5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மொக்க ஜோக்ஸ்by ayyasamy ram Today at 7:30 am
» ராபின் சர்மா
by Monumonu Today at 6:22 am
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by i6appar Yesterday at 8:48 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 8:16 pm
» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது? - 5 சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm
» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:12 pm
» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm
» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:46 pm
» பாலகுமாரன் பதில்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by kabeerdoss Yesterday at 3:04 pm
» கொற்கை pdf
by Monumonu Yesterday at 1:30 pm
» சாக்லேட் பக்கங்கள்
by kuloththungan Yesterday at 1:00 pm
» இது வாட்ஸ் அப் கலக்கல்
by சக்தி18 Yesterday at 12:54 pm
» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:42 am
» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்
by ayyasamy ram Yesterday at 4:53 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:50 am
» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:33 pm
» அரசியல் துளிகள்.
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:29 pm
» நீதி மன்ற துளிகள்.
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:31 pm
» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm
» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 7:19 pm
» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்
by ayyasamy ram Thu Feb 14, 2019 6:09 pm
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 6:00 pm
» கௌரவம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:44 pm
» திருத்தம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:42 pm
» தரணி தூற்றும் - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:09 pm
» இலவச மகிழ்ச்சி - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:07 pm
» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:59 pm
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:58 pm
» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:50 pm
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:48 pm
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:47 pm
» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்
by சக்தி18 Thu Feb 14, 2019 3:40 pm
» என். கணேசன் புத்தகம் pdf
by Monumonu Thu Feb 14, 2019 2:21 pm
» தேவ் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:42 pm
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:27 pm
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:25 pm
» பிறந்த நாளுக்கு நோ.
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 12:13 pm
» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:56 am
» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:51 am
» வெள்ளிக்கொலுசு
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:48 am
» காதலர் தினம் உருவான கதை.
by ayyasamy ram Thu Feb 14, 2019 8:25 am
» காலம்
by Monumonu Thu Feb 14, 2019 6:27 am
» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..
by சக்தி18 Wed Feb 13, 2019 11:48 pm
» சபாஷ் அப்சர்!
by T.N.Balasubramanian Wed Feb 13, 2019 8:01 pm
» பாம்பை வைத்து விசாரணை.
by சக்தி18 Wed Feb 13, 2019 7:12 pm
Admins Online
#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
#BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..

காவிரி விவகாரத்தில் 14 ஆம் தேதி வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், மத்திய அமைச்சரைவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மீண்டும் பழைய பல்லவியைப் பாடியுள்ளார். அதே நேரத்தில் வரும் 14 ஆம் தேதி இது தொடர்பாக வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற 6 வாரத்திற்குள் செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் அதனை நிறைவேற்றாத மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் செயல்படுத்தவில்லை.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழகத்திற்கு அவ்வாறு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் மே மாதம் இறுதிவரை காத்திருக்காமல் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி விவகாரம் தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதில் அவசரம் காட்டமுடியாது என்றும் இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து வரும் 14 ஆம் தேதி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி
ஆசியா நெட் நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11605
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2534
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..





ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24110
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8736
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
4 TMC தண்ணீர் கர்நாடக விடவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னது என்னவாயிற்று ?
சித்தராமையா விடமுடியாது என்று சொல்லிவிட்டார் . நீதிபதிகளே ! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?
சித்தராமையா விடமுடியாது என்று சொல்லிவிட்டார் . நீதிபதிகளே ! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5204
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2430
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24110
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8736
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268673@M.Jagadeesan wrote:4 TMC தண்ணீர் கர்நாடக விடவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னது என்னவாயிற்று ?
சித்தராமையா விடமுடியாது என்று சொல்லிவிட்டார் . நீதிபதிகளே ! இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் ?
எல்லாம் சும்மா
நான் அடிப்பது போல் பாசாங்கு பண்ணுவேன் நீங்க உங்க வேலையை பாருங்கள்.....
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11605
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2534
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11605
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2534
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268709@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம்.




ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24110
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8736
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268711@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268709@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம்.![]()
![]()
![]()
![]()
ரமணியன்
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11605
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2534
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268770@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268711@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268709@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம்.![]()
![]()
![]()
![]()
ரமணியன்
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
கொத்தில்லா ( கொத்தில்லா என்றால் தெரியாது என்று கன்னட மொழியில் அர்த்தமாம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24110
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8736
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268788@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268770@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268711@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268709@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம்.![]()
![]()
![]()
![]()
ரமணியன்
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
கொத்தில்லா ( கொத்தில்லா என்றால் தெரியாது என்று கன்னட மொழியில் அர்த்தமாம் )
ரமணியன்
நான் வாழும் குமாரபாளையத்தில் அறுபது சதவீதம் கன்னடத்து நபர்கள் அவர்கள்
நம் முன் கன்னடத்தில் தான் பேசுவார்கள் ஆனால் எனக்கு இதில் சில வார்த்தைகளுக்கு
கூட அர்த்தம் தெரியாது அது பெரிய குறை, நீங்கள் எழுதிய வாரத்தைக்கும் அர்த்தம் கேட்டு
தெரிந்து கொள்கிறேன் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11605
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2534
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
மேற்கோள் செய்த பதிவு: 1268930@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268788@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268770@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268711@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268709@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1268685@T.N.Balasubramanian wrote:தர்போதைக்கு கர்நாடகாவையும் தமிழகத்தையும் ஒன்றாக இணைத்தால்தான்
இந்த பிரச்னை தீரும்.
சுயநல அரசியல்வாதிகள் விளையாடுகிறார்கள்.
விவசாயம் அடிபடுகிறது.
ரமணியன்
இது சாத்தியமா ஐயா?
என்ன சாத்தியமா ?
பழ என்பதற்கு பதில் குழ முத்துராமலிங்கம் என உங்களை கூப்பிட போகிறேன்.
குழ -------குழந்தை யின் சுருக்கம்.![]()
![]()
![]()
![]()
ரமணியன்
என்னை குழந்தை என்று அழைத்தமைக்கு
சந்தோஷம், நன்றி ஐயா.
தண்ணீர் கேட்டதற்கு இத்தனை இழுபறி,
தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஒன்று அனைவரும்
ஒத்துப்போங்கள் என்று கூறினால் நாளை முதல் நாங்கள் சகோதரத்துவம் போற்றி நடந்து கொள்வோம் என்று கூறுவார்களா?
கொத்தில்லா ( கொத்தில்லா என்றால் தெரியாது என்று கன்னட மொழியில் அர்த்தமாம் )
ரமணியன்
நான் வாழும் குமாரபாளையத்தில் அறுபது சதவீதம் கன்னடத்து நபர்கள் அவர்கள்
நம் முன் கன்னடத்தில் தான் பேசுவார்கள் ஆனால் எனக்கு இதில் சில வார்த்தைகளுக்கு
கூட அர்த்தம் தெரியாது அது பெரிய குறை, நீங்கள் எழுதிய வாரத்தைக்கும் அர்த்தம் கேட்டு
தெரிந்து கொள்கிறேன் ஐயா.
கொத்தில்லா என்றால் தெரியாது என்று அர்த்தம் என்று ஏற்கனவே கூறியுள்ளேனே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24110
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8736
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
02:13:21 AM
செவ்வாய்க்கிழமை
15 மே 2018
--
தற்போதைய செய்திகள்
-
காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம்
அறிவுறுத்த வேண்டும்: மத்திய அரசு
-
காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில்
ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு
திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்
சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று தாக்கல் செய்தார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு
அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம்
கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு
மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அ
றிவுறுத்த வேண்டும். மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு
தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி
அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்.
10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.
10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக
செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர்
வளத்துறை செயலாளர் யூ.பி சிங் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
செவ்வாய்க்கிழமை
15 மே 2018
--
தற்போதைய செய்திகள்
-
காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம்
அறிவுறுத்த வேண்டும்: மத்திய அரசு
-
காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில்
ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு
திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்
சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று தாக்கல் செய்தார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு
அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும். காவிரி நடுவர் மன்றம்
கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு
மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அ
றிவுறுத்த வேண்டும். மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு
தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி
அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்.
10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.
10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக
செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர்
வளத்துறை செயலாளர் யூ.பி சிங் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 42916
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755
Re: #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது எ
ன்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
வரைவு திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து,
தமிழக அரசின் கருத்தை 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில்
தெரிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
-
------------------------
தினமணி
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 42916
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|