புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
3 Posts - 2%
bala_t
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
1 Post - 1%
prajai
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
1 Post - 1%
Kavithas
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
280 Posts - 42%
heezulia
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
25 Posts - 4%
sugumaran
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
6 Posts - 1%
prajai
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
5 Posts - 1%
manikavi
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் புலம்பல் அன்றும் இன்றும்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 8:51 pm

ஒரு காதலர் புலம்பல்...

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

# என்னா அடி ???? என்று...


இன்னொரு காதலர் புலம்புகிறார்..

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...


காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

இது….. நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.


எது சரி? எது தவறு?
எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது?
என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால்

அப்படி வாழ்வதுதான் எல்லாராலும் முடியாது!
அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!
                     
ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

நன்றி-குணாதமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2018 10:59 am

காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 103459460 காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834
-
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். %DA%A9%D9%81%D8%AA%D8%B1

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 11:05 am

மூர்த்தி wrote:
இன்னொரு காதலர் புலம்புகிறார்..

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...


காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

இது….. நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

மேற்கோள் செய்த பதிவு: 1259315
நற்றிணை பாடல் எடுத்து காட்டுகள் அருமை
நன்றி
மூர்த்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 12:08 pm

நன்றி ஐயா. தமிழ் படிக்க வந்தவன் நான். மேலே உள்ளவை அனைத்தும் இணையம் தந்தவை. தமிழில் தவறுகள் இருக்கும் போது சுட்டிக் காட்டுங்கள்.ரமணியன் ஐயாவும் ஜெகதீசன் ஐயாவும் முன்னர் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தான் இப்போது இப்படியாவது எழுத முடிகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 12, 2018 12:32 pm

காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834 காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 12, 2018 3:06 pm

murthy wrote:அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!

ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

அருமை அது உண்மை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக