புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_m10உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 25, 2018 11:11 am

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்! 201802241325554594_After-38-years-of-working-with-the-mother-and-daughter_SECVPF


அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தைச் சேர்ந்தவர்,
பிரான்சைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியான இவரை
இவரது காதலர் கைவிட்டுச் சென்றுவிட்டதால் காப்பகம்
ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண்
குழந்தையைப் பிரசவித்தார்.

அதை வளர்க்க வழி தெரியாமல் தவித்த சிம்மன்ஸ்,
அந்தக் காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு
பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டார்.

அக்குழந்தைக்கு லா சோன்யா மிச்சல் கிளார்க் என்று
பெயர்சூட்டிய காப்பக நிர்வாகிகள், சிறுவயதிலேயே அ
வளை ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்துவிட்டனர்.

அந்தத் தம்பதியரின் செல்லமகளாக வளர்ந்துவந்த போதிலும்
தான் தத்தெடுக்கப்பட்ட பெண் என்பதை அறிந்துகொண்ட
மிச்சலுக்கு இப்போது 38 வயதாகிறது.

ஓகியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள ஒரு கால்
சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

தன்னைத் தத்தெடுத்தவர்கள் பாசமாக வளர்த்திருந்தாலும்,
தன்னைப் பெற்ற தாயை எப்போது காண்போம் என்ற
ஆதங்கம் எப்போதுமே மிச்சலுக்கு இருந்தது. அதற்கான வழி
தெரியாமல்தான் வாடியிருந்தார்.

இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும்
இடையில் ஓகியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை
அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அதில், ஆதரவற்றோர் காப்பகத்தில் பிறந்த மிச்சலின் பெயரும்
இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்சைன்
சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயரை வைத்து
‘பேஸ்புக்’கில் தேடியபோது மிச்சலுக்கு மாபெரும் இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் பணிபுரியும் அதே கால் சென்டரில்தான் அவரது தாயும்
வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தாயின் வசிப்பிடமும்
மிச்சலின் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் செல்லும்
தூரத்திலேயே இருந்தது. இதையெல்லாம் அறிந்ததும் மிச்சலின்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தனது தாயின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து
உடனடியாக அவருடன் பேசினார் மிச்சல்.

“நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில்
சந்திக்க வரலாமா?” என மிச்சல் குரல் கம்மக் கேட்க, முதலில்
திகைத்து, பின் பிரான்சைன் சிம்மன்ஸ் வெடித்து அழத்
தொடங்கிவிட்டார்.

பின்னர், தாயும் மகளும் முதல்முறையாக நேரில் சந்தித்துக்
கொண்டனர். அப்போது ஒரே உணர்ச்சிப் பிரவாகம். தனது
அம்மாவுக்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள்
இருப்பதைத் தெரிந்துகொண்டார் மிச்சல்.

மிச்சல் தனக்கு ‘புதிதாக’ கிடைத்திருக்கும் அம்மா,
சகோதரிகளுடன் புது உறவைக் கொண்டாடி வருகிறார்.
-
-----------------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 1:52 pm

எதேர்ச்சியாக இந்த பதிவை பார்த்தேன் 

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 2:15 pm

வாவ் !...... எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் இருவருக்கும்?......சூப்பர் ! ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 26, 2018 5:43 pm

மேலை நாடுகளில் கல்யாணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை
தவறாக நினைப்பதில்லை. வயதுக்கு வரும் பெண்களுக்கு தாய்மார்களே
பாதுகாப்பு முறைகளை முறையாக சொல்லிக்கொடுப்பதும் உண்டு.
ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாக ரத்து ஆகி குழந்தைகளுடன்
இருப்பவர்களையும் மனதில் கிலேசமின்றி மணம் புரிவதும் நடைமுறையில்
உள்ள ஒன்றே.
ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 12:05 pm

இந்த உலகில் எப்படி எல்லாம் நடக்கிறது.
ஆனால் உண்மையான அன்பு இருவரையும் சேர்த்து வைத்து விட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 27, 2018 6:07 pm

தாய் -மகள் சந்திப்பு நிச்சயம்
ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாகவே இருந்திருக்கும்.
வாழ்த்துகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 27, 2018 6:21 pm

#4 க்கு மேலும் சில விஷயங்களை சேர்க்க விரும்புகிறேன்.
மேலை நாடுகளில், கல்யாணமாகாமல், கர்பமானால்,
1 கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள்.--அதை நெறி பிறழைதலாக கருதுவது இல்லை.
ஆண்-பெண் இருவருமே விருப்பப்பட்டு கூடுகிறார்கள். கரு தரித்தால் ஆணை குறைகூறுவதில்லை.
2 . நம் நாட்டில் இருவருமே விருப்பப்பட்டு கூடி கருத்தரித்தால், ஆண் மகன் மணக்க மறுத்தால்,அவன் மீது சட்டம் பாய்கிறது.  கரு தரிக்காத வரை கோலாகலம். கரு தரித்தால் அலங்கோலம்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக