புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
Page 1 of 1 •
பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
#1259900-
ரோமுலஸ் விட்டேகர்... இந்தப் பெயர் சராசரி மனிதர்களுக்கு
புதிததாக இருக்கலாம். ஆனால், பாம்புகள் மற்றும் முதலைகளின்
முதல் நண்பன் இவர். பி.பி.சி மற்றும் டிஸ்கவரி சேனல்களில்
இவரை பார்த்திருப்போம். டிஸ்கவரி, நேட் ஜியோ,
அனிமல் பிளாநெட் போன்ற சேனல்களில் வருபவர்கள் போல,
“இப்ப நாம் இருப்பது மிகவும் ஆபத்தான பகுதி… இப்பத்தான்
இந்தப் பக்கமா ஒரு புலி கடந்து போய்ருக்கு” என்று பேசிவிட்டு
கடந்து செல்பவர்கள் போல இவர் இல்லை.
ரோமுலஸ் விட்டேகர்
அழிவின் விளிம்பில் இருந்த பாம்புகளையும், முதலைகளையும்
அரவணைத்து, அதை பாதுகாத்து வருபவர். சென்னை கிண்டியில்
உள்ள பாம்பு பூங்கா மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில்
உள்ள முதலை வங்கியை நிறுவியவர். அமெரிக்காவில்
பிறந்திருந்தாலும், இந்தியாவில் உள்ள பாம்புகள் மற்றும்
முதலைகளுக்காக இந்தியக் குடியுரிமை பெற்ற ஊர்வனவியல்
நிபுணர். பாம்பு மனிதர் என்று அனைவராலும்
அழைக்கப்படுபவர்தான் ரோமுலஸ் விட்டேகர்.
பாம்பைப் பார்த்தாலே, அதை அடிக்க வேண்டும் என்ற மனப்
பான்மை கொண்ட ஓர் சமூகத்தை மாற்றவேண்டும் என்று
அரும்பாடுபட்டுவருபவர். பாம்புகள் மற்றும் முதலைகள் குறித்த
புரிதலை ஏற்படுத்த இப்போதும் விழிப்புஉணர்வு பணிகளை
செய்து வருகிறார்.
மாணவர்கள் மற்றும் பழங்குடி மக்களிடம் பேசுவது,
வனத்துறைக்கு ஆலோசனை வழங்குவது, ஆவணப் படங்களை
எடுப்பது என்று 74 வயதிலும் சுறுசுறுப்பாக சுற்றி வருகிறார்
ரோமுலஸ்.
குறிப்பாக, ராஜநாகம் குறித்து அதிகளவு ஆய்வுகளை
மேற்கொண்டவர். கர்நாடக மாநிலம், ஆகும்பேவில் மழைக்காடு
ஆராய்ச்சி மையம் நிறுவியுள்ளார். இருளர் பழங்குடி மக்களின்
இனியனாகவும் இருந்து வருகிறார்.
தோலுக்காக பாம்புகளைப் பிடித்து பணம் பார்த்துவந்தவர்களை,
1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டம் தடுத்தபோது இருளர்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விஷமுறிவு
மருந்துக்காக, பாம்புகளின் விஷத்தை சேகரிக்கும் தொழிலுக்கு
அவர்களை மாற்றினார்.
-
------------------------------------------------
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
#1259901-
ரோமுலஸ் பழைய படம்
----------------------------------------------
பாம்புகளை வெறும் கையில் பிடிக்காமல், உரிய கருவிகளால்
மட்டுமே அவற்றை பிடிக்க வேண்டும் என்று விழிப்பு
உணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆங்கிலத்தில் இதுதொடர்பாக பல்வேறு புத்தகங்களை
எழுதியுள்ளார். தமிழிலும், “இந்தியப் பாம்புகள்”,
“நம்முடன் வாழும் பாம்புகள்” உள்ளிட்ட புத்தகங்கள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது ரோமுலஸ்
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் தனது மனைவி
ஜானகியுடன் வசித்து வருகிறார்.
சுமார் அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக, இந்தியராக,
இந்தியாவில் இருந்து இயங்கி வரும் இவர், உலகின் பல்வேறு
உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரின் பணியைக் கண்ட மத்திய அரசு
தற்போது இவருக்கு பத்மஶ்ரீ விருதை அறிவித்துள்ளது.
இது காலம் கடந்து அறிவிக்கப்பட்ட விருதாக இருந்தாலும்,
இப்போதாவது அறிவித்துள்ளார்களே நாம் மகிழ்ச்சியடையலாம்.
-
-----------------------------------
இரா. குருபிரசாத்
விகடன்
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
#1259903-
உலகம் முழுவதும் சுற்றிவரும் ரோமுலஸ் விட்டேகரிடம்,
நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசினோம், “5 வயதில் இருந்தே
எனக்கு பாம்புகள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்டது.
நியூயார்க் மாகாணத்தில் பாம்புகளை தேடித்தேடி
திரிந்துகொண்டு இருப்பேன். ஒருநாள், நான் ஒரு பாம்பை
உயிரோடு பிடித்து, வீட்டுக்கு கொண்டுவந்தேன்.
அது விஷமற்ற பாம்பென்பதால் வீட்டில் மகிழ்வோடு அதைப்
பார்த்து ரசித்தார்கள். பின்னர், என் அம்மா, ‘தி பாய்ஸ் புக்
ஆஃப் ஸ்னேக்ஸ்’ என்ற புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.
பாம்புகள் மீதான எனது ஆர்வத்துக்கு, அம்மா ஊக்கமளித்தார்.
1951-ம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தோம்.
பாம்புகளின் பிறப்பிடமான இந்தியாவில் ஒரு பாம்பு பூங்கா
வேண்டும் என்பதற்காக, 1970-ம் ஆண்டு கிண்டியில் பாம்பு
பூங்கா தொடங்கினேன்.
பாம்புகளைப் போலவே, தோலுக்காக முதலைகளும்
அழிக்கப்பட்டு வந்தன. இதனால், அவைகளின் எண்ணிக்கை
மிகவும் குறைந்தது. இதையடுத்து, முதலை வங்கியைத்
தொடங்கினேன்.
பாம்பு என்றாலே நம் மக்களுக்கு பயம்தான். ராஜநாகம் மிகவும்
அறிவான பாம்பு. கேரளா மற்றும் கர்நாடகாவில் அவற்றின்
எண்ணிக்கை அதிகம். ராஜநாகங்கள், பாம்புகளை மட்டும்தான்
சாப்பிடும். வேறு எதையும் சாப்பிடாது.
ஆபத்தான பாம்புகளின் எண்ணிக்கையை அவை கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது. ராஜநாகம் நமக்கு நண்பன்.
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
#1259904-
ரோமுலஸ் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமமூர்த்தி
கூறுகையில், “நாம் எதிரிகளாய் பார்த்த பாம்புகள்,
நமக்கு நன்மை செய்யும் ராமமூர்த்திஎன்பதை உணர்த்தியவர்
ரோமுலஸ்.
ஏராளமான ஆவணப்படங்களை எடுத்தவர். பாம்புகள்
மற்றும் முதலைகள் குறித்து மக்களிடம் உள்ள அறியாமையை
அகற்ற முயற்சி செய்து வருகிறார்.
வெறுமனே, விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்துவதோடு
நிற்காமல் அவற்றை பாதுகாப்பதற்காகவும் பணிகளை செய்து
வருகிறார். அவரின் வங்கியில் இருக்கும் முதலைகளை நாம்
வெளியில் பார்க்க முடியாது.
அவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிலேயே செட்டில்
ஆகியிருக்க முடியும். அப்படியிருகையில், இங்குள்ள பாம்புகள்
மற்றும் முதலைகள், மனிதர்களுக்காக உழைக்க வேண்டும்
என்று அவருக்கு அவசியமே இல்லை.
இவருக்கு, மத்திய அரசு எப்போதோ விருது அளித்திருக்க
வேண்டும். இவரைப் போன்றவர்களை, சுற்றுச்சூழல்
ஆர்வலர்களை அரசு கண்டுகொள்வதில்லை” என்றார்
வேதனையுடன்.
-
----------------------------------------------------
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|