புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
4 Posts - 4%
Baarushree
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
3 Posts - 3%
Rutu
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
3 Posts - 3%
prajai
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
2 Posts - 2%
manikavi
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி சிவா இங்கிலையோ!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82008
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 14, 2018 7:44 am

அரி சிவா இங்கிலையோ! 4dNFHSiYStWtgH68CYPC+sivan
-
அரி சிவா இங்கிலையோ! T45cVd6eQxaRmTRmRaZw+Bhagavan_Vishnu
-

அரி சிவா இங்கிலையோ!

ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ!
அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான்.

ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி
ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்
படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து
கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று
கூடினர்.

“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்?
ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை.
அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்”
என்று பேசினார்கள்.

பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர்.
விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது
எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே
இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக
தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா..
இங்கிலையோ?”

அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு
கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக
கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.

இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில்
கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு
அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.
-
-------------------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 11:41 am

இதே கதையை வேறு மாதிரி கேட்டுள்ளேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:00 pm

நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:48 pm

SK wrote:நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்

ம்ம்... நிறைய பேரை அப்படி இழுத்து வரவேண்டி உள்ளது செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 1:56 pm

உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 2:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

ஆமாம் ரமேஷ்..... இனியவன், சிவா, விமந்தினி, சசி என பலபேர் வருவதில்லை.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 30, 2018 2:52 pm

உமா , ரேவதி , ஆதிரா அக்கா , உதயசுதா அக்கா மற்றும் பலர்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 3:04 pm

கொலைவெறி என்கின்ற யினியவன் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி, இளமாறன், அரி சிவா இங்கிலையோ! 676261  பாலாஜி அண்ணா,பாலா சார் ...  யாரையும் காணோம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:15 pm

வீட்டில் இருந்து 144 போட்டு இருப்பார்களோ?
இனி அடிக்கடி வருவேன் என்று கூறி, ஓரிரு பதிவிட்டு சென்றவர்களும்
வராமல் இருக்கிறார்கள்.
சரி பார்ப்போம் ......நாமும் எவ்வளவு நாட்கள் வருவோம் ,,,யாரறிவார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:49 pm

அரிசி வாங்கலையோ எனக் கூவி
அரி சிவா இங்கிலையோ என உணர்த்தி
அரி சிவா முக்கியத்தை தெரிவித்ததற்கு
பெரியவாளை வணங்குவோம். :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக