
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_m10ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 03, 2018 8:35 am



ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் Oshojpg
-
ஒரு அபாயகரமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து
முடிக்கக்கூடிய மாவீரன் வேண்டும் எனத் தன்னுடைய
மந்திரவாதியிடம் கூறினார் மன்னர்.

நீண்ட தேடலுக்குப் பிறகு நான்கு பலசாலி ஆண்களை
மன்னருக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்
மந்திரவாதி.

நான்கு பேரில் அசகாயசூரனை அடையாளம் கண்டு
பிடிப்பதற்கான போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யும்படி
மந்திரவாதிக்குக் கட்டளையிட்டார் மன்னர்.

ஆள் மறைக்கும் கதிர்கள் வளர்ந்த மிகப் பிரம்மாண்டமான
வயல்வெளி ஒன்றின் எல்லைப் பகுதியில் மன்னரும்
மந்திரவாதியும் அந்த நான்கு ஆண்களும் போய் நின்றார்கள்.

எதிர் முனையில் ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது.
“ஒவ்வொரு வீரனும் அந்தக் களஞ்சியம்வரை நடந்து
சென்று, அதில் உள்ளதை எடுத்து வர வேண்டும்” என்று
அறிவித்தார் மந்திரவாதி.

முதல் நபர் வயல்வெளியைக் கடந்து நடக்கத் தொடங்கினார்.
உடனே சூறாவளி கிளம்பியது; மின்னல் வெட்டியது;
இடி இடித்தது; பூமி அதிர்ந்தது. பயந்துபோன அந்த வீரன் நடை
போடத் தயங்கினார். மேலும் புயல் வலுத்ததும் அச்சத்தில்
அவர் சுருண்டு விழுந்தார்.

அடுத்த நபர் அடியெடுத்து வைத்ததும் சூறாவளி இன்னமும்
வலுத்தது. இருந்தாலும் முதல் வீரனைக் கடந்து முன்னேறினார்
இரண்டாமவர். ஆனால் அவரும் கடைசியில் தடுமாறி விழுந்தார்.

மூன்றாமவர் அரக்கப்பறக்க கிளம்பி முதல் இரண்டு
நபர்களையும் தாண்டிச் சென்றுவிட்டார். உடனே, சொர்க்கம்
திறந்தது, பூமி பிளந்தது. களஞ்சியமே அலைக்கழிக்கப்பட்டு
விரிசல்விட்டு. அதன்பிறகு மூன்றாமவரும் நடுநடுங்கி விழுந்தார்.

கடைசியாக நான்காமவர் மெல்ல வயலில் இறங்கினார்.
தனது காலடி ஓசையையே அவர் கேட்டார். அவருடைய முகம்
பயத்தில் வெளிறிப்போனது.

எங்கே தான் அஞ்சுவதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ
என்ற எண்ணமே அவருக்குப் பயத்தை உண்டாக்கியது.

பாதையில் விழுந்து கிடந்த முதல் வீரனைக் கடந்தார்.
“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று தனக்குத்தானே
அவர் சொல்லிக்கொண்டார். அடுத்து இரண்டாவது வீரனைப்
பார்த்தார். அவனையும் கடந்தார்.

“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று கூறி
நடந்தார். புயல் சுழன்றடிக்கத் தொடங்கியது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது வீரனையும்
அவர் நெருங்கிவிட்டார். அதற்குள் புயல் வலுத்தது. பயத்தில்
உறைந்துகிடந்த மூன்றாமவரையும் கடந்து சென்றபோது,
“இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு
எதுவும் நேர்ந்துவிடவில்லை. என்னால் இன்னும் கொஞ்ச
தூரம் செல்ல முடியும்” என்று தனக்குத்தானே சொல்லிக்
கொண்டார்.

இப்படியே அங்குலம் அங்குலமாக நகர்ந்து களஞ்சியத்தை
நெருங்கினார். ஒருவழியாகக் களஞ்சியத்தை அடைந்து
விட்டார். அதன் தாழ்ப்பாளைத் தொடுவதற்கு முன்னதாக,

“இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இன்னும்
கொஞ்சம் என்னால் முன்னேற முடியும்” என்று சொல்லிக்
கொண்டார். அதன் பிறகு அதன் தாழ்ப்பாளில் கை வைத்தார்.

அந்த நொடிப் பொழுதில் சூறாவளி சட்டென நின்றது,
பூமி நிலைகொண்டது, சூரிய ஒளிக் கீற்று பாய்ந்தது.
ஆச்சரியமடைந்தார் அவர். இப்போது எதையோ மெல்லும்
சத்தம் களஞ்சியத்துக்குள் இருந்து கேட்டது.

யாரோ தன்னை ஏமாற்ற முயல்வதாக முதலில் நினைத்தவர்,
“நான் இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறேன்” எனச்
சொல்லிக்கொண்டு களஞ்சியத்தின் கதவைத் திறந்தார்.

உள்ளே தானியக் கதிரை மென்று தின்றபடி
ஒரு வெள்ளைக் குதிரை நின்று கொண்டிருந்தது. அருகில்
ஒரு வெள்ளைப் படைக்கவசம் இருந்தது. அதை அணிந்து
கொண்டு குதிரை மீது ஏறினார்.

மன்னரையும் மந்திரவாதியையும் சென்றடைந்தவர்,
‘நான் தயார் ஐயா’ என்றார்.

‘எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்ட மன்னரிடம்,
“இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார்.
-
-----------------------------
ம.சுசித்ரா
தி இந்து


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 12:56 pm

ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் 3838410834 ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக