புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
46 Posts - 40%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
kargan86
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 5%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்துறை வாழ்த்து


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sat Mar 24, 2018 2:26 pm

வாழ்த்து
-----++++--



சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!- நீ
அலர்மேல் பதிந்த
மங்கை வாலையாய்;
பரிமள புஷ்ப
காந்தி ஏற்று, சுகுண மருளி
வசந்த தனம் பெருக!
காயத்ரி மந்திர
உச்சாடனை செய்யும்
உன் - சுத(தா)னின்
வாழ்வு மலர நீ குளிர்ந்து
அபிடேக ஆராதனை
ஏற்க! அழைக்கும்
மதலை உக்கிர குமாரனின்
போற்றி! தமிழ் லட்சார்ச்சனை....



--- ப. வீரக்குமார் ; திருநின்றவூர். ௬௩௮௨௨௩௩௦௮௧


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:09 pm

நன்றாக இருக்கிறது
சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!

இதை அர்த்தம் படுத்துவதில் குழப்பம் .
விளக்கமுடியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:55 pm

இந்த வாழ்த்தின் பொருள் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Mon Mar 26, 2018 11:03 am

இக் கவிதையின் அர்த்தம்


சந்திரப் பிறையை முடியில் அணிந்துள்ள உமாதேவியே! நீ மலர் மேல் நிற்கும் மங்கையான சித்தர்களுக்கு சித்தியைத் தரும் வாலைத்தாயாய், சுகந்த பூக்களுடன் வாசனை கொண்டு, நல்ல குணமருளிச் செய்து, நற் வசந்தம் தரக்கூடிய தனத்தைப் பெருக்கி, மகனின் காயத்ரி மந்திர உச்சாடனை கேட்டு, மகனின்வாழ்வு மலர அபிஷேகத்தால் குளிர்ந்து, ஏற்று. அழைக்கும் மகன் உக்கிரகுமாரனின் போற்றி லட்சார்ச்சனை என்பதாகும்.


எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருசேர எழுதப்பட்டது . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அவர்களின் பெயர்கள் எஸ்.எஸ்.என் . சந்திரசேகரன் (துறைத்தலைவர்),செ.சுதா,என்.தேவி,த.ராஜிவ்காந்தி,ஆர்.உமாராணி, அ.அலர்மேல்மங்கை, ப.வீரக்குமார், த.பரிமளா, சு.சுகுணா, வ.தனலடசுமி, கு.வசந்தம், பா.காயத்ரி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 11:15 am

வாழ்த்தும் விளக்கமும் அருமை நண்பரே ... தமிழ்த்துறை வாழ்த்து 3838410834 தொடருங்கள் ... தமிழ்த்துறை வாழ்த்து 103459460



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:23 am

சந்திரப்பிறையை உமா தேவி முடியில் சூடியுள்ளாரா ? எனக்குப் புரியவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 27, 2018 4:23 pm

அனைவரை பெயரையும் ஒரு சேர கவிதையில் இணைக்க
முயற்சி எடுத்துள்ளீர். தமிழ்த்துறை வாழ்த்து 3838410834

ஆனால் சந்திர பிறை சிவனின் சிரசில் அல்லவோ உள்ளது!
சந்திர பிறையை கொண்டவரின் பாகத்தாளே உமாதேவியே
என வந்திருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்குமோ?
மேலும் இது மாதிரி புனையும் போது
படிப்பவர்களுக்கு விளங்க, காரணத்தை சிறு குறிப்பென
சேர்த்திருக்கலாம் என்பது எந்தன் கருத்து.

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Wed Mar 28, 2018 2:48 pm

காமாட்சியம்மன்,ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் சிரிசில் பிறைசூடியுள்ளனர். அவர்கள் உமாதேவியின் அம்சம் தானே! அம்மையும் அப்பனும் எனக்கு ஒன்றுதான் ஐயா. உங்களுக்கு எதுவோ அதுவே மகிழ்வாய் ஏற்று க்கொள்க‌. ஐயா. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:34 pm

புதிய அன்பர் தன் பெயரை தமிழ் எழுத்தில் பதியலாமே ..
சிறப்பாய் இருக்கும் . ஈகரை தமிழ் என்பதற்கு >>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக