புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
Page 1 of 1 •
உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
#1258851'
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்
பட்டதால் தேர்வின் முதல் நாளன்று 1.8 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதவரவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வின்
போது மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக கடந்த ஆண்டு
வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அங்கு பாஜக ஆட்சிக்கு
வந்ததும், முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத்,
பள்ளித் தேர்வு முறைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை
கடினமாக்கினார்.
நேர்மையாக தேர்வுகள் நடக்க வழி செய்யப்பட்டது.
தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டன, தேர்வு மையங்களில்
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிராக்கள், சிறப்பு
அதிரடிப்படையினர் சோதனை, போலீஸ் பாதுகாப்பு, புலனாய்வு
போலீசார் கண்காணிப்பு ஆகியவற்றால் தேர்வு முறை
கடினமானக்கப்பட்டது.
இந்நிலையில், 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று
தொடங்கின, வரும் மார்ச் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கடினமான விதிமுறைகளைப் பார்த்த மாணவர்களில்
1.80 லட்சம் பேர் முதல் நாளான நேற்று தேர்வு எழுத வரவில்லை.
இது குறித்து கல்வித்துறை துணை இயக்குநர் விகாஸ் வஸ்தவா
கூறியதாவது:
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தேர்வின் முதல் நாளிலேயே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து
826 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதில் உயர் நிலைப்
பள்ளியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 100 மாணவர்கள், மேல்
நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்கள் அடங்கும்.
இந்த அளவுக்கு அதிகமாக பொதுத் தேர்வை எழுதாமல்
மாணவர்கள் இருந்தது இல்லை. இந்த ஆண்டு முதல் தேர்வு
முறையில் பின்பற்றப்படும் விதிமுறைகளை அரசு
கடினமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிரா, சிறப்பு அதிரடிப்
படையினர் சோதனை, மாணவர்களை காப்பி அடிக்க
வைப்பதற்காக அலையும் கும்பலை பிடிக்க தனி போலீஸ்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தவறு செய்ய முடியாத மாணவர்கள் தேர்வு எழுத
வரவில்லை.
இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு மொத்தம் 66 லட்சத்து
37 ஆயிரத்து 18 மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர்.
இதில் 10ம் வகுப்பில் 36 லட்சத்து 55 ஆயிரத்து 691 மாணவர்களும்,
12ம் வகுப்பில் 29 ஆயிரத்து 81 ஆயிரத்து 327 மாணவர்களும்
அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேர்வில் காப்பி அடித்தாகக் கூறி ஆயிரத்து
872 மாணவர்கள் சிக்கினார்கள். 5.94 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதாமல் சென்றனர்.
இது குறித்து துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னோவில்
நிருபர்களிடம் கூறுகையில், “ கடினமான விதிமுறைகள்
கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, தவறு நிகழாமல் தேர்வுகள்
நடக்க வேண்டும் என்பதுதான்.
இதன் காரணமாகவே தேர்வு மையங்கள் எண்ணிக்கை
12 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக குறைக்கப்பட்டது.
மாணவர்கள் காப்பி அடுத்து தேர்வு எழுதுவதையும்,
அவர்களுக்கு மாபியா கும்பல் உதவுவதையும் பொறுத்துக்
கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்
பட்டதால் தேர்வின் முதல் நாளன்று 1.8 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதவரவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வின்
போது மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக கடந்த ஆண்டு
வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அங்கு பாஜக ஆட்சிக்கு
வந்ததும், முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத்,
பள்ளித் தேர்வு முறைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை
கடினமாக்கினார்.
நேர்மையாக தேர்வுகள் நடக்க வழி செய்யப்பட்டது.
தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டன, தேர்வு மையங்களில்
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிராக்கள், சிறப்பு
அதிரடிப்படையினர் சோதனை, போலீஸ் பாதுகாப்பு, புலனாய்வு
போலீசார் கண்காணிப்பு ஆகியவற்றால் தேர்வு முறை
கடினமானக்கப்பட்டது.
இந்நிலையில், 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று
தொடங்கின, வரும் மார்ச் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கடினமான விதிமுறைகளைப் பார்த்த மாணவர்களில்
1.80 லட்சம் பேர் முதல் நாளான நேற்று தேர்வு எழுத வரவில்லை.
இது குறித்து கல்வித்துறை துணை இயக்குநர் விகாஸ் வஸ்தவா
கூறியதாவது:
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தேர்வின் முதல் நாளிலேயே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து
826 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதில் உயர் நிலைப்
பள்ளியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 100 மாணவர்கள், மேல்
நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்கள் அடங்கும்.
இந்த அளவுக்கு அதிகமாக பொதுத் தேர்வை எழுதாமல்
மாணவர்கள் இருந்தது இல்லை. இந்த ஆண்டு முதல் தேர்வு
முறையில் பின்பற்றப்படும் விதிமுறைகளை அரசு
கடினமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிரா, சிறப்பு அதிரடிப்
படையினர் சோதனை, மாணவர்களை காப்பி அடிக்க
வைப்பதற்காக அலையும் கும்பலை பிடிக்க தனி போலீஸ்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தவறு செய்ய முடியாத மாணவர்கள் தேர்வு எழுத
வரவில்லை.
இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு மொத்தம் 66 லட்சத்து
37 ஆயிரத்து 18 மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர்.
இதில் 10ம் வகுப்பில் 36 லட்சத்து 55 ஆயிரத்து 691 மாணவர்களும்,
12ம் வகுப்பில் 29 ஆயிரத்து 81 ஆயிரத்து 327 மாணவர்களும்
அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேர்வில் காப்பி அடித்தாகக் கூறி ஆயிரத்து
872 மாணவர்கள் சிக்கினார்கள். 5.94 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதாமல் சென்றனர்.
இது குறித்து துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னோவில்
நிருபர்களிடம் கூறுகையில், “ கடினமான விதிமுறைகள்
கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, தவறு நிகழாமல் தேர்வுகள்
நடக்க வேண்டும் என்பதுதான்.
இதன் காரணமாகவே தேர்வு மையங்கள் எண்ணிக்கை
12 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக குறைக்கப்பட்டது.
மாணவர்கள் காப்பி அடுத்து தேர்வு எழுதுவதையும்,
அவர்களுக்கு மாபியா கும்பல் உதவுவதையும் பொறுத்துக்
கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
Re: உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
#1258874- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
...ஷபாஷ் .....
வெள்ளையத்தேவா ...
ஷப்பாஷ் .....
வெள்ளையத்தேவா ...
ஷப்பாஷ் .....
- Sponsored content
Similar topics
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
» அசுர வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்த லாரியால் பரிதாபம் : பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
» அசுர வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்த லாரியால் பரிதாபம் : பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|