புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
2 Posts - 2%
prajai
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
Rutu
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
18 Posts - 2%
prajai
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
8 Posts - 1%
Rutu
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 2:33 pm

நம் இந்து சமய தத்துவத்தில் நிலையாமையை பற்றி ஞானிகள்
அடிக்கடி கூறி வந்திருப்பது நம்மை
போன்ற மனிதர்களை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

இவையெல்லாம் வாழ்க்கையில்
ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

விட்டு விடப் போகுதுயிர்;
விட்ட வுடனே உடலைச்
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்.
-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அது வரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே என்று வலியுறுத்துகிறார்..

இந்த ஞானம் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒரு நாள் வந்துவிடும்..

சேர்த்து வைத்த பணம் வங்கியில்
நிறைய இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள்.

இத்தனையும் நம் உயிரை
பிடித்து வைக்க உதவுமா..?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க இந்த பிறவியை யார் நம்புவார்கள்.?

உதாரணமாக..
பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

சரி.. இந்த காசு பணமாவது உதவுமா.. அதுவும் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:05 pm

krishnaamma wrote:
இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமையான பதிவு அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:34 pm

நன்றி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:20 am

அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:26 am

வீடு வரை உறவு ----
சட்டி சுட்டதடா காய் விட்டதடா ----
போன்ற தத்துவ பாடல்கள் மனதில் தோன்றுகின்றன.
பட்டினத்தார் எழுதியதை படிக்கமுடியாமையும்
கண்ணதாசன் எழுதியதை மறக்கமுடியாமையும்
வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே சமயத்தில்
உணர்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:31 am

பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:00 am

T.N.Balasubramanian wrote:அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:03 am

T.N.Balasubramanian wrote:பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை   மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்

அதுதானே?.... நல்ல ஸ்ட்ராங்கா கொண்டுவர சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Tenor_10




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக