புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am
by mohamed nizamudeen Today at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265589புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை 6 வார காலத்திற்குள்
நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,
அந்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு தீர்ப்பை நடைமுறைப்
படுத்தவில்லை.
மாறாக, தீர்ப்பை செயல்படுத்த 3 மாத கால அவகாசம் கேட்டது.
தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டது.
இதையடுத்து, தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக
தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன், மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின்
இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும்
சேர்த்து விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை
வாரியம்தான் என்றும், வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு
செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய
அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265590- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1265589ayyasamy ram wrote:
‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என
குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது.
மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு
செய்வோம்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்த
விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-------------------------------------------
மாலை மலர்
வழ வழா , குழ குழா என்று வார்த்தைகள் . ஸ்கீம் என்பது பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாதாம் .மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்த பின்பு முடிவு செய்வார்களாம் ! அதாவது கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வரையில் , ஸ்கீம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்ல மாட்டார்கள் . தேர்தல் முடிந்தவுடனே " ஸ்கீம் " என்ற வார்த்தை " காவேரி மேலாண்மை வாரியத்தைக் " குறிக்காது என்று சொல்லப் போகிறார்கள் . இதுதான் நடக்கும் . தமிழகத்தில் போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்ய முயற்சி செய்கிறார்கள் .
ஒரே வரியில் தீர்ப்பு சொல்லியிருக்கலாம் . ஸ்கீம் என்பது " காவேரி மேலாண்மை வாரியம் " தான் . அதை இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்த உங்களுக்கு வக்கில்லை என்றால் எங்களிடம் விட்டுவிடுங்கள் . உச்சநீதிமன்றமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் " என்று சொல்லியிருக்கலாம் .
நாணல்போல வளைவதுதான் சட்டமாகுமா ? - அதை
வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265603- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
சொந்த நலம் கருதி மே 13 க்கு பிறகே வாரியம் அமைக்கும் பணி
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
எடுத்துக்கொள்ளப்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265626- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டுக்குத் தண்ணி காட்டவேண்டும் என்பதற்காகவே SCHEME என்ற வார்த்தையை , தீர்ப்பில் புகுத்தியிருக்கிறார்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
மெத்தப் படித்த நீதிபதிகளே !
SCHEME என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு , ஏழை விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் ! அவர்களின் வயிறு எரிந்தால் , அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது .
" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் "
என்ற பாரதியின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் !
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வம் உடைக்கும் படை .
என்ற ஐயனின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் !
உங்கள் வாழ்வு வளமாக இருக்கவேண்டுமெனில்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல தீர்ப்பு வழங்குங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265636- GuestGuest
நீதிமன்றத்த தீர்ப்பை ஆறு வாரங்களாக படித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்,வெளி நாட்டுடனான ஒப்பந்தங்களை எப்படிப் புரிந்து கைச்சாத்திடுகிறார்கள்?
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265647- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எல்லாமே நாடகம் ! பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்கள் .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வராத தீர்ப்பு , அவர் இறந்தவுடன் , அதுவும் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் சமயத்தில் வந்ததின் மர்மமென்ன ?
Supreme Court நம்பிக்கை இழந்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265653- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
அரசியல் வியாதிகள் சேவை செய்ய வரவில்லை.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
தேறுதலில் போட்டி இட்டு செய்யுத்து வராங்கோ.
போட்டி போட்டவன் வெற்றியை தூக்கி எரிய மாட்டான்.
போடுவதானால் போட்டி போடமாட்டான்.
இந்த விளையாட்டில் நாம் பங்கேற்க வில்லை. (நேரடியாக)
வெளி பெட் கட்டறோம்.(மறை முகமான பங்கேற்பை நேரடியான ஒன்றாக நினைப்பது நம் முட்டாள் தனம்)
நேரடியாக பங்கேற்பு என்றால் அரசியல் வாதிகளிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு ஒட்டு போட வேண்டும்.
Re: காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
#1265732- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதற்கு வரைவு திட்டம் ? CMB ஐ அமல்படுத்துங்கள் என்று உத்தரவு போடவேண்டியதுதானே ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|