புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
26 Posts - 39%
prajai
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Jenila
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
6 Posts - 5%
prajai
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
5 Posts - 4%
Rutu
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Jenila
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
viyasan
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_m10இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:56 am

1866-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஒடோர்டோ பெக்கரி (Odoardo Beccari) என்ற தாவரவியலாளர் தன் கண்ணில் பட்ட அந்த விநோதமான தாவரத்தை வரைந்து வைத்துள்ளார். அவரது பதிவைத் தவிர கடந்த 151 ஆண்டுகளில் வேறு எங்குமே அந்தத் தாவரம் தென்படவில்லை. ஆனால், தற்போது மலேசியாவின் போர்னியோ மழைக்காடுகளில் காணப்பட்ட அரிய வகைத் தாவரம் ஒன்று அதைப் போலவே இருந்ததால் அவரது பதிவையும், நேரில் பார்த்த தாவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த தாவரவியலாளர்கள் அதே இனம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு விஷயம் என்னவென்றால் 151 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுத்த அந்தத் தாவரம் ஓர் ஒட்டுண்ணித் தாவரம். அதென்ன ஒட்டுண்ணி?
இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? >
Photo Courtesy: Marianne North and Odoardo பேக்கரி
நன்றி
விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:56 am

தனக்கான உணவைச் சுயமாக உருவாக்கிக்கொள்ள இயலாத உயிரினங்கள் தன் உணவுக்காக வேறோர் உயிரினத்தைச் சார்ந்தே வாழும். அவ்வகை உயிரினங்களை அசைவ வகைப்பாட்டில் வரிசைப்படுத்துவார்கள். ஓர் உயிரினம் தேடிக்கொள்ளும் உணவாக உணவுச்சங்கிலியில் உள்ள வேறு ஓர் உயிரி, அதற்கான உணவிற்காக வேறு உயிர்களில் சார்ந்து இருக்கக்கூடாது. அத்தகைய உயிரினங்களை மட்டுமே உண்டு வாழும் உயிரினம் சைவ வகையில் சேரும். உதாரணமாக, மான் தாவரங்களை உண்கிறது. மானைப் புலி உண்கிறது. இங்கே புலி அசைவம். ஆனால், மான் சைவம். தாவரம் என்பது ஓர் உயிர்தான் என்றாலும், தனக்கான உணவை ஒளிச்சேர்க்கை மூலம், தாவர இனங்கள் தானே சமைத்துக்கொள்கின்றன. அதனால்தான் தாவரங்களை உண்டு வாழும் மான் போன்ற உயிர்கள் சைவ வகையினைச் சேர்ந்தவை. ஆனால், தாவரங்கள் அனைத்துமே சூரிய ஒளியை நம்பி வாழ்கின்றனவா என்றால், இல்லை. தாவரங்களிலும் அசைவ உயிரிகள் உண்டு.
அத்தகைய அசைவப் பிரியர்கள்தான் இந்த ஒட்டுண்ணித் தாவரங்கள். இவற்றின் உடற்பகுதியில் ஒளிச்சேர்க்கை செய்யத் தேவையான க்ளோரோபில் (Chlorophyll) எனப்படும் பச்சையம் என்ற மூலக்கூறுகள் மிகவும் குறைவு. ஆகையால் ஒளிச்சேர்க்கை செயற்பாடு இவ்வகைத் தாவரங்களில் மந்தப்பட்டிருக்கும். இவர்களுக்குப் பச்சையம் இல்லாத குறையை ஹாஸ்டோரியம் (Haustorium) என்ற உறிஞ்சும் உறுப்பு ஈடுசெய்கின்றது. இந்த ஹாஸ்டோரியம் ஒட்டுண்ணித் தாவரங்களின் இனப்பிரிவைப் பொறுத்து இருக்கும் இடம் வேறுபடும். தண்டின் உச்சியிலோ, கொடியாகப் படர்ந்தோ அல்லது வேர்ப்பகுதியிலோ இருக்கும். பொதுவாகத் தண்டின் உச்சியில் ஹாஸ்டோரியாக்களை கொண்டிருக்கும் தாவர வகைகள் பூச்சியுண்ணிகளாக இருக்கும். கொடிபோல் படர்ந்திருப்பவை சில சமயம் தன் கொடியில் சிக்கும் விலங்குகளைக் கூட உண்டுவிடும். ஹாஸ்டோரியம் வேர்களில் அமைந்திருந்தால் அவை பெரும்பாலும் அருகிலிருக்கும் தாவரங்களின் வேர் வரையிலும் நீண்டு, அதன் சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சி எடுத்து உயிர் வாழும். இத்தகைய ஒட்டுண்ணிகள் விவசாய நிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களுக்குப் பல நஷ்டங்கள் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:58 am

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? FkgVIvz1REKUXGUfz7ns+940d1a3dadc9fa9562766ae9645d28d6
திஸ்மியா உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்தப் புதிய ஒட்டுண்ணி. திஸ்மியா நெப்டியூனிஸ் (Thismia neptunis) என்றழைக்கப்படும் இது பேச்சு வழக்கில் வனதேவதை (Fairy Lantern) என்றழைக்கப்படுகிறது. பெக்கரி 1866-இல் வரைந்த ஓவியத்தோடு இது முழுவதும் ஒத்துப்போகிறது. இது மற்ற அனைத்திலுமிருந்து சற்று மாறுபட்டதாகவும் சாதுவாகவும் இருக்கிறது. பெக்கரியின் கண்களில் பட்டபோது இதைப் பற்றிய விவரங்களை அவர் புரிந்துகொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் கண்டறியப்பட்ட போது அதன் செயற்பாடுகள் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.
இதன் மொத்த எண்ணிக்கை இரண்டு மட்டுமே. 1866-இல் பெக்கரி பதிவு செய்தது ஒன்று, போர்னியோவில் தற்போது காணப்பட்டது மற்றொன்று. மேலும் எங்காவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மென்மையான வெளிர்நிற தண்டுகளைக் கொண்ட இந்த ஒட்டுண்ணி நிலத்தடி பூஞ்சைகளை உறிஞ்சுவதற்கு ஏதுவாக மிகவும் எளிமையான வேர்களைக் கொண்டது. கட்டை விரல் வடிவத்தில் இருக்கும் அதன் நுனிப் பகுதியில் நீளமான மூன்று கொம்பு வடிவத் தண்டுகள் மெல்லிசாக நீட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் கட்டை விரல் வடிவ நுனிப்பகுதி வெளிர்சிவப்பு நிறத்தில் சிறிது விரிந்து, மலர் போன்று காட்சியளிக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:59 am

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? I4pJAzGRQAaaVVL9R5xH+b4d02c2a5988e63c4d5ae282947f0ee2
Photo Courtesy: PhytotaxaCreative Commons

ஹாஸ்டோரியம் வேர்களைக் கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி தனது வேர்களை நேரடியாக அருகிலிருக்கும் தாவர வேர்களோடு இணைத்து சத்துக்கள் முழுவதையும் உறிஞ்சாமல், தாவரங்களில் இருக்கக்கூடிய பூஞ்சைகளை மட்டுமே உண்டு வாழ்கின்றது. இந்த ஒட்டுண்ணியின் உடலில் ஒளிச்சேர்க்கை மூலக்கூறுகள் ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் விதம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆயினும் நெப்டியூனிஸின் பூவிற்குள் இருந்த இரண்டு வண்டினங்கள் மகரந்தச் சேர்க்கைதான் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தாவரங்களின் பூஞ்சைகளை உண்டு வாழும் இவை நேரடியாக மற்ற தாவரங்கள் எதையும் பாதிப்பதில்லை. இந்தத் தனித்தன்மை, மற்ற ஒட்டுண்ணித் தாவரங்களிடமிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது.
மழைக்காடுகளின் அளவு வேறு எப்போதும் இல்லாத அளவில் குறைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், சேற்றுப் பகுதிகளில் மழைக்காடுகளுக்குள் வாழும் இந்தத் தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் வேறு பல தாவர இனங்களைக் கண்டறியவும் அதன் மூலம் மழைக்காடுகளைக் காக்கவும் ஓர் ஊக்கத்தை அளித்துள்ளது. ஏனென்றால், பெக்கரியின் ஆய்வுகளுக்கு உட்பட்ட வனப்பகுதிகளின் பெரும் பகுதி மீண்டும் வேறு யாராலும் ஆராயப்படாமலே இருக்கிறது. அவற்றை ஆராயத் தொடங்குவது அறிவியல் உலகிற்கு மேலும் பல அதிசயங்களைக் கொடுக்கலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 12:31 pm

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834 இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834

அருமையான பதிவு ஐயா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 4:25 pm

SK wrote:இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834 இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா? 3838410834

அருமையான பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1262518

நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 16, 2018 5:08 pm

நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 5:18 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262611

ஆம் ஐயா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 5:25 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல், பழ மு
நாம் காணும் சில மனிதர்களை ஒட்டுண்ணி என்போம்.
அதன் அர்த்தம் இப்போது புரிந்தது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262611
இந்த ஒட்டுண்ணி தான் வாழ அதை அழிக்காமல் அதனுடனே வாழ்கிறது.
சில இரத்தத்தை உறிஞ்சி கொன்றே விடுகிறது.
நம் சமுதாயத்தில் நிறைய ஒட்டுண்ணிகள்
உள்ளன.
நன்றி ஐயா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக