புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
68 Posts - 45%
heezulia
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
5 Posts - 3%
prajai
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_m10"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:16 pm

இயற்கை மனித இனத்துக்குக் கொடுத்த கொடைகளில் அற்புதமானது, மணல். ஆனால், பேராசை காரணமாக சில மனிதர்கள், மடியை அறுத்து பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பணத்தாசையில் செயல்படும் இது போன்ற சமூக விரோதிகளால் தமிழகம் வெகு விரைவில் தாகத்தில் தவிக்கப் போவது சர்வ நிச்சயமாகி விட்டது. இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் இவர்களுக்குத் துணையிருப்பதால், பொதுமக்களால் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஊற்றுக்கு ஆதாரமான ஆற்று மணலை அள்ளி அள்ளி ஆறுகளை பிறாண்டி வைத்துள்ளார்கள். தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் குண்டும் குழியுமாகப் பார்க்க சகிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. மணல் கொள்ளையர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ளது அணைப்பட்டி. வைகை ஆறு இந்த வழியாகத்தான் மதுரைக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் பேரணை என்ற பெயரில் ஒரு அணை உள்ளது. இந்த அணையில் இருந்துதான் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைக்கிறது. மேலும், இங்குள்ள ஆற்றுப்படுகையில் பல குடிநீர் கிணறுகள் அமைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மணல் திருடர்கள் அராஜகம் அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் விளக்கு அமைத்து மணல் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மணலை அள்ளிவிட்டார்கள். அதிகாரிகள், போலீஸ் இவர்களுக்குத் துணையாக இருப்பதால் இவர்களைத் தட்டிக்கேட்க பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.
"அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள் W2bGGofISc2Pphfm6A6Q+4a16665012cccca05056a5e8c5aa0f1f

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குடிநீர் கிணறுகளைச் சுற்றியுள்ள மணலைக்கூட விடாமல் சுரண்டி விட்டார்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துப்போன இந்தப் பகுதியில், இந்தப் கிணறுகள்தான் தவித்த வாயின் தாகத்தை தணித்து வருகின்றன. தற்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் மணல் மாஃபியாக்கள். சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்கான குடிநீர் கிணறு, மணல் அள்ளியதால் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில கிணறுகளும் இதேநிலையில் தான் இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்து பார்த்து வெறுத்துப்போன மல்லியாம்பட்டி இளைஞர்கள் கடந்த இரு தினங்களாக ஆற்றுக்குள் இறங்கி தங்கள் குடிநீர் கிணற்றையும், மணலையும் காவல் காத்து வருகிறார்கள். மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்தாத மாவட்ட நிர்வாகத்துக்கு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 7:17 pm

இது தொடர்பாக பேசிய இளைஞர் ஒருவர், ‘‘ அதிகாரிகள் ஆசியோடு எங்கள் பகுதியில இருந்து மணல் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. போனா போவுதுன்னு விட்டா, இப்ப குடிதண்ணி கிணத்தையே சாய்க்க துணிஞ்சுட்டாங்க. இனியும் இவங்களை விட்டா, தவிச்ச வாயிக்கு தண்ணியில்லாமத்தான் அலையணும்னு தோணுச்சு. அதுனாலதான் எங்க கிணத்தை பாதுக்காக்க நாங்களே களத்துல இறங்கிட்டோம். இது தொடர்பா கலெக்டரில் இருந்து முதலமைச்சர் வரைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆற்றுபடுகையில எங்க ஊருல இருந்து சுடுகாட்டுக்குப் போறதுக்கு தார்ரோடு இருந்துச்சு. ஆனா, இவங்க ரெண்டு பக்கமும் மணலை சுரண்டி சுரண்டி தார்ரோடு இப்ப ஒத்தையடி பாதையாகிப்போச்சு. இன்னும் கொஞ்சநாள்ல அதுவும் இருக்காது. அப்புறம் பிணத்தை தூக்கிட்டுப் போகக்கூட பாதையில்லாம அவஸ்தைப்பட வேண்டியதுதான். அரசாங்கம் கடுமையான சட்டம் போட்டு கட்டுப்படுத்தணும். ஆனா என்ன செய்ய மணல் திருடுற பலபேர் ஆளுங்கட்சிக்காரங்களா இருக்குறாங்களே.. பிறகெப்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதுனால தான் நாங்கள் காவலுக்கு இறங்கியிருக்கிறோம்‘‘ என்றார் ஆதங்கத்துடன்.
ஏற்கெனவே, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மணல் கொள்ளையர்கள் குடிநீர் கிணறுகளை சாய்த்து வருவதை இனியும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுகளையாவது காப்பாற்றுமா? என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக