புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 5:00 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:29 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:23 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:04 am
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:49 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:33 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:22 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:11 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:07 pm
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 5:00 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:29 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:23 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:04 am
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:49 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:33 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:22 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 11:11 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 9:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Dr.S.Soundarapandian | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்
என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.
காவிரி விவகாரத்தில் அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை
வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா
செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால்,
அரசியல் சாசனம் எதற்கு. அரசியல் சாசனம் தோற்று விட்டது.
சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது
. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி
வருகிறது என்றார்.
-
-----------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
என்ன பொறுப்பற்ற blackmailing ? பயமூர்த்தல் !
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
தேவை இல்லாத பேச்சு.. ஏன் இவ்வாறு கூறினார் என்பது அவருக்கு தான் வெளிச்சம் ... தெரிந்தே தான் பேசுகிறார்களா இல்லை பேச வேண்டும் என பேசுகிறார்களா... ஒன்றும் புரியவில்லை ... தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளது எனில் பெரியவர் தான் எம்.பி அவர்கள்..
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264344ராஜா wrote: தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
இந்த பாஜக செய்து கொண்டு இருக்கும்
துரோகம் இதற்கு துணை போகும் தமிழ் நாட்டில் பிறந்து கட்சிகளாக எதை வேணாலும்
செய்யவும் .....பிறவிகள்.
இந்த மத்திய அரசை நினைக்கும் போது
மனது கொதிக்கிறது.
நாகரீகம் கருதி என்னை கட்டுப்படுத்தி
கொண்டு நிறுத்தி கொள்கிறேன்.
என்னை மன்னிக்கவும்.
இந்த இன துரோகிகள்.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1264352பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
..
நீங்கள் இந்த விவாத மேடை எல்லாம் பார்ப்பீர்கள் போலிருக்கு .
எங்கள் வீட்டில் இதையும் பார்ப்பார்கள் .இரெண்டு TV களில் ஒரே சமயம்
ஒரே மாதிரி ப்ரோக்ராம்.
ஒரே காட்டுக்கூச்சல். மீன்கடை இறைச்சல்என கூற கேட்டுள்ளேன்.
ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது.புரிந்துகொள்ள முயற்சியும்
எடுக்கமாட்டார்கள் .
இந்த ப்ரோக்ராம் முடிந்த பிறகு வீட்டில்,என்ன புரிந்தது என்று கேட்டால்
ஒரு பெரிய 0 தான்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
[quote="ராஜா " ] இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. [/quote]
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடினம் அல்ல:
காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல.
மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.
காவிரி பிரச்னைக்காக
தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்.
அதே சமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன்.
தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம்
அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.
இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
-
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள் . மைய அரசு ஒன்னும்
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|