புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by Guest Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 3%
prajai
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 3%
manikavi
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
2 Posts - 2%
Rutu
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
216 Posts - 42%
heezulia
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
18 Posts - 4%
sugumaran
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
6 Posts - 1%
manikavi
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 1%
prajai
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அம்மாவின் நினைவு Poll_c10அம்மாவின் நினைவு Poll_m10அம்மாவின் நினைவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் நினைவு


   
   
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:55 pm

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 12:58 pm

தமிழ் பா சுவை அறிந்தால்
பட்டினிக்கும் பாட்டினிக்கும்...

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:26 pm

பறக்கும் வண்ணத்து பூச்சி
நூல் கட்டி விற்றான்
பலூன் கடைக்காரன்.

பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 6:27 pm

விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 6:50 pm

வாங்க பாலா தமிழ் கடவுள் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

ஈகரை அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து விதிமுறைகளை பின்பற்றவும்.

5 வரிக்கு குறைவாக, கவிதை இருப்பின்,அதற்கென தனி திரி தொடங்கவேண்டாம்.

2 அல்லது 3 கவிதைகளை ஒரு திரியில் இணைக்கலாம்.

பயனர் பெயர் மாற்றவேண்டுமெனின் தெரியப்படுத்தவும்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:05 pm

அம்மாவின் நினைவுடன் உங்களுடைய மற்ற கவிதைகளும்
ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திரியில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பதிவு எண் # 5 இல் கூறியபடி, பதிவுகளை பதிவிடவும்.
விதிமுறைகளை படிக்கவும்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Sun Aug 26, 2018 7:17 pm

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 26, 2018 7:41 pm

பாலா தமிழ் கடவுள் wrote:
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*

"என்பது கருத்துக்கு மட்டும் அல்ல ஐயா கவிக்கும் பொருந்தும்"
தவறென்றால் மன்னியுங்கள்.
.

என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை?
இரு வரி புதுமை  கவிதைகள் /மூன்று வரி ஹை க்யூ கவிதைகள்
நடைமுறையில் உள்ளனவே.

இரு வரி கவிதைக்காக தனி திரி அனுமதிப்பது இல்லை என்பது
ஈகரையில் விதிமுறைகளில் ஒன்று. புதியவர் என்பதால் விதிமுறைகள்
அறியப்படுத்தினேன்.

மூன்று அல்லது நான்கு "இரு வரி கவிதை"களை ஒரு திரியில் பதிவிடலாம்.

வேறு சந்தேகம் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலா தமிழ் கடவுள்
பாலா தமிழ் கடவுள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/08/2018
https://balatamilkadavul.blogspot.com

Postபாலா தமிழ் கடவுள் Mon Aug 27, 2018 9:55 am

திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 27, 2018 11:17 am

பாலா தமிழ் கடவுள் wrote:திரியில் என்பது எனக்கு புரிய வில்லை . கவிதை தலத்தில் வேறேனும் பகுதி இருந்தால் தெரிய படுத்தவும். எப்படி பதிவிட வேண்டும் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1275308

திரி என்பது (thread ) வலை உலகில் பழக்கத்தில் உள்ள ஒரு சொல்தான்.
திரி என்பதை பதிவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் நாலு கவிதைகளும் ,நாலு தனி பதிவுகளாக வந்துள்ளன.
அவைகளை ஒருங்கிணைத்து ஒரு பதிவில் (திரியில்) கொண்டுவந்துள்ளேன்.
இரண்டு வரி கவிதைக்கு ஒரு தனி பதிவு வேண்டாம்.
இரெண்டு வரி கவிதைகள் இருக்கின்றன என்றால் 3 அல்லது 4 கவிதைகளை
அதற்கென நீங்கள் நினைக்கும் தலைப்பை கொடுத்து ஒரே பதிவில் பதிவிடவும்.

முகப்பில் , கவிதை களஞ்சியம் என்ற பகுதியை பார்க்கவும்.
அதனில் 6 பிரிவுகள் உள்ளன.
உங்கள் தேர்வு அதன் அடிப்படையில் இருக்கட்டும் .

சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக