புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
by ayyasamy ram Today at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்த பாஜவினை ஆட்சியமைக்க வருமாறு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. இவ்விரண்டு கட்சிகளுக்கும் 118 சீட்கள் பலம் உள்ளதால் தங்களையே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை மாலை கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜகவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் அணிமாறுவதை தடுக்க காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக சொகுசு விடுதிகளில் தங்கவைத்துள்ளன. இது போன்று இந்தியாவில் இதற்கு முன்னதாக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நடந்துள்ளன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
நன்றி
நியூஸ் 7
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹரியானா:
1982ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட மாநிலக் கட்சியான இந்திய தேசிய லோக் தள் என்ற கட்சி 31 இடங்களில் வென்றிருந்தது.
மொத்தம் 90 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் 36 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தது.
இருப்பினும் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக உள்ளிட்ட வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள் கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது.
தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக கூட்டணி ஆளுநர் ஜி.டி.டாப்ஸியிடம் கோரினர்.
இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் அணிமாறுவதை தடுக்க சுயேட்சைகள் உள்ளிட்ட 48 எம்.எல்.ஏக்களை டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தனர். இருப்பினும் ஆளுநர் காங்கிரஸ் கட்சியினை ஆட்சியமைக்க அழைத்தார்.
ஒரு வருடம் கழித்து மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அத்தேர்தலில் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தகக்து.
இதுவே ரிசார்ட் பாலிடிக்ஸ் என்று வர்ணிக்கப்படும் சொல்லுக்கு அடிப்படையாக முதல்முறையாக நடைபெற்ற சம்பவமாகும்.
1982ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட மாநிலக் கட்சியான இந்திய தேசிய லோக் தள் என்ற கட்சி 31 இடங்களில் வென்றிருந்தது.
மொத்தம் 90 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் 36 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தது.
இருப்பினும் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக உள்ளிட்ட வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள் கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது.
தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக கூட்டணி ஆளுநர் ஜி.டி.டாப்ஸியிடம் கோரினர்.
இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் அணிமாறுவதை தடுக்க சுயேட்சைகள் உள்ளிட்ட 48 எம்.எல்.ஏக்களை டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தனர். இருப்பினும் ஆளுநர் காங்கிரஸ் கட்சியினை ஆட்சியமைக்க அழைத்தார்.
ஒரு வருடம் கழித்து மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அத்தேர்தலில் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தகக்து.
இதுவே ரிசார்ட் பாலிடிக்ஸ் என்று வர்ணிக்கப்படும் சொல்லுக்கு அடிப்படையாக முதல்முறையாக நடைபெற்ற சம்பவமாகும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கர்நாடகா:
தொங்கு சட்டமன்றம் அமையும் போது எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்லும் சம்பவங்களுக்கு தலைமையிடமாக இருப்பது கர்நாடகா என்றால் மிகையாகாது.
1983ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ஹெக்டே தொடங்கி இது அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்திரா காந்தியால் தன் அரசு கலைந்துவிடுமோ என்று அஞ்சி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை விடுதிகளில் தங்கவைத்து பாதுகாத்தார்.
பின்னர் மீண்டும் 2009-11 காலகட்டத்திலும், 2004, 2006, 2008 மற்றும் 2012 என இது தொடர்ந்தது. இதே போல தற்போதைய எடியூரப்பா வரை இது தொடர்கிறது.
தொங்கு சட்டமன்றம் அமையும் போது எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்லும் சம்பவங்களுக்கு தலைமையிடமாக இருப்பது கர்நாடகா என்றால் மிகையாகாது.
1983ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ஹெக்டே தொடங்கி இது அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்திரா காந்தியால் தன் அரசு கலைந்துவிடுமோ என்று அஞ்சி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை விடுதிகளில் தங்கவைத்து பாதுகாத்தார்.
பின்னர் மீண்டும் 2009-11 காலகட்டத்திலும், 2004, 2006, 2008 மற்றும் 2012 என இது தொடர்ந்தது. இதே போல தற்போதைய எடியூரப்பா வரை இது தொடர்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆந்திரப் பிரதேசம்:
1984ல் என்.டி.ராமராவ் இதய ஆப்பரேஷனுக்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டியிருந்ததால், அம்மாநில் ஆளுநர் தாகூர் ராம்லால், பாஸ்கர் ராவை முதலமைச்சராக நியமித்தார். இதன் காரணமாக ஆந்திர மாநில சட்டசபை முடங்கியது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்ததால் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று தங்கவைத்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிய என்.டி.ஆர் ரத யாத்திரை மேற்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
1984ல் என்.டி.ராமராவ் இதய ஆப்பரேஷனுக்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டியிருந்ததால், அம்மாநில் ஆளுநர் தாகூர் ராம்லால், பாஸ்கர் ராவை முதலமைச்சராக நியமித்தார். இதன் காரணமாக ஆந்திர மாநில சட்டசபை முடங்கியது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்ததால் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று தங்கவைத்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிய என்.டி.ஆர் ரத யாத்திரை மேற்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குஜராத்:
1995ஆம் பாஜக ஆட்சிக்கு எதிராக அக்கட்சியின் வகேலா காங்கிரஸ் ஆதரவுடன் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.
அப்போது அவரின் ஆதரவில் இருந்த 47 எம்.எல்.ஏக்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொகுசு விடுதியில் 7 நாட்களுக்கு தங்கவைத்தார்.
உத்தரப்பிரதேசம்:
1998ல் கல்யான் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை, பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திடிரென அம்மாநில ஆளுநரான ரோமேஷ் பண்டாரி கலைத்த்விட்டு, காங்கிரஸ் கட்சியின் ஜகடாம்பிகா பாலை முதல்வராக நியமித்தார்.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், தனது ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.
பின்னர், பெரும்பான்மையை நிரூபித்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் கல்யான் சிங்.
1995ஆம் பாஜக ஆட்சிக்கு எதிராக அக்கட்சியின் வகேலா காங்கிரஸ் ஆதரவுடன் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.
அப்போது அவரின் ஆதரவில் இருந்த 47 எம்.எல்.ஏக்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொகுசு விடுதியில் 7 நாட்களுக்கு தங்கவைத்தார்.
உத்தரப்பிரதேசம்:
1998ல் கல்யான் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை, பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திடிரென அம்மாநில ஆளுநரான ரோமேஷ் பண்டாரி கலைத்த்விட்டு, காங்கிரஸ் கட்சியின் ஜகடாம்பிகா பாலை முதல்வராக நியமித்தார்.
பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், தனது ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.
பின்னர், பெரும்பான்மையை நிரூபித்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் கல்யான் சிங்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பீகார்:
2000ல் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், JD(U) கட்சியின் நிதிஷ் குமார் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து விடுவார் என்ற அச்சத்தில் பாட்னாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைத்தனர்.
மகராஷ்டிரா:
2002ஆம் ஆண்டில் சிவசேனா - பாஜக எதிர்கட்சிக் கூட்டணி தங்களிடமிருந்து எம்.எல்.ஏக்களை இழுப்பதை தடுக்க, அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கள் ஆதரவில் இருந்த அனைத்து எம்.எல்.ஏக்களையும் தங்கவைத்தார்.
உத்தரகாண்ட்:
2016ல், காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் பாஜகவில் இருந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்ததால், பாஜக எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூர் அழைத்துச் சென்று தங்கவைத்தது.
அங்கு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த நினைத்தது, இருப்பினும் மத்திய அரசின் முடிவை உயர்நீதிமன்றம் தடுத்தது.
பின்னர் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.
2000ல் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், JD(U) கட்சியின் நிதிஷ் குமார் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து விடுவார் என்ற அச்சத்தில் பாட்னாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைத்தனர்.
மகராஷ்டிரா:
2002ஆம் ஆண்டில் சிவசேனா - பாஜக எதிர்கட்சிக் கூட்டணி தங்களிடமிருந்து எம்.எல்.ஏக்களை இழுப்பதை தடுக்க, அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கள் ஆதரவில் இருந்த அனைத்து எம்.எல்.ஏக்களையும் தங்கவைத்தார்.
உத்தரகாண்ட்:
2016ல், காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் பாஜகவில் இருந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்ததால், பாஜக எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூர் அழைத்துச் சென்று தங்கவைத்தது.
அங்கு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த நினைத்தது, இருப்பினும் மத்திய அரசின் முடிவை உயர்நீதிமன்றம் தடுத்தது.
பின்னர் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழ்நாடு:
ஜெயலலிதா மறைவையடுத்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு வழிவிடும் வகையில் ராஜினாமா செய்தார்.
பின்னர் சசிகலா வற்புறுத்தியதாலே தான் ராஜினாமா செய்ததாக தெரிவித்து, அவருக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஓ.பி.எஸ் கோரிய நிலையில், இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தார் சசிகலா.
அதிமுகவின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பிற்கு வந்தார்.
ஜெயலலிதா மறைவையடுத்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு வழிவிடும் வகையில் ராஜினாமா செய்தார்.
பின்னர் சசிகலா வற்புறுத்தியதாலே தான் ராஜினாமா செய்ததாக தெரிவித்து, அவருக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஓ.பி.எஸ் கோரிய நிலையில், இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தார் சசிகலா.
அதிமுகவின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பிற்கு வந்தார்.
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
தகவலுக்கு நன்றி .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|