புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
74 Posts - 47%
heezulia
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
5 Posts - 3%
prajai
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
4 Posts - 3%
Jenila
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
jairam
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
kargan86
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
9 Posts - 4%
prajai
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
6 Posts - 3%
Jenila
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
4 Posts - 2%
Rutu
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%
jairam
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்சிறை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 09, 2018 8:24 pm



கற்சிறை 4qfKrLxcTNGGkgncXlP3+dam
ஏதோ அணைக்கட்டுகள் கட்டும் திறன் அந்நியர் மூலமே
நமக்குத் தெரியவந்தது என பெரும்பாலோர் நினைக்கிறார்கள் ஆனால் பண்டைத்தமிழர் நீர்மேலாண்மையில் எத்தனை வல்லுனராக இருந்தனர் எனும் செய்திகள் வியப்பை அளிக்கிறது .
கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் தமிழர் நிபுணத்துவத்தை நினைவுபடுத்தி வந்தாலும் , நமது இலக்கியங்களிலும் இத்தகைய செய்திகள்
நிரம்பிக் கிடக்கிறது .

வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்
-தொல்காப்பியம், பொருள்அதிகாரம் :65.

விசையோடு விரைந்து வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.
சுமார் கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு போன்றது ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, நீரைக் கட்டுப்படுத்தி பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தய தொல்காப்பியம் இந்த செய்தியைக் குறிப்பிட்டாலும் , அவர் காலத்திற்கு முன்பே
இத்தகைய கற்சிறை எனும் அணை கட்டும் வழக்கம் இருந்திருக்கவேண்டும் .பொதுவாகவே மக்கள் மத்தியில்
மிகத் தெரிந்த ஒன்றையே உதாரணமாக புலவர் காட்டி , சொல்ல வந்த பொருளை விளக்குவர் .எனவே கற்சிறை
எனும் அணைக்கட்டுகள் மக்கள் மத்தியில் மிகுதியாக புழங்கிய சொல்லாகவே இருந்திருத்தல் வேண்டும் .

தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு.
, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கலுங்கு கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் தற்போதைய நிலை அந்நியர் நகையாடும் நிலையிலேயே உள்ளது .

சங்ககாலப் புலவர்கள் அன்றைய ஆட்சியாளர்களிடம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைஅதிகம் ஏற்படுத்தச் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்
நீர்ப்பாசனத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் எல்லா வெற்றிக்கும் மூலகாரணம் என்பதை எடுத்துரைத்தார்கள். ஆட்சியாளர்களும் அதனை ஏற்று செயல்படுத்தினார்கள்.
கி.மு 2ம் நுற்றாண்டில் வாழ்ந்த குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம்,

....யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே: (புறம்-18) என்கிறார்.

உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள்.ஆவார்கள் உடல் நிலைபெற உணவே காரணம்.
உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது.
ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள்.இதுவே இது கூறும் பொருள் எத்தகைய தெளிவாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள் !
இத்தகைய பலப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன
தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர்.
ஆயினும் இன்றைய தமிழகத்தின் நிலை எண்ணும் போதே
வேதனையே மிஞ்சுகிறது .
எங்கேப் போயின அத்துணை வல்லமை ?
எப்போது இழந்தோம் இத்தகைய அறிவினை ?
சிந்திக்கும் தருணம் இது !
அண்ணாமலை சுகுமாரன்
9/1/18

படம் இணையத்தில் இருந்துப்பெறப்பட்டது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 09, 2018 9:14 pm

கற்சிறை 3838410834 கற்சிறை 103459460 கற்சிறை 1571444738 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 10, 2018 9:54 am

தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு மண்வளம் இல்லை என்று முதல்வரே அறிக்கை கொடுத்துவிட்டார் நாம் என்ன செய்ய
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக