புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 4%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 3%
manikavi
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Rutu
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:49 am

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.

திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து..(.நன்றி - தினமணி )



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:15 am

மிகவும் நன்று சாமி மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 1:48 pm

சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே. ஆனால் நம் வள்ளுவருக்கு தொல்காப்பியர் அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை. நன்றி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 3:38 pm

chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 11, 2013 4:01 pm

சாமி wrote:
chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 8:40 pm

பரம்பொருளின் பூரணத்துவத்தை மறுக்கும் எண்ணத்தில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. வள்ளுவருக்கு தொல்காப்பியர் முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பது சேக்கிழாருக்கு சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்தார் என்பதை விடச் சிறந்தது என்று சிறப்பித்துக் கூற விரும்பியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

நன்றி.
சச்சிதானந்தம்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:05 pm

சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 1:26 pm

திருக்குறளில் , " தமிழ் " என்ற சொல் கையாளப்படவில்லை  என்றாலும் , வள்ளுவர் தம்முடைய தமிழ்ப்பற்றை இலைமறைவு காய்மறைவாக ஆங்காங்கே தெரிவித்துள்ளார் .

முதல் குறட்பா " அ " வில் தொடங்கி , " ன் " னில் முடித்துள்ளார் . இது அனைவருக்கும் தெரியும் .

நம் மொழியின் மூன்று இனப் பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம் , அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளார் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் . ( கடவுள் வாழ்த்து -2 )

இக்குறள், " க " என்ற வல்லின எழுத்தில்  தொடங்கியுள்ளது .

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் . ( கடவுள் வாழ்த்து -3 )

இக்குறள் , " ம " என்னும் மெல்லின எழுத்தில் தொடங்கியுள்ளது .

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல , ( கடவுள் வாழ்த்து - 4 )

இக்குறள் , " வே " என்னும் இடையின எழுத்தில் தொடங்கியுள்ளது .

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:04 pm

நன்றி சிறந்தபதிவு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:50 am

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 103459460 வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக