புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
bala_t
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%
prajai
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
280 Posts - 42%
heezulia
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
6 Posts - 1%
prajai
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியும் மனிதனும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 12:14 pm

ஆறுமுட்டைகள் அடைவைத்தேன்,
ஒன்றை மட்டும் பொறித்தது
தாய்க்கோழி!!

ஒன்றே பெற்று நன்றே வாழ்
மனிதனுக்கானது மட்டுமல்ல,
பறவையினத்துக்கும்
அதுவே பொருந்தும் என
இப்போது அறிந்தேன்!!

ஆனாலும் ஏனோ
மனதில் ஒரு நெருடல்,
பறவைகளுக்குண்டான அறிவு
பகுத்தறியும் நமக்கில்லையோ என??

ஆம்,
ஒற்றுமைக்கு காகம் என்போம்
நாம்
அடித்துக் கொண்டு சாவோம்!!

அப்பனும், ஆத்தாளும்
பாட்டனும், பாட்டியும்
காகமாய் வருவார்களென
சனிக்கிழமை தோறும்
தவறாது சோறு வைப்போம்,
உயிரோடு இருந்தபோது
ஓரிரு வார்த்தைகள்
ஆசையாய் கூட
பேசியிருக்க மாட்டோம்!!

நான் பட்ட கஷ்டம்
என் பிள்ளை பெற வேண்டாம்,
அனைத்து அப்பனும்
சொல்லும் வார்த்தை!

விதி வலியது,
இதையும் மறக்காது
நினைவில் வையுங்கள்,
சேர்த்து வைப்பதெல்லாம்
சேராத இடம் சேர்ந்து
விட்டுப்போனவன் பலபேர்!!

இந்த மனிதனைப்
பார்த்துத்தான்
கோழியும் மாறியதோ,
ஒன்றை மட்டும் பெற்று
நன் முறையில் வளர்ப்போமென??

எது எப்படியோ கோழியே
நீயும் நினைவில் கொள்
உன் உடல் வலு
குன்றி விட்டாள்
உடனே உந்தன்
உயிரை மாய்த்துக்கொள்!

இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 4:48 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டுமொரு முறை
ஈகரையை பக்கம் வர
கோழி ஒன்று வந்து குறி சொல்லியதோ?

கோழி மட்டுமல்ல, தற்கால தோழிகளும்
ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

சகோதரி யார்
சகோதர பாசம் என்ன
மாமன் யாரடா
அத்தை என்றால் எப்பிடி உறவு
கேட்கும் நாள் ,நல்லவேளை
நாம் இரோம் .

நாட்கள் பல கழித்து வந்தாலும்
நல்லதொரு கவிதை தந்தமைக்கு
நன்றியுடன் ஒரு விசாரிப்பு
நலம்தானே.?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

ஐயாவிற்கு எந்தன் முதல் வணக்கம்.
யாவரும் நலம் ஐயா.

பணிச்சுமை ஒரு காரணம்
கணிணியில் அமராதது மறு காரணம்.

ஈகரை நண்பர்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருப்பதால், நான் ஈகரையுடந்தான் இணைந்து இருக்கிறேன் என்றுமே.

மேலும் அலைபேசியில் சற்று கடினமாகவும் இருக்கிறது டைப் செய்ய.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

இனி தினமும் ஒரு பதிவேனும் இடுவேன் ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 5:44 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 16, 2018 7:11 pm


இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!
-
சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 11:37 am

கருத்துள்ள கோழிக் கதை. அற்புத கவிதை வடிவில் அருமை
மிக்க ரசித்தேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:32 pm

நன்றிகள் பல அனைவருக்கும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 14, 2018 4:23 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 4:46 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக